“சரிசரிநீவெக்கம்எல்லாம்படத் தேவையில்லை. நீகேம்புக்குமட்டும்தான்வந்த. வந்தஇடத்தில்பிரியாணிநிறையகிடச்சிடுச்சி.உன்னாலஅதசாப்பிடமுடியாமநீதங்கிஇருக்கும்இடத்துக்குஇதோஇந்ததெருவின்வழியாதான்போகனும். சரிபோகும்போதுவீட்டில்யாரும்இல்லையேநான்என்னசாப்பிடுவேன்னு எனக்குகொடுக்கலாம்னு எடுத்துட்டுவந்த.அதுவும்நாய்களோடுசண்டைபோட்டுசரியா….?” என்றவனை,
“உங்களுக்குபாவம்பார்த்துஎன்பிரண்டுகிட்டகெஞ்சிநான்வந்தேன்பாரு.என்னைஎன்னை….” என்று இழுத்தாள் பேச்சை முடிக்காது.
“நோ நோ கோபம் பேபிம்மா….” என்றுசொல்லிக்கொண்டேதன்கையைஅவள்இடைமீதுபடரவிட்டவனிடம்இருந்துநாசுக்காகவிலக, ஒரேவார்த்தையில் “தேங்க்ஸ்செல்லம்.” என்றுமுகம்முழுவதும்சிரிப்புபொங்கச்சொல்ல,
“ஆமாம்லே….” என்றுஅசடுவழிந்தவளின்தலையில்ஒருகுட்டுகுட்டியவன். பின்தூரத்தில்இருந்துதன்னையேபார்த்திருந்தகூர்க்காவிற்கு அழைத்து கார் எடுத்துக்கொண்டு வரும்படி சொன்னான்.
அடுத்த சில நிமிடங்களில் கார் வரவும், அவளையும் அமர செய்துவிட்டு, தானும் ஏறிக்கொண்டு “ம்அப்புறம்பேபிம்மாவேறுஎன்னவிஷயம்.” என,
“புதுபிஸ்னசின்பார்ட்னர்விக்ரமாம்…..” என்று இந்திரா சொல்லவும், தலைமேல்கைவைத்தவன், கோபத்துடன்காரின்ஸ்டேரிங்கைகுத்த “நான் என்னங்கசெஞ்சேன்…”என்றாள் இந்திரா பாவமாய்.
அவளின் முகம் பார்த்தவன் “எனக்குமுப்பதுவயசுஆகபோகுதுடி. இருந்திருந்து இப்போதான்ரொமான்ஸ்செய்யவேஆராம்பிச்சுருக்கேன் எங்கேஇருந்துடிவர்றாங்கஎனக்குன்னுவில்லனுங்க. ஒருபிரச்சனைமுடியுறதுக்கு முன்னஇன்னொருபிரச்சனைவருது...” என்றவன் அவளின் பயந்த முகம் பார்த்து