குருவிற்கு இந்திராவை விட்டு, வீடு வந்தபின் என்னடா வாழ்வு என்று ஒருசலிப்பு வந்தது நிஜம். நேற்றுவரைஅவன்இதுமாதிரிஎண்ணியதேகிடையாது. இன்னும்கேட்டால்வாழ்க்கையில்பிரச்சனையும்,சாவாலும்வந்தால்தான்,ஒருவனின்திறமைவெளிப்படும்என்றுகருதுபவன்.
“என்னைபத்திதெரிஞ்சேஎன்னசெய்வேன்னுகேட்டாநான்என்னப்பாசொல்றது. தொழில்லஎனக்குஎதிராசெயல்படுறவங்களைஎங்கஅடிச்சாஎனக்குபலன்னுதெரிஞ்சஎனக்கு….” என்று சொல்லி நிறுத்தினான்.
அங்கிருந்தஅனைவரையும்ஒருபார்வைபார்த்துக்கொண்டேசுபாஷைகாட்டி “உங்கமாப்பிள்ளைபுதுசாதொழில்தொடங்கபோறாரு…..” என
“ஏன் நாங்க ஆரம்பிக்கக் கூடாதா.. ஏன் எப்பவும் உனக்குக் கீழவே நாங்க இருக்கனுமா…” என்று நிவி பேச, இவளின்இந்தமாற்றம்சுபாஷால்வந்ததுஎன்றுதெரிந்தாலும், சொன்னவுடன்மாறிவிடுவாளா…? என்றுதான்நினைத்தான்.
நிதானமாக “ஏன்செய்யக்கூடாதுதாராளமாகசெய்யலாம். ஆனா எந்த ஒரு விஷயம் செய்றதுக்குமுன்யோசிச்சிசெய்யனும்...” என்ற பேச்சுநிவேதாவிடம்இருந்தாலும்பார்வைதன்தந்தையிடம்இருந்தது.
“நீங்கவாங்கிப்போட்டஇடத்தில்ஏதோஉரம்தாயாரிக்கும்தொழிற்சாலைகட்டப்போறாராம்.. கூட ஒருத்தரும் வந்தாரு.. அவரு பேருகூட வி… ஆ… விக்ரம்…”என்றவர் “அவரும் உங்களுக்கு சொந்தமா…?” என்றார்.
“இல்லையே ஏன்..?”
“இல்லசுபாஷ் அந்தத்தம்பியமச்சான்மச்சான்னுகூப்பிட்டாரு. அதான் உங்களுக்கு சொந்தமான்னு கேட்டேன்…” என்று கிராமத்துமனிதராய்அனைத்தும்வெள்ளிந்தியாகசொல்லிமுடிக்க, அவனுக்கு உள்ளே எரிந்தது.
நிவேதாவும் சுபாஷும் முன்பு இப்படியில்லையே என்று யோசித்தவனுக்குதன்அப்பாவாஎன்றசந்தேகத்தோடுதான்வீட்டுக்குவந்தான்.உறவுமுறைஅனைத்தும்பொய்த்துபோனதால்தான்அந்தவீடேநேற்றுஅன்னியமாய்தெரிந்தது. இதோஇப்போதுஎப்போதும்சுபாஷைஒருஇலாக்காரத்தோடுநடத்தும்தந்தை,மாப்பிள்ளைஎன்றஅழைப்பிலேயேநேற்றுவந்தசந்தேகம்இன்றுஉறுதிபெற்றுவிட்டது.