“அதுக்குஎன்னவிக்ரம்முடிச்சிடலாம்.” என்றவரர் “உங்கபார்ட்னர்ஷிப்பைபத்திதெரிஞ்சிக்கலாமா? அதாவதுஉனக்குஎவ்வளவுபர்சன்ட்சுபாஷூக்குஎவ்வளவுபர்சன்ட்…” என்றார்.
“நிலம்சுபாஷூதுமத்ததுஎன்னதுஅங்கிள்... சோ எனக்கு முப்பது, சுபாஷுக்கு எழுபது…” என்று விக்ரம்சொன்னதிலிருந்துஇவர்கள்இருவருக்கும்இடையேதொழில்அல்லாதுவேறு எதுவோ ஒன்றுஇருக்கிறதுஎன்றுமனதில்நினைத்ததைகேட்டும்விட,
“அதைபற்றியும்உங்கக்கிட்டபேசனும்னு தான்வந்தேன்அங்கிள். நான்சுபாஷ்கல்யாணத்தில்இந்திராவைபார்த்ததும்பிடித்துவிட்டது. ஆனா குரு…” என்று நிறுத்தியவன், “அங்கிள்இந்திராவைஉங்கமருமகளாஆக்கிக்கஉங்களுக்குவிருப்பம்இல்லேன்னுசுபாஷ்சொன்னாரு… என்னோட விருப்பமும் குருக்கு தெரியும். இதுல நீங்கதான் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்.
தன்னோட அம்மாவுக்கு மதிப்பில்லாத இடத்துல இந்திரா இருக்க மாட்டா. இந்த கல்யாணம் நடந்தா கண்டிப்பா குருவும் இந்திராவும் தனியா போயிடுவாங்க. இதேது அவங்க அம்மாவே அவமானப்பட்டு, இங்க வேண்டாம்னு சொன்னா இந்திரா கண்டிப்பா அவங்க பேச்சை மீர மாட்டா…” என்று சொல்ல, இந்தவழியில்சென்றால்கண்டிப்பாகஇவர்கள்சொன்னதுபோல்நடக்கும்என்றேதோன்றியதுகிருஷ்ணமூர்த்திக்கு.
அந்தநம்பிக்கையில் “சரிவிக்ரம்.” என்றுசொன்னவர் தான் மகள் மருமகனை ஊருக்கு அனுப்பியதும்.
அவமானப்படுத்தபடப்போவதுதன்அன்னை. அதனால்பாதிப்புக்குஉள்ளாகப்போவதுதன்தங்கையின்வாழ்க்கைஎன்றகவலைஇல்லாதுதான்மட்டும்நன்றாய் இருந்தால் போதும்என்றசுயநலத்தில்அனைத்துக்கும் “சரிமாமா....” என்றுதிட்டமிட்டான்சுபாஷ்.
“எங்கம்மாஅதுமாதிரிஎல்லாம்செய்யமாட்டாங்க...” என்றுஉறுதியுடன்சொல்லியவனிடம், “உன்னைப்போல்சுயநலமிக்கமகனிடம்செய்வாங்க...” என்று சொன்ன குரு, “மாப்பிள்ளைஅத்தைநீங்கசொன்னாகேப்பாங்களா? இல்லைஉங்கதங்கைசொன்னாகேப்பாங்களா?” என்றுநக்கலாககேட்டுவிட்டுஅவ்விடத்தைவிட்டுஅகன்றான்.
வீட்டிலிருந்து அலுவலகம் வந்தவனுக்கு, கெளதம்கிடைத்துவிட்டான் என்ற செய்தி கிராக்க, அவனைகோர்ட்டில்ஆஜார்ப்படுத்திவிடலாம்என்றதும். கீதாவைகூட்டிக்கொண்டுபோய்அவனிடம்பேசவேண்டும்,அவன்பேச்சைவைத்துதான்அந்தகுழந்தையைய்பற்றிமுடிவுசெய்யவேண்டும். அதற்குமுன்வீட்டைகவனிக்கவேண்டும். சுபாஷூம்அப்பாவும்சேர்ந்துஏதோதிட்டமிட்டுஇருக்கிறார்கள்.தொழில்அதையும்தான்டிஏதோ ஒன்று இருக்கிறது என்று அடுத்தடுத்து பட்டியளிட்டான்.
இடையில் ஒரு மீட்டிங் செல்லவேண்டும். வீட்டிற்கு சென்றுவிட்டு செல்வோம் என்று சென்றவனுக்கு ஒரு எண்ணம் தோன்ற, உடனே விக்ரமின் அப்பாவிற்கு அழைத்து விபரம் கேட்க, அவரோ எதுவும் என்னிடம் கேட்கவில்லை. பணம் மட்டமே கேட்டான் என்று தொகையும் சொல்ல, தொழிற்சாலைகட்டமொத்தபணமும்விக்ரமுடையதுஎன்று புரிந்துபோனது.
அனைத்தையும் கூட்டிகழித்துபார்த்ததில்ஏதோபுரிய. அவர்கள்ஏதாவதுவில்லங்கமாய்செய்வதற்குள்தான்செய்துமுடித்துவிடவேண்டும்என்றுஎண்ணிக்கொண்டேகீழேவந்தவனுக்குகிடைத்ததுஜாக்பாட். ஆம்அவனுக்குஅதுதான்ஜாக்பாட்டே…..
குரு சற்று யோசனையாய் போனை அட்டென்ட் செய்ய அந்தபக்கத்தில்கிருஷ்ணமூர்த்தியின் பி.ஏ “சார்இல்லையாசார்...” என்றதுக்குபதில்அளித்துக்கொண்டுஇருக்கும்போதே,