நேரமாவதை உணர்ந்த குரு, கிளம்புவதாய் சொல்லி இந்திராவைப் பார்க்க, அவளும் கிளம்புகிறேன் என்று சொல்ல, திருமணம் பேசித்தான் இருக்கிறது, இன்னும் முடிந்தெல்லாம் விடவில்லை என்று சொல்லியே அனுப்பினார் தாட்சாயிணி.
என்ன நினைத்தானோஇந்திராவைபார்க்காது “நீஉள்ளபோஎனக்குஅவசரமானவேலை இருக்கு...”என்றுசொல்லிக்கொண்டேஅவளைத் தாண்டிகார்கதவைதிறந்துவிடநினைத்தவன்பின்தன்கையை,இழுத்துக்கொண்டுஅவள்முகத்தைபார்க்காதுதிரும்பிக்கொள்ள, இந்திராவும்அவன்பேசியபேச்சுக்குஎந்தஎதிர்பேச்சும்பேசாதுகார்கதவைதிறக்கும்வேளையில்அங்கே வந்த வேலையாட்களிடம்,
இந்திராவுக்கும்குருவின்நிலைஎன்றுதான்சொல்லவேண்டும். அதனால்தான்குருவின்நிலைபுரிந்துஅவன்போவதேநல்லதுஎன்றுநினைத்துக்கொண்டேஅதேஇடத்தில்நின்றவளிடம்அந்ததம்பதியர், உள்ளே வரும்படி அழைக்க, “என் பெயர் இந்திரா..” என்றவள், “சாரிஉங்கதூக்கத்தைகெடுத்துட்டேனா….” என, அவர்களோ வியப்பாய் தான் பார்த்தனர்.
குரு சொல்லிச் சென்ற வேலையை அவர்கள் செய்ய, இந்திராவும் உறங்கிவிட்டாள். ஆனால்குருவோகோயம்பத்தூரில்காரைஎடுத்துபறந்தவன்தரைஇறங்கியதுசென்னையில்தான்.தன்வீடுவந்துசேர்ந்ததும்குருசெய்தமுதல்வேலை,இந்திராவுக்குபோன்போட்டு “உன்ஹாஸ்ட்டலுக்குபோககார்ஏற்பாடுசெய்துட்டேன். இன்னும்கொஞ்சம்நேரத்தில்வந்துடும்நீகிளம்பிபோ….” என்றவன்எங்குஇருக்கிறான்என்றுதெரியாததால்,
“நீங்க எப்போ வருவீங்க குரு…” என்றாள்.
“நான்சென்னையில்இருக்கேன்...” என்றவனின் பதிலில்,
“என்னதுசென்னையிலா….?” என்று அதிர்ந்தவள், ஏன் என்று கேட்க,
இதுவரைஇன்றுஅவனைபார்த்துவிடவேண்டும்என்றநினைவில்மட்டும்பேசிக்கொண்டுஇருந்தவள்அவன்பேச்சில்நடந்த அனைத்தும் நினைவில்வந்துஒருபக்கம்நாணம்அடைந்துபேச்சுவரவில்லைஎன்றால், இன்னொருபக்கம்அவன்என்னைபற்றிஎன்னநினைத்திருப்பான்என்றதில்பேசாதுஅமைதிகாக்க.
அவளின் அமைதிக்குண்டான காரணம்தெரிந்துவிட,
“இந்தும்மாநானேஇப்போதான்பரவாயில்லைநம்மஆளுக்கும்ஒராளவுக்காகவதுவிஷயம்தெரிஞ்சிஇருக்கு. கல்யாணத்துக்குபிறகுரொம்பகஷ்டபடதேவையில்லேன்னு சந்தோஷமாஇருக்கேன்...” என்றகுருவின்வார்த்தையில்இந்திராவின்வாய்பூட்டுதிறக்க, பேச்சு நீண்டுகொண்டே போனது.
இருந்தும் தாட்சாயிணிக்காக தாங்கள் இப்போதைக்கு சந்திக்காது இருப்பதுதான் நல்லது என்றே இருவருக்கும் தோன்றியது.
சில நாட்களில் “இந்தசின்னமாலையஅந்ததட்டில்வைச்சிடுமா…” என்றுநிவேதாவிடம்எடுத்துகொடுத்ததாட்சாயிணி,