அனைத்தையும் ஒருவித கையாளாகத தனத்துடன் பார்த்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. எந்த உறவு முறை எதிரில் தாட்சாயிணியை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்தாரோ, அதே உறவு முறையின் மத்தியில் தாட்சாயிணியை உயர்த்தியதோடு, மனைவியையும் விட்டுக்கொடுக்காது பேசிய குருவையே பார்த்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.