இந்திராவைகாமித்து “நேற்றுவந்தஇவளுக்காகஎன்னைஅசிங்கப்படுத்துறியாகுரு...” என்று முதலில்கோபத்துடன்வெளிப்பட்டகிருஷ்ணமூர்த்தியின்குரல்இறுதியில்வேதனையில்முடிந்தது.
போதாத குறைக்கு ஒரு தொழில் துறை சந்திப்பில் மந்திரி ஒருவர் தானேமுன்வந்துஎன்மகளைகுருவிற்கு திருமணம் செய்து கொடுப்பதாய் சொல்ல, அவருக்கு இந்த வாய்ப்புகளை எல்லாம் தவற விடக்கூடாது என்று ஆசை வந்தது. ஆனால் இப்போது, முதலுக்கேமோசம்தான் ஆனது.
குரு தலையெடுத்தப் பிறகுதான் அவருக்குமே உயரம் கூடியது. அவரின் பலம் பலவீனம் இரண்டுமே குரு தான். என்ன அதனை எப்போதும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். அப்பாவிற்கும் மகனிற்கும் பிளவு என்று இப்போது தொழில் வட்டத்தில் தெரிந்தால், அவ்வளவுதான், அவரால் அதன் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அவரின் முக மாறுதல்களைப் பார்த்தவன் “என்னப்பாபோயிடுவேன்னுபயமா…..?” என்ற குருவின் கேள்வியில் பதறி,
“என்னகுருஎன்னகேக்குற?நானேஉன்னோட கல்யாணத்தைபார்க்க கூட முடியலையேன்னுஇருக்கேன்...” என்றவரின் பேச்சை தடுத்தவன்,
எப்போதும்அவளின்அருகிலேயேதான்இருக்கமுடியாதுஇல்லையா? யாராவதுதன்னைபேசினால்பதிலடிகொடுக்கவேண்டும்தானே. இன்றுஅவள்அண்ணன்பேசினான். நாளைநான்இல்லாதசமயம்அப்பாபேசுவார். ஏன்தொழில்முறையில்எங்காவதுமனைவியுடன்வெளியில்செல்லும்நேரத்தில்யாராவதுவேண்டும்என்றேஏதாவதுபேசலாம். அனைவருக்கும்பதிலடிகொடுக்கஅவளுக்குதெரிந்துஇருக்கவேண்டும் என்று இதெல்லாம் எண்ணி எண்ணி வருந்தி கூட இருந்தான்.
ஆனால் இப்போது நடந்ததே வேறாகிப் போனது.
அன்று அந்தபதிவைகேட்டஇந்திராவிற்கு எப்படிஇருக்கும். அவள்ஆதாங்கம்அடங்கவேண்டும்என்றால்அவள்பேசினால்தான்சரியாகஇருக்கும்என்றுதன்மனைவியைபேசவைத்துவேடிக்கைபார்த்தான்.ஆனால்அவளின்இந்தபேச்சுஅவனேஎதிர்பாராதது. அதுவும்தன்தங்கைக்குகொடுத்தபதிலடியில்கைத்தட்டவேண்டும்போல்இருந்தது.
தன் கழுத்தில் ஈரம் காயாது இருக்கும் தாலியை எடுத்துக் காட்டி “இந்ததாலிஎங்ககுலதெய்வம்சன்னிதியில், உறவுமுறைகூடியிருக்கஇவர்என்கழுத்தில்கட்டினாரு. அப்படிஇருக்கும்போதுஎப்படிதிருட்டுதாலியாகமுடியும்...” என்றுகூறிவளின்பேச்சுக் கேட்டுநிவேதாவுக்குகோபம்தான்அதிகமாகியதேதவிர. குறைந்தபாடில்லை.
“என்ன பெரிய உறவுமுறை. எங்கப்பா அம்மாவை விட பெருசா எல்லாரும். பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா போதும்னு உங்கம்மா எதுன்னாலும் செய்வாங்க…”அந்தஎதுன்னாலும் என்றவார்த்தையில்சற்றுஅழுத்தத்தைகூட்ட,
குருவோ இல்லைஎன்றுசொன்னவனுக்கு இந்திராவின் பேச்சு புதிதாய் இருந்தது. சுபாஷுக்கேதன்தங்கைஇந்திராமுற்றிலும்புதியவளாகதோன்றினாள்.வாய்திறவாதுதான்எதுகேட்டாலும்விட்டுகொடுத்துக்கொண்டுஇருந்தவளா இவள்,என்றவகையில்இருந்ததுஅவளின்இன்றையபேச்சு.
அதன்பழியையும்இந்திராவின்மீதேபோட்டநிவேதா “எப்படி எப்படி… தாலி கட்டி ஒருநாள் கூட ஆகலை. அதுக்குள்ள என் அண்ணனை கைக்குள்ள போட்டாச்சு…” என்றவார்த்தைசொல்லிமுடித்தஅடுத்ததுஅவள்கன்னத்தில்அடிஇடிஎனவிழ,