நிவேதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் சுபாஷ் தான். குருவின் முடிவுகள் தான் இங்கே எப்போதும். அப்படியிருக்கையில் இந்திராவை அவன் திருமணம் முடித்து இங்க கூட்டிக்கொண்டு வந்தால், நிச்சயம் இப்போது இருக்கும் மரியாதை நமக்கு இருக்காது என்றும், அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் இங்கே முதல் உரிமை கொண்டாடும். நம் பிள்ளை எல்லாம் அடுத்துதான் என்று சொல்ல, தன்நாத்தனர்குழந்தைக்குகீழ்தன்குழந்தைஇருக்ககூடாதுஎன்றஎண்ணத்தில் தைரியமாகஅனைத்துக்கும்தலையாட்டியனாள்.
ஆனால் இப்போதோ எல்லாம் மாறிவிட பயந்து போய் “அண்ணாசாரிஅண்ணா. நான்தெரியாமசெய்துட்டேன்...”என்றுமன்னிப்புகேட்க, குருவோஅவளைதிரும்பியும்பாராது,தன்பார்வைமொத்தமும்இந்திராவிடமேவைத்திருந்தான்.
நிவேதாவோ திடீரென குருவின் காலில் விழ, யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை. தாட்சாயிணி இத்திருமணம் நடந்திடவேண்டும் என்று நினைத்தாரே தவிர, காது குத்து நடந்திடக் கூடாது என்று எண்ணவில்லை.
தன்பேரனின்பொருட்டுதாட்சாயிணி “மாப்பிள்ளைஎன்னதான்இருந்தாலும்அவஉங்கதங்கை. நடப்பதுகுழந்தையின்விழா. எதுன்னாலும் விழாவைமுடிச்சிட்டுஅப்புறம்பேசலாம்...” என்று பெரியவராய்மற்றவர்கள்முன்தன்குடும்பம்இறங்கிகாணப்படகூடாதுஎன்றுகூற, குருவோ அசைவதாய் இல்லை.
நிவேதாவோ “இந்தி…” என்று ஆரம்பித்தவள், சுலோச்சனாவின் பார்வையில் “அண்ணியோட கால்ல விழுந்தா வருவீங்களா…?” என,
இந்திரா வேகமாய் வேண்டாம் என்று சொல்லி, குருவின் முகம் பார்த்து சரி என்று சொல்ல, பிழைக்கதெரிந்தகணவனானகுருஅந்தசரிக்கு பதிலாய்தலையாட்டிஅந்தவிழாவைநடத்திகொடுத்துவிட்டான்.விழாநடந்துமுடிந்திருந்தாலும், அங்குஒவ்வொருவரும்ஒவ்வொருநிலையில்யோசித்துக்கொண்டுஇருந்தார்கள்.
கிருஷ்ணமூர்த்திக்கோ இவ்வளவுவேலைபார்த்ததன்மகன்கண்டிப்பாகஅவன்தங்கவேண்டியஇடத்தையும்முடிவுசெய்துஇருப்பான்என்றுஅறிந்தவராய்தவித்துபோய்விட்டார்.ஆம்தவித்துதான்விட்டார். தன்மகளின்காதலுக்குஅமைதியாகஇருந்தவர், மகனின்காதலுக்குநான்ஏன்எதிர்ப்புகாட்டினோம்அதுவும்மகளுக்குசம்மந்தம்செய்தஅதேவீடுஎன்றபோதுஎதுஎன்னைதடுத்தது என்று யோசித்தார்.
அவர் எண்ணியது போலவே “இப்போநாங்ககோயம்பத்தூருக்குபோறோம்...” என்று குரு சொல்ல, அவன்எதிர்பார்த்ததுபோல்அனைவரின்முகமும்குழம்பிதான்இருந்தது. குழம்பியவர்களில்நம்இந்திராவும்அடக்கம். அவளுக்கேகுருவின்எந்தஏற்பாடும்தெரியாது.
இதுபோக சென்னையிலும் ஒரு வீடு வாங்கியிருப்பதை சொல்ல, இனிதங்கள்மகன்தங்களுக்குஎப்போதுகிடைப்பானோஎன்றுஏங்கஆரம்பித்துவிட்டார்.குருவின்இந்தசெயலைஇந்திராவாவதுதடுப்பாள்என்றுபார்த்தால், அவளோஅவனுக்குமுன்அவன்கைபிடித்துபோகதயாராய் இருப்பதைபார்த்து “சம்பந்தி…” என்று தாட்சாயிணியை அழைக்க,
குருதாட்சாயிணியிடம் “நீங்களும்எங்களுடனேவந்துடுங்க...” என்றுஎவ்வளவுவற்புறுத்தியும் அவர் வரவில்லை.
அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்று எண்ணியவன் கோயம்பத்தூரில்தான்வாங்கியவீட்டைமனைவிக்குசுற்றிக்காட்டிக்கொண்டேஓரவிழிப்பார்வையால்தன்மனைவியின்மனநிலையைஅறியமுற்பட்டான்.கோயம்பத்தூர்வரும்வரையில்இருவரும்ஒருபேச்சுக் கூடபேசவில்லைஎன்பதைவிடபேசமுற்படவில்லைஎன்றும் சொல்லலாம்.