நாட்கள் இப்படியே போக, இந்திராவும் கல்லூரி செல்ல ஆரம்பிக்க, குருவின் கவனிப்பும் அதிகமானது. இதற்கிடையில், “அய்யாஉங்களைகெளதம்என்பவர்பார்க்கவந்திருக்காரு…” என்று வேலையாள் வந்து சொல்ல, குருயோசனையுடன்ஹாலுக்குசென்றான்என்றால், இந்திராபதற்றமாய் அவனுக்குமுன்ஹாலுக்குவிரைய,
இதுவரைஇவர்களின்பேச்சைபார்வையாளராய்மட்டும்பார்த்துக்கொண்டுஇருந்தஇந்திராவும்இதைத்தான்நினைத்தாள். தன் மனைவியின் பார்வையில் “கீதாவாழ்க்கைபாழாகாமஇருக்கத்தான்...” என்றான் குரு.
கெளதம் அவன் எண்ணம் புரிந்தவனாய் “நான்செய்ததுசரின்னுசொல்லல. ஆனாஅவசெய்ததுமட்டும்சரியா…..?” என,