“டோன்ட் வொர்ரி.. இதெல்லாம் என்னோட ஏற்பாடுதான். உன்னோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க போட்ட திட்டம். நாளைக்கு கீதா எந்த அப்பாயின்மென்டும் வாங்கல.. உனக்கு ஜாமீன்ல வெளியவரவும், நானே தான் உனக்கு இப்படியொரு செய்தி தெரியவரனும்னு செஞ்சேன்.
“அப்போஏன்கொலைசெய்யல….” என்றவன் “முதல் தடவையே அவனை ஒருவழி பண்ணிட்டு என்கிட்டே வந்து சொல்லிருந்தா எல்லாத்தையும் நான்பார்த்துஇருப்பேன். ஆனாநீஎன்னசெஞ்சஅவன்மிரட்டலுக்குபயந்துதிரும்பதிரும்ப...” என்று, அதைசொல்லாதுஅவன்முகத்தைதிருப்பிக்கொண்டபின் அதற்குமேல்கீதாவைபேசவிடாது,
“உன்னைப்பத்திமட்டும்நினைக்காதகீதா. உன்வயிற்றில்வரும்குழந்தைபத்திநினைச்சு முடிவுஎடு...” என்று பேசி பேசி கரைக்க, நாட்கள் தான் சென்றது.
கீதா சம்மதம் சொல்வதற்கும், இந்திரா படிப்பை முடிப்பதற்கும் சரியாய் இருந்தது. இந்தஇடைப்பட்டகாலத்தில்பாவம்நம்குருதான்சென்னைக்கும்கோயம்பத்தூருக்கும்இடையேஅல்லாடிபோய்விட்டான்.
“அப்போகுழந்தைவந்துட்டாஎன்னைவிட்டுடுவீங்களா…?” என்று முறைக்க, அவளின் கோபத்தை அடக்கும் வித்தையை செவ்வனே செய்தான்.
சரியாய் சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட, தட்டினால்தட்டட்டும்என்றுதன்மனைவியுடன்மூழ்கும்சமயத்தில்திரும்பவும்தட்டும்ஓசையில்இந்திராஅவனைபிடித்துத்தள்ளியவள், தன்உடையைசரிபடுத்திக்கொண்டேகதவைதிறந்தவளுக்குவேலையாள் வந்து
அவரைப் பார்த்ததும் கை பற்றி “உங்களுக்குஇப்போதான்இங்குவரவழிதெரிஞ்சதா….?’ என்றசெல்லகோபமாய் கேட்க,
“எனக்குஇப்போதாவதுதெரிஞ்சது. உனக்குஎப்போதெரியப்போகுதுகுரு...” என்று தன்ஆதங்கத்தைவார்த்தையால்வெளியிட, அதற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
இவர்களை வேடிக்கைப் பார்க்க “அம்மாக்கு ஏதாவது எடுத்துட்டு வா…” என்று அனுப்பியவன் “அம்மாஅப்பாநிவிஎன்னைஏதாவதுபேசிஇருந்தாக் கூடநான்அதைபெருசாஎடுத்திருக்கமாட்டேன். என்னைபத்திபேசஅவங்களுக்குஉரிமைஇருக்கு.
ஆனாஇந்திரா பத்திபேசஅவங்களுக்குஎன்னஉரிமைஇருக்கு? கோபத்தில்பேசுனாகூடபரவாயில்லை. ஆனாஅவங் திட்டம் போட்டுஅவளைஅவமானம்படுத்தனும்னு பேசினதைநான்எப்படிமறக்கமுடியும்.என்னநம்பிவந்தவளின்மரியாதைகாப்பதுஎன்கடமைதானேம்மா…..” என்று தான் அங்குவரும் வாய்ப்பில்லைஎன்பதைதெள்ளத்தெளிவாகவிளக்க,
“அவங்கதப்புசெஞ்சாங்கசரி. நான்என்னதப்புசெஞ்சேன்குரு. என்மகனைவிட்டுத்தனியாஇருக்க...” என்று கேட்டதும்,