Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தூறல் – 22 💜

தூறல் – 22 💜 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள் எதுவுமே பதிலளிக்கவில்லை. “நீ ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்க. உன்னால இப்படி பேச முடியுது. பட், ஐ யம் அப்சஸ்ட்… யெஸ், ஐ யம் அப்சஸ்ட் ஆன் திஸ் […]

Readmore

தூறல் – 21 💜

தூறல் – 21 💜 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதை நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்… ம்ம் தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்து போக இந்த சாலை போதாதே என்னென்ன விண்கலம் நான் சொல்லவே கைபேசி மின்கலம் போதாதடி உன் அழகை பருக என் கண்கள் போதாதடி என் […]

Readmore

தூறல் – 20 💜

தூறல் – 20 💜 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தன. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது, அவ்வப்போது இரவில் இருவரும் சேர்ந்து நடந்தபடியே தங்களுக்குப் பிடித்த படத்தை, பாடலை விமர்சிப்பது வரை அவர்களது தோழமை தொடர்ந்தன. இளா நடனப்பள்ளிக்கு வரவில்லை என்றால் துளசி அழைத்துக் […]

Readmore

தூறல் – 19 💜

தூறல் – 19 💜 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தன. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப் பொங்கியது. “என்னதான் வேணும் உங்களுக்கு. வேணாம், வேணாம்னு சொல்லியும் இவ்வளோ செய்றீங்க? காலம் முழுக்க உங்களுக்கு நான் நன்றிகடன் பட்டவளா கில்டி கான்ஷியஸோட இருக்கணுமா?” எனக் […]

Readmore

தூறல் – 18 💜

தூறல் – 18 💜 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும் அழுகையுடன் தாவி அவனை இறுக அணைத்தவளின் உடல் இளவேந்தனில் பொறுந்த, அவளை அப்படியே தன்னுயரத்திற்குத் தூக்கினான். “நீங்க அப்பாவாகப் போறீங்க இளா!” திக்கித் திணறி […]

Readmore

தூறல் – 17 💜

தூறல் – 17 💜 ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எண்ணம் எழந்தன. நேற்றை வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை அழுத்தித் தொலைத்தது. இந்த இளவேந்தனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய செயல்களால் அவன் காயம்பட்டிருக்கிறான் எனப் அறிந்தாலும், அதை எந்த […]

Readmore

தூறல் – 16 💜

ஹாய் டியர்ஸ், பழைய அப்டேட்டை கொஞ்சம் சீன் மாத்தி அழிச்சு எழுதி இருக்கேன். எனக்கு முன்னாடி எழுதுனது சாட்டிஸ்பாக்ஷனா இல்ல. ஐ லவ் ரைட்டிங். அதுல எப்பவுமே பெர்பெக்ஷன் இருக்கணும்னு நினைப்பேன். பிரபஞ்சன் எழுதுன கையால இளவேந்தனை இப்படியொரு பிம்பத்துக்குள்ள என்னால உருவகப்படுத்த முடியலை. எழுத்தாளர்களுக்குன்னு ஒரு சமூகப் பொறுப்பு இருக்குன்னு நம்புறவ நானு. சோ, அப்டேட்ல எனக்குத் திருப்தியாகுற மாதிரி சீன்ஸை சேஞ்ச் பண்ணிட்டேன். எல்லாரும் மறுக்கா ஒருக்க படிங்க ❤️ அடுத்த அப்டேட் டைப் […]

Readmore

தூறல் – 15 💜

தூறல் – 15 💜 அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து கிட்டத்தட்ட சில மணி நேரங்கள் கடந்திருக்க, இன்னுமே அவளால் எதையுமே நம்ப இயலவில்லை. நடந்தவை எல்லாம் கனவில் என்பது போலத்தான் மனம் அதீத அமைதியில் திளைத்திருந்தது. அருகே சோனியா […]

Readmore

தூறல் – 14 💜

தூறல் – 14 💜 வேந்தன் குரல் அக்கறையில் கனிந்து வரவும் இவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்தது. முகத்தை அவனுக்குக் காண்பிக்காது வலப்புறம் திரும்பிக் கொண்டாள். அவனின் பார்வை அன்பாய் அவளைத் தழுவின. ஏனோ அதட்டலிட்ட குரலுக்கு அடிபணியாத மனம் இந்தக் அக்கறையில் குளிர்ந்து நனைந்து தோய்ந்திருக்க, வார்த்தை வரவில்லை. வேண்டாம் என்றுதானே தள்ளி தள்ளிச் சென்றாள். இருந்தும் இத்தனை ஆண்களுக்குப் பின்னர் தான் தான் வேண்டுமென வந்து நின்றவனை என்ன செய்வது என இவளுக்குத் […]

Readmore

தூறல் – 13 💜

தூறல் – 13 💜 தன்னுடலோடு பொருந்திப் போய் அழுகையில் துடித்த துளசியைக் கண்ட இளவேந்தனிடம் ஒரு நொடி உயிர் நழுவியிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகையை ஒரு கணம் கூட இவனால் சர்வநிச்சயமாகத் தாங்கிக் கொள்ள இயலாதே. ஏனோ ஊசியால் இதயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குத்துவது போலொரு வலி எழுந்தது. சில நொடிகள் இருவருக்குமே புறத்தூண்டல் இல்லை. ஆனாலும் செவி உணர்ந்த சலசலப்பான சத்தத்தில் வேந்தன் உணர்வு பெற்றான். விழிகள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. அருகில் இருந்தவர்களின் பார்வை […]

Readmore