? எனதுயிரே ? நான் முதன் முதலாக தொடர்கதை எழுத ஆரம்பிக்கிறேன், இது என் முதல்கதை, கதையின் முன்னுரையாக….. இதோ இந்த கதையில்இரண்டுஜோடிகள்..இந்த ஜோடிகளின் காதல் எப்படிப்பட்டது..? காதலா ?மோதலா ?……இவர்கள் நான்குபேரும் தங்களின் உயிரை கண்டுகொண்டார்களா….. இல்லையா? என்பதை காணப்போகிறோம் ஏதேனும் தவறுகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும் உங்களின் ஆதரவுகளை என்றுமே…. வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…. முதல் அத்தியாயம் முதல்ஜோடி அனழேந்தி-சுபாலெட்சுமி இரண்டாவதுஜோடி விஸ்ணுவர்தன்-சாதனலெட்சுமிஹீரோவின் தந்தை பரசுராம் தி கிரேட் மில்லியன் […]
Readmore