Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேயாத தேன் நிலா 2

அத்தியாயம் – 2      மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவிலில் வைத்து பெண் பார்க்க ஏற்பாடு செய்துவிட்டார் சாரதா. பெண் வீட்டாரை சந்தித்து, பெண்ணோடு தனியாக பேசிமுடித்தவன் சாரதாவிடம் வந்து “இந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை” என்றான். பெரும் நம்பிக்கையோடு இருந்த சாரதா ஏமாற்றத்தோடு “ஏன் உதயா?. பெண் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறாள். நீ கேட்டது போல் ஆர்க்கிடெக்ட் படித்திருக்கிறாள். ஒரே பெண். நல்ல குடும்பம். இனியும் என்ன உதயா?”.     “அம்மா […]

Readmore

தேயாத தேன் நிலா 1

அத்தியாயம் – 1 அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெல்லாம் பெருக வேண்டின் கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியம் இருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர்! பொய்யிலை! கண்ட உண்மை! என்று வயோதிகத்தால் தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே மணி அடித்து டைனிங் ரூமின் சுவற்றில் மாட்டியிருந்த அவரது இஷ்ட தெய்வமான கற்பகவிநாயகரை வணங்கிக் கொண்டிருந்தார் பாலண்ணா. தன் வழக்கமான உடற்பயிற்சியை முடித்து முகம் முழுவதும் வழிந்த வியர்வையை சிறிய துண்டினால் […]

Readmore