Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முல்லை வன குளிரே – 1 (1)

குளிர் – 1         சென்னை மாநகரமெங்கும் ஆர்ப்பாட்டமாய் ஒளி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தது. காதை நிறைக்கும் கூச்சல்களும், கும்மாளங்களும், சர் சர்ரென செல்லும் வாகனங்களின் வேக இரைச்சல்களும், சத்தங்களும் என ஒவ்வொருவரும் தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு இருந்தனர். ‘விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்ற பாடல் அதிக சத்தத்துடன் இரவில் ஒலிக்க முல்லைவனத்தின் வாசலில் அந்த தெருவில் வசிக்கும் நபர்கள் எல்லாம் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். இளையவர்கள் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமாய் புது வருடத்தை […]

Readmore

உறவு ராகமிதுவோ – 17 (2)

“அங்க போனா உன் நாயகனோட நீ பேசமுடியாதே. அதான் அவங்களாம் அந்த கார்…” என்று பிரத்யூக்ஷா கூற, இப்போது அவளின் முகம் தெளிந்திருந்தது. “ஹ்ம்ம், சொல்லு நிலா…” என்று இங்கே கௌரவ்வின் பெருமூச்சுடனான குரல் அவளின் செவிமடலை முத்தமிட்டது. “சொல்ல எதுவும் இல்லை…” என்றாள் மெதுவாய். “எங்களுக்கு கேட்குதே…” பிரத்யூக்ஷாவும் அனன்யாவும் சேர்ந்தே ஒரேசெற சப்தமிட, “ஸ்பீக்கர்ல போட்டு கூட பேசுவேன். மிஸ்டர் கௌரவம் பேசறதை தனியா கேட்டா என்ன? எல்லாரோட கேட்டா என்ன? சரியான ஒன்வேர்ட் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 17 (1)

ராகம் – 17       கௌசல்யாவை கையிலிருந்து இறக்கவிடவே மனதில்லை வெண்ணிலாவிற்கு. காலை வந்ததில் இருந்து அவளுடன் தான் வாயடித்துக்கொண்டிருந்தாள் அவள். புசுபுசுவென்று பஞ்சு போன்ற பார்பி கவுனில் பஞ்சுபொதியாய் குழந்தை குண்டுக்கன்னங்கள் குழி விழ புன்னகைக்க கொள்ளை போனது அங்கிருந்தவர்கள் மனது. “கௌவாப்பா பாபம். குட்டா பாத்துக்கனும்…” என மழலை போங்க கூறியதில் மனம் சந்தோஷத்தில் கலங்கியது. “ஏனாம், உன் கௌவாப்பா என்னை பார்த்துக்கமாட்டாரா? நீ சொல்லமாட்டியா?…” என்று கூற, “கௌவாப்பா பாபம்…” என மிரட்டலாய் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 16 (3)

“இப்ப இது ரொம்ப முக்கியமா?…” என்றான் கௌரவ் அவள் கேட்ட எதற்கும் பதில் கூறாமல். “என் சமத்து என் சீனியர்க்கிட்ட மட்டும் தான் செல்லும் போல…” என சலிப்பாய் சொல்லியவளை ஆகர்ஷிக்கும் புன்னகையுடன் அணைத்துக்கொண்டான் ஆகர்ஷன். “வாலு, வாய்க்கு மட்டும் குறையில்லை…” என்று அவளின் தலையில் லேசாய் குட்டிவிட்டு அவளோடு இணைந்துவர, ஷ்யாமலாவும் கௌசல்யாவும் பேசியபடி வந்தனர். “கௌவாப்பா…” என குழந்தை கௌரவ்வுடன் கதையளந்துகொண்டே வந்தது. “நார் மேன் காணும்?…” முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே கேட்க, “வரலை […]

Readmore

உறவு ராகமிதுவோ – 16 (2)

“ம்மா…” என்று கௌரவ் தோள் தொட்டதும், “இல்ல கௌரவ், அது கண்ணா ஷர்ட் மாதிரியே தெரிஞ்சது. அதான்…” என்று சிரித்து, “ஆளும் அசப்புல தூரத்துல அந்த உயரம் தான். அதான்…” என்றவர் குழந்தையாய் புன்னகைத்தார். “உங்க கண்ணா ப்ளைட் இன்னும் லேண்டாகலை. வரவும் பாருங்க…” என்றவன், “கௌசல்யாம்மா வரட்டும், நீங்க கண்ணாவை மட்டும் தேடினதா சொல்றேன்…” என்றான் விளையாட்டாய். “நீ மட்டும் என்ன கௌரவ்? குட்டிம்மா வந்தா எங்களை எல்லாம் பார்ப்பியா என்ன?…” என ஷ்யாமளா கௌசல்யாவிற்கு […]

Readmore

உறவு ராகமிதுவோ – 16 (1)

ராகம் – 16           சென்னை விமானநிலையத்தில் கண்கள் இங்குமங்குமாய் அலைபாய அமர்ந்திருந்தார் கௌசல்யா. அவருடன் கௌரவ், ஷ்யாமளா சேர்ந்திருக்க, இருவரின் பார்வை கௌசல்யாவிடம் தான் நிலைபெற்றிருந்தது சின்ன புன்னகையுடன். தாங்கள் கவனிப்பதை அவர் கவனிக்காமல் கவனமாய் இருந்துகொள்ள, அதனை கவனிக்கும் நிலையில் அவரில்லையே. இரண்டொருமுறை மட்டுமே விமானநிலையம் வந்திருந்தார் ஆகர்ஷனுக்காக. அதன்பின் இதோ இப்போதுதான். அதுவும் சென்றமுறையும், அதற்கு முன்பும் சிட்னியிலிருந்து வருகையில், கிளம்புகையில் என்று எதற்கும் அவர் வந்திருக்கவில்லை. இந்தமுறை கௌரவ் சொல்லியே அழைத்து […]

Readmore

உறவு ராகமிதுவோ – 15 (4)

யார் யாரெல்லாம் அந்த புகைப்படத்தினை பார்த்தார்களோ என்று ஒருபக்கம், கௌரவ் அதனை பார்த்துவிட்டு நிச்சயம் அவளை கண்டிப்பான் என்று ஒருபக்கம் நினைக்க, அனைத்தும் நமத்து போன பட்டாசாய் போனது. யாரும் எந்தவித எதிர்வினையையும் காண்பிக்கவில்லை. பேசிக்கொள்ள கூட இல்லை அதனைப்பற்றி. —————————————————— தேசிய நெடுஞ்சாலையின் ஒருபக்கத்தில் இரு கைகளையும் கட்டியபடி வெண்ணிலா நின்றிருக்க, “பத்திரம் விக்ரம். நிலா கூடவே இருக்கனும். இது உனக்கு பர்ஸ்ட் ரைட். புரியுதா?…” என்று மீண்டும் விக்ரம்மிற்கு கூறிக்கொண்டிருந்தான் கௌரவ். இன்னுமே விக்ரம்மினால் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 15 (3)

இருள் கவிழ்ந்திருந்த அந்த வானத்தின் மொத்த நட்சத்திர கூட்டமும் அந்த ஜன்னலின் மத்தியில் வந்து நிற்பதை போல் இது என்ன அதிசயம், ஆச்சர்யம் என்று பார்த்தான். தலையை சாய்த்திருந்தவன் சட்டென நிமிர்ந்து பார்க்க, ஜன்னலின் கண்ணாடியின் பின் அவ்வளவு ஒளிர்வு. வெளிச்சம் தந்து நட்சத்திரங்கள் ஜொலிக்க, உடலில் உள்ளே சிறு தவிப்பு மின்சாரம் போல் ஊடுருவியது. கண்களை மூடி திறந்தவன் பார்வையில் மீண்டும் மீண்டும் நட்சத்திர கூட்டம். தொண்டை அடைக்க அவனை சிறைபிடித்திருக்கும் உணர்வுகள் மொத்தமும் அலைபாய […]

Readmore

உறவு ராகமிதுவோ – 15 (2)

“தண்டத்துக்கு இருக்கன்னு பேசிட்டாங்கன்னா…” என பேச்சுவாக்கில் ராம்நாத் கூறியதையும் கௌரவ்விடம் நடந்ததை விவரிக்கையில் கூறியிருக்க, நெஞ்சம் கனத்தது கௌரவ்விற்கு. “விக்ரம்…” என தன் அண்ணனின் அழைப்பில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்க்க, அவனின் பார்வையில், “இல்ல அம்மாவும் சரியா சாப்பிடலை. அழுதுட்டே இருந்தாங்க. அதான் நான் சாப்பிடவே இல்லை…” என்றதும் பதறிவிட்டார் கௌசல்யா. “சாப்பிட்டேன்னு சொன்னியே நீ?…” என்றவர், “என்னை சாப்பிட வச்சிட்டு ரூமை விடு வெளில வரவேண்டாம்ன்னு சொன்னான் கௌரவ். அவனே வச்சுக்கறேன்னும் சொன்னான்…” என்றார் பதட்டமாய். […]

Readmore

உறவு ராகமிதுவோ – 15 (1)

ராகம் – 15              தாயை தேடும் சேயென அவரின் கையை பற்றிக்கொண்டவன் முகத்தை இலகுவாய் வைத்துக்கொண்டான். “என்ன கௌரவ்?…” என கௌசல்யா புன்னகைக்க, “இல்ல நானும் வர்றேன்…” என்றதும் அவரின் புன்னகை இன்னும் பெரிதானது. “கிட்சனுக்கா?…” “ஹ்ம்ம், ஆமா…” என்று சொல்லி அவரின் கையை பிடித்தபடியே நடந்தான். “குழந்தையா கௌரவ் நீ?…” அவரின் முகத்தில் மலர்ச்சி மீண்டிருக்க, கௌசல்யா புன்னகைத்தபடி அவனை பார்த்தார். “ஆமா, உங்களுக்கு நான்…” “எனக்கு எப்பவும் நீ குழந்தை தான்…” என்று […]

Readmore