காலை தென்றல் முகத்தில் மோத தூரத்தில் உதயமாகும் கதிரவனையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் சாந்தினி. சென்னையின் நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் அழகான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றின் பால்கனியில் நின்று கீழே வாக்கிங் செல்லும் முதியவர்களையும், ஓடி விளையாடும் சிறுவர்களையும் பார்த்து கொண்டிருந்தாள் சாந்தினி. சாந்தினி 26 வயது இளம்பெண் , ஒடிசலான தேகமும், 5 அடி உயரமும் கொண்டவள்,கண்களில் கோவத்தை ஏந்தி அந்த கோபத்தில் தனது பயங்களை மறைக்கும் முகமூடியை அனிந்திருப்பவள். MCA முடித்து ஒரு கல்லூரியின் […]