Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aathiyum Anthamumaai

Amuthangalaal Nirainthaen 14 1

அமுதங்களால் நிறைந்தேன்… 14    இரவு மணி பதினொன்று… எப்போதும் லதா… எட்டுமணிக்கே மேலே சென்றுவிடுவாள்… இளாதான் ஆபீஸ் முடித்து, உண்டு மேலே வர லேட் ஆகும்… இன்று லதா லேட். இன்னும் கிட்சென் விளக்கு அனையவேயில்லை… மாமியாரும் மருமகளும்… குடும்ப ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்… ‘அன்னிக்கு திடீர்ன்னு சொல்றான் லதா… ஒரு பெண்ணை விரும்பறேன்னு… காவ்யா வீட்டில் எப்படி சொல்றது.. அத்தோட அந்த பொண்ணுக்கு ஏதோ ஒரு மாசத்தில் கல்யாணம் பண்ணனுமாம்… நான் எத பார்ப்பேன்… […]


ஆதியும் அந்தமும் 3

அரசு மருத்துவமனை.. இவ்வளவு நேரம் ரிஷி பேசுறத மரத்துக்கு பின்னாடி நின்னு கேட்டுட்டு இருந்தவன், நர்ஸ் வந்து அந்தப் பையனுக்கு நினைவு வந்துடுச்சுன்னு சொன்னவுடனே. அவசரமா செல் எடுத்து கந்தனுக்கு கால் பண்றான். அண்ணா அந்த ஆக்சிடெண்ட் பண்ணின ஒருத்தனுக்கு நினைவு வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது. ஏன்டா அறிவு கெட்டவனே இது கூட உனக்கு தெரியாதா, போன் பண்ணி பேசிட்டு இருக்கிற நேரத்தில அவன் ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது. அவன் என்ன சொல்றான்னு தெரிஞ்சாதான் […]


ஆதியும் அந்தமும் 2(2)

கீர்த்தி வண்டிய நிறுத்திட்டு தினசெய்தி அலுவலகத்திற்கு உள்ள போறப்பவே, ரிஷப்ஷனில் இருந்த திவ்யா வீட்டுக்கு போறதுக்கு கிளம்பிட்டா. கீர்த்தி போய் அங்க இருக்கிற டேபிள்ல தாளம் போட்டுட்டே, ஹேய் திவி கிளம்பியாச்சான்னு கேட்கிறா. ஆமா நான் கிளம்பிட்டேன், பாப்பா வேற ஸ்கூல்ல இருந்து வந்து இருப்பா. அப்படின்னு சொன்ன உடனே, கீர்த்தி தன் தலையில தட்டிட்டே மறந்தே போயிட்டேன்னு சொல்லி தன்னோட பேக்ல இருந்து, ஒரு பார்சலை எடுத்து திவிக்கிட்ட கொடுத்து இதைக் கொண்டு போய் பாப்பாவுக்கு […]


ஆதியும் அந்தமும் 2(1)

ரிஷிக்கு கார்த்திக் கால் பண்றாங்க. சொல்லுங்க கார்த்திக். அந்தப் பக்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியல, அதுக்கு ரிஷி இப்ப நீங்க எந்த இடத்துல இருக்கீங்க. …………….. அந்த இடத்திலேயே வெயிட் பண்ணுங்க இப்ப வந்தர்றேன். ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள் மூன்று பேரையும் ஸ்பாட்டுக்கு வர சொல்லுங்க. ………………. ஓகே கார்த்திக் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன். ஓகே பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப போகணும். ரிஷி அங்கிருந்த எல்லார்கிட்டயும் சொல்லிட்டு, மருதமுத்துவை […]


ஆதியும் அந்தமும் 1

  கோவை மாவட்டம் கலை வேந்தர் பள்ளி வளாகம் மாலை மணி ஐந்து, பள்ளி முடிந்து எல்லா வகுப்பு மாணவர்களும் வீட்டுக்குச் செல்ல கிளம்பிவிட்டனர். ஐந்தாம் வகுப்பு  மாணவர்கள் மட்டும் வெளியே வரவில்லை. வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களும், அவங்க ரித்து மிஸ் சொல்ற கதைய ஆர்வமா கேட்கிறாங்க. நிலா, ரித்துவோட ஃப்ரெண்ட் மேக்ஸ் டீச்சரா இருக்காங்க, ரெண்டு பேரும் சின்ன வயதிலிருந்து இணைபிரியா தோழிகள். ரித்து டைம் முடிஞ்சது எல்லாரும் கிளம்பிட்டாங்க, சீக்கிரம் ஸ்கூல் பஸ் […]