என்னவன்_46 பிறந்தநாளை மறந்து சுற்றி கொண்டு இருந்தவனுக்கு….சக்தியின் வாழ்த்து காலை நேரத்தில் அத்தனை மகிழ்ச்சியை தந்து இருந்தது கார்த்திக்கிற்கு…”பிருந்தா எப்படி கொண்டாடலாம் என விதவிதமாக ப்ளான் சொல்ல மறுப்பு எதுவும் சொல்லாமல் சிரித்தபடி கவனித்து கொண்டு இருந்தாள்.” ஒரு வழியாக ஹோட்டலுக்கு செல்வதாக முடிவு செய்ய வழக்கம்போல மாலையில் புறப்பட்டனர். மறக்கமுடியாத நாளும் கூட நிறைய பேசினார்கள் பிருந்தாவும் சக்தியும்… வடிவேலு காமெடி வருமே அதுபோல இரண்டு பேரும் அன்கோ போட்டு கொண்டு மொத்தமாக டேமேஜ் […]
என்னவள் _45 சக்தி சொன்னது சரியாகப்பட இவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.உண்மையிலேயே பிருந்தா மிகவும் பயந்து இருக்க…”இவளை பார்க்கவும் அண்ணி என்றபடி இவளிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.” “எல்லாம் சரியாகிடுச்சு” என்றபடி கார்த்திக்கை பார்க்க இவளை தான் அவனும் பார்த்து கொண்டு இருந்தான். “ஸாரிணா என்றபடி கார்த்திக்கிடமும் மன்னிப்பு கேட்டு இருந்தாள் பிருந்தா”. “நான் தான் மன்னிப்புக் கேட்கணும் பிருந்தா எதை பற்றியும் கவலை இல்லாமல் சுற்றி இருக்கிறேன் […]
என்னவள் எபி_44 “பணம் ரெடியா உனக்குகொடுத்த நேரம் இன்றைக்கோட முடியுது சக்தி…மிரட்டலாக பரணியின் குரல் போனில் தொடர…” “ம்…ரெடியா இருக்கு வந்து வாங்கிக்கோ…” “ஏய் என்ன… நான் சொல்லற இடத்திற்கு ஒரு பேக்ல்ல பணத்தை எடுத்துவிட்டு வந்திடு” அவன் பேசும் போதே “ஒரு நிமிஷம்” என சக்தியின் குரல் தடுத்தது. “நீ சொல்லற இடத்திற்கு என்னால வர முடியாதுபணம் வேணும்னா நான் சொல்லற இடத்திற்கு நீ வா…” “என்ன திமிரா […]
என்னவள்_43 அதிர்ச்சியோடு ஃபோனை பார்க்க அவளது முகத்திலேயே கவனம் வைத்திருந்த சக்தி “என்ன பிருந்தா ஏன் இப்படி பயந்தமாதிரி பார்க்கற என்ன ஆச்சு…” “இல்லை அண்ணி ஒன்றும் இல்லை ஃகாபி குடிங்க”என்று சொல்லியபோதே மறுபடியும் ஃபோன் அடிக்க ஆரம்பித்தது. “யார்ன்னு பாரு எடுத்து பேசு பிருந்தா ஏதாவது முக்கியமான ஃபோனா இருக்க போகுது. ஏன் இப்படி ஃபோனை பார்க்கற…” “இல்லை அண்ணி அப்புறம் பேசறேன் என்று சொல்ல மறுபடியும் அழைப்பு விடாமல் […]
என்னவள்_42 விடியற்காலை வேளையில் சக்தியை அழைத்து கொண்டு திருமணத்திற்கு புறப்பட்டு இருந்தான் கார்த்திக். ரேஷ்மாவின் திருமணத்திற்கு… அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சியாக புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். வேந்தனை ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு வந்த அன்று இரவு மறுபடியும் அழ ஆரம்பித்து இருந்தான் மறுபடியும் ஹாஸ்ப்பிடல் டாக்டருக்கு ஃபோன் செய்து பேசியபிறகு மறுபடியும் மருந்து கொடுக்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகி இருந்தது. கடைசியில் வேந்தனை அழைத்து கொண்டு தங்களது அறைக்குள் வந்திருந்தாள் சக்தி. […]
என்னவள்_41 ஏதோ ஒரு சுகமான படபடப்பு…கண்களை திறக்க முடியாத மயக்கம் ஒருவரின் இதய சத்தம் அடுத்தவருக்கு இசையாய் ஒலிக்க…சக்தியின் கண்களுக்குள் நூறு கனவுகள் இமை பிரியாமல் இருக்க ஆயிரம் பட்டாம்பூச்சி கண்களுக்குள் சிறகடித்தது.கண்களின் மேல் அடுத்த முத்தம் இதமாய் பதிக்க மறுக்கும் எண்ணம் எதுவும் இல்லை சக்திக்கு…கண்களில் தொடங்கி நெற்றி கன்னம் என கார்த்திக்கின் உதடு ஊர்வலம் நடத்தியவன் இன்னும் சுகமாக அவளை தன்னோடு இருக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக்… இருவருக்கும் இடையே காற்றிற்கு கூட […]
என்னவள்_40 “ஹாய் பிருந்தா எல்லா ஃபோட்டோசும் சூப்பர் அதுவும் அந்த சிவப்பு கலர் சேலையில் எடுத்த ஃபோட்டோ செம…ரொம்ப அழகாக இருக்கற என்று வாட்சப்பில் மெசேஜ் வர… கூடவே என்னோடதும் அனுப்பி வைக்கிறேன் பார்க்கறையா…என்ற கேள்வியும் அடுத்ததாக வந்து இருந்தது. “ “நன்றி அண்ணா… அனுப்புங்க பார்க்கறேன் நேற்றைக்கு உங்க டிக்டாக் செம சூப்பர்…காலேஜில் எல்லோரும் அதை பார்த்தோம்..என்று தட்டிவிட்டாள் இங்கேயிருந்தபடி பிருந்தா .” “என்ன அண்ணாவா பேர் சொல்லியே கூப்பிடலாமே…இது அவ்வளவாக […]
என்னவள்_39 பிருந்தா அவளுக்கு தெரியாமலேயே பிரச்சனையில் சிக்கி இருந்தால் டிக்டாக்கில் ஃபாலோ.. என ஆரம்பித்து இப்போது நம்பரை வாட்ஸ்சப்பில் தந்து பேசும் அளவிற்கு மாறி இருந்தாள்.இது எல்லாமே மெள்ள மெள்ள நடந்து கொண்டு இருந்தது. இதை பற்றி யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை ஆரம்பத்தில் வீட்டில் இருந்த குழப்பத்தில் இவளை சிறு பெண் என்று கவனிக்க தவறி இருந்தனர். அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது சாட்டிங்கில் இருந்தாள். காலேஜ் நண்பர்கள் சப்ஜட் சம்பந்தமாக என அடிக்கடி ஏதாவது […]
என்னவள்_38 அன்றைய பேச்சிற்கு பிறகு மறுபடியும் கூட…நான் கேட்டதுக்கு பதில் இன்னும் சொல்லலை கார்த்திக் ஏன் அங்கே தங்கினால் என்ன? என மறுபடியும் கேட்டு இருந்தாள். “எனக்கு பிடிக்கலை சக்தி “. “இதென்ன பதில் கார்த்திக். எனக்கு புரியவில்லை அங்கே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் உங்களை அவ்வளவு பிடிக்கிறது.பிருந்தா நீங்கள்ன்னா உயிரையே விடறா..அவள்கிட்ட பேச ஆரம்பிச்சா உங்களை பற்றி மட்டும் தான் பேசறா ஆனால் நீங்க…அங்கே தங்கலாம்ன்னு கேட்டா இப்படி ஒரு பதிலை […]
ஆறுமணியை நெருங்கிய போது சக்தியின் குடும்பத்தினர் புறப்பட்டு இருந்தனர். சக்தியின் கண்களில் கண்ணீர் திரைகட்டி இருக்க…திவ்யா தான் அவளுக்கு ஆறுதல் கூறினாள். புறப்படும் போது அழகூடாது சக்தி. இனி உன் கண்ணீர் கண்ணீர் வரக்கூடாது சக்தி நாங்க புறப்படறோம் காலையில் ஃபோன் பண்ணறேன் என்றபடி புறப்பட்டு சென்றனர். இரவு உணவு முடியவும் கார்த்திக் சக்தி இருவரையுமே ஏற்கனவே மாயா தனிக்குடித்தனம் இருந்த வீட்டுற்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கை மறுபடியும் இங்கே தங்களோடு கூட்டுக்குடும்பமாக வைத்து கொள்ள […]