என்னவள்_27 ஆண்டுவிழா என்று சொல்லி சென்ற நாளில் இருந்து நாட்கள் வேகமாக நகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். அன்று என்னென்ன போட்டிகள் வைக்கலாம் என்று எழுதி தந்து விட்டு வர…அடுத்த நாள் காலையில் அழகாய் வரிசைபடுத்தி அனைவருக்கும் தெரியும் படி ஆபீஸ்ஸின் போர்டில் ஒரு ஓரத்தில் ஒட்டி இருந்தது. கூடவே யார் யார் எந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்று பெயர் கொடுக்க சொல்லியும் அதில் கூறி இருந்தனர்…தினமுமே அதைபற்றி மட்டுமே […]
என்னவள்_26 கார்த்திக்கின் திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே மிச்சம் இருந்தது. சனிக்கிழமை ஆதலால் பிருந்தாவிற்கும் அன்று விடுமுறை….காாலையிலேயே புறப்பட்டு கீழே வந்தவன் பிருந்தாவை அழைத்து அருகில் அமர்த்தி கொண்டவன்…”பிருந்தா இந்தா இதெல்லாம் பாரு…கல்யாணத்துக்கு அன்றைக்கு இந்த புரோக்கிரம் வைக்க பிளான் போட்டு இருக்கு…நீ கேட்கற மாதிரி ஏதாவது சேர்க்கனும்னாலும் சேர்த்துக்கலாம் சொல்லு…என்று ஏற்கெனவே முடிவான ப்ரோகிராம் ஷாட்டை எடுத்து காட்டினான்.” மாயா வீட்டிலும் சரி இங்கே கார்த்திக் வீட்டிலும் சரி மிகப்பெரிய அளவில் திருமணம் […]
என்னவள்_25 தாயார் விடுப்பு சொல்லி விட்டேன் என்று சொல்லவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சக்திக்கு… இப்போது இங்கே வேலைக்கு போன பிறகு நிறைய மாறி இருந்தாள். அவளுக்கு இப்போது நிறைய தைரியம், தன்னம்பிக்கை வந்து இருந்தது. முன்பு போல ஒன்றையே யோசித்து கொண்டு இருப்பது இப்போது மாறி இருந்தது. நடந்ததை ஒரு வாராக மறக்க பழகி இருந்தாள் காலம் கூட சிறந்த மருத்து தான் நிறைய மறக்க பழகி இருந்தாள். சக்தியின் தகப்பனார் அதற்கு […]
என்னவள்_24 “அண்ணா கரெக்டா சிமெண்ட் போடுங்கள்..எடுத்துட்டு வர்ற அளவு சரியாக இல்லை பாருங்க…சற்று நகர்ந்து நின்று கொண்டு வேலை செய்பவரிடம் சொல்ல…” “என்ன கார்த்தி தம்பி எத்தனை வருஷமாக வேலை செய்யறேன் என்னையவே குறை சொல்லறிங்களே என்று கேட்டார் அவர்….” “எத்தனை வருஷம் செஞ்சாலும் நீங்க மாறலையே..பூசற சுவரில் சிமெண்ட் நிற்கலைன்னா நம்மலை தான் குறை சொல்லுவாங்க” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஃபோன் அவனை அழைத்தது…எடுத்து பார்க்க இவனது தாயார் அழைத்து […]
என்னவள்_23 மொத்தமாக நினைவு இழந்த நிலையில் மயங்கி இருக்க மோகன் மறுபடியும் தனது வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டு இருந்தான். ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் இவளைபார்த்து “ஐயய்யோ என்ன காரியம் பண்ணிட்டான் நேற்று தானே இந்த பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க…அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே “என்றபடி இவளை தூக்கி கொண்டு ஹாஸ்ப்பிடலுக்கு புறப்பட்டனர். தியாகு சுத்தமாக மனதால் உடைந்து இருந்தான். மோகனின் இந்த பரிணாமம் புதியது அவருக்கு… என்ன சொன்னாலும் கொஞ்சம் மிரட்டலாக சொல்லி […]
எனனவள்_22 மாலை ஆறரை ஆகும் போது அங்கே சக்தியின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து இருந்தனர். ஐம்பது பேருக்கு மேல்…வீடு பார்க்க என்று ஒர் சம்பிரதாய நிகழ்வு திருமணமான அன்று மாலையில் மாப்பிள்ளை வீட்டு சார்பில் அழைக்கும் விருந்து நிகழ்ச்சி அது…பெண் வீட்டு சார்பில் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டு அத்தனை பேருக்கும் இவர்கள் விருந்து பரிமாறுவது…மதியம் பெண் வீட்டு சார்பில் கறி விருந்து படைத்திருக்க இப்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் அது போல […]
என்னவள்_21 ஃபோனில் கேட்டது நிஜமாகவே மோகனின் குரல் தானா அதுவே அவளுக்கு தெரியவில்லை. கண்களை மூடி அவனது குரலை ஞாபகத்துக்கு வரவழைக்க முயற்சி செய்தாள்…. வரவேற்புக்காக இரண்டு பேரையும் ஸ்டேஜில் நிறுத்தி இருந்ததால்… அதிகமாக நிறைய பேர் வந்ததாலும் அவனது குரலை தனித்து கேட்க முடியவில்லை. எப்படி யோசித்தும் ஞாபகத்தில் வரவில்லை…மொத்தமாக சொன்னால் இவள் கவனிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் ஃபோனை பார்க்க நம்பர் ஆது மோகனுடையது தான் ஆனால் […]
என்னவள்_20 வேகமாக நாட்கள் நகர்ந்ததாக தோன்றியது சக்திக்கு…தினமுமே யாராவது இவளை பார்க்க வந்து கொண்டு இருந்தனர். அபிநயாவோடு நன்றாகவே ஒன்றி இருந்தாள் முன்பை விடவும் இந்த பதினைந்து நாளில்…ஏற்கனவே குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு…அருகில் இருப்பவர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் குழந்தையோடு வந்து இருந்தால் வாங்கி வைத்து கொள்வாள்…பெரும்பாலும் அருகில் இருப்பவர்களுக்கு வேலை சற்று அதிகமாக இருந்தால் குழந்தையை கொண்டு வந்து தருவது இவளிடம் தான். ” சக்தி பிள்ளையை கொஞ்சம் பார்த்துகோமா […]
என்னவள்_19 மோகனின் வீட்டில் “செவ்லிக்கும் உனக்கும் திருமணம் எப்போதும் இனி நடக்காது அவளுக்கு திருமணம் செய்ய பேசிவிட்டார்கள் என மோகனின் தந்தை தியாகு மோகனிடம் பேசியவர்”, அடுத்ததாக துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார். இவர்கள் ஃபுக் செய்வதாக இருந்த அந்த மிகப்பெரிய மண்டபத்தில் திருமணத்தை நடத்த பேசுவதற்கு சென்று இருந்தார்.. இவர்கள் எதிர் பார்த்தது போல இவர்கள் குறிப்பிட்ட தேதியில் மண்டபம் காலியாக இல்லை எப்போது காலியாக கிடைக்கும் என பார்த்தால் அடுத்து […]
என்னவள்_18 மோகன் வந்து பேசி விட்டு சென்று முழுதாக ஒரு வாரம் முடிந்து இருந்தது. செல்வியிடம் எந்த மாற்றமும் இல்லை இன்னமும் மோகனை நினைத்தபடி அழுது கொண்டே இருந்தாள். அவளால் இதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை…ஒரு வாரம் முடிந்து இருக்க பொன்னி செல்வியிடம் வந்து “செல்வி எழுந்திரு இன்னும் எத்தனை நாள் இப்படியே அழுதிட்டு இருக்க போற..எழுந்து வா இன்றைக்கு என்னோட தோட்டத்திற்கு வர்ற..இனி உன்னை அழுது பார்க்க கூடாது. முன்னாடியே சொல்லி இருக்கிறேன் மோகன் […]