Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennavalin Innisai

Ennavalin Innisai 20 2

அவன் தொடுகை குறுகுறுப்பூட்ட “இப்படி கேட்டா என்ன சொல்றதாம்?”, என்று மனதுக்குள் சிணுங்கினாள். “பதில் சொல்லு டி, என்னைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையா?”, என்று கேட்கும் போது அவனது விரல்கள் அவளுடைய வெற்றிடையில் விளையாடியது.  “ஐயோ பிடிச்சிருக்கு போதுமா?”, என்று அவள் சொல்ல அடுத்த நொடி முதல் முறையாக அவளுடைய இதழ்களை சிறை செய்திருந்தான். நீண்ட முடிவிலா முத்தம், இருவரது உணர்வுகளையும் மீட்ட ஆரம்பிக்க அழகான சங்கமம் அங்கே அரங்கேறியது.  கல்யாண கனவுகளுடன் படுத்திருந்தாள் ஸ்ருதி. இந்த சந்தோஷத்தை […]


Ennavalin Innisai 20 1

அத்தியாயம் 20 உன் இதயக் கதவைத் திறந்து பார்த்தால் தெரியும் நான் உனக்காக காத்திருப்பது!!! “நான் வந்து..”, என்று தயங்கினாள். அவள் திக்கித் திணறியதில் அவள் மனம் அவனுக்கு தெளிவாக புரிந்தது. “என்னை உனக்கு பிடிக்குமா?” “ம்ம்”, என்று அவள் சொன்னதும் அவளை முத்தமிட்டுவிட்டே காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.  ஒரு வழியாக தேன்மொழி நவீன் திருமண நாளும் வந்தது. பெரியவர்களின் ஆசியோடு தேன்மொழி கழுத்தில் தாலியைக் கட்டினான் நவீன். ஸ்ருதி தான் நாத்தனார் முடிச்சைப் போட்டாள்.   […]


Ennavalin Innisai 19 2

“எப்படி டி மன்னிக்க முடியும்? ஏன் இப்படி செஞ்ச? என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு? என்னோட அருகாமையில நீ காதலை உணரலையா டி? என் காதல் உனக்கு புரியவே இல்லையா? அப்படி புரியலைன்னா கூட என் சட்டையை பிடிச்சு கேக்க வேண்டியது தானே டி? இப்படி பண்ணனுமா?” “சாரி”, என்று சொன்னவள் அழ ஆரம்பிக்க அவள் அருகில் சென்று அமர்ந்தான். “நம்ம வீட்ல நம்ம கல்யாணம் பண்ண தான் டி பிளான் பண்ணினாங்க. […]


Ennavalin Innisai 19 1

அத்தியாயம் 19 இதயக் கதவை தாழிட்டு கொண்டு என்னை ஏங்க வைப்பது ஏன் பெண்ணே?!!!  “உன்னோட கேரியரை நீ தான் செலக்ட் பண்ணின. அதே மாதிரி எங்க கிட்ட கூட கேக்காம படத்துல பாட்டுப் பாடுற அளவுக்கு போயிட்ட? அது எல்லாம் எங்களுக்கு இன்னும் கஷ்டமாக தான் இருக்கு. இந்த கல்யாண விசயத்துலயாவது எங்களுக்கு அப்பா அம்மான்னு நினைச்சு மதிப்பு கொடு மா”, என்று சொல்லி விட்டுச் சென்றார் தேவேந்திரன்.  சிறிது நேரத்திற்கு பிறகு அவள் அறைக்குச் […]


Ennavalin Innisai 18 2

“கடவுளே இவன் என்ன இப்படிச் சொல்றான்? அப்படின்னா இவன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா?”, என்று கலங்கிப் போய் நின்றாள் ஸ்ருதி.  “ஸ்ருதி இப்ப உங்க டர்ன். இந்த விருது வாங்கினது பற்றி, உங்களைப் பத்தி சொல்லுங்க” அவனைப் பற்றிய நினைவுகளில் இருந்தவள் அந்த கேள்வியை கவனிக்க தவறினாள். அவளைக் கண்ட ராகவன் “ஸ்ருதி”, என்று அழுத்தமாக அழைத்தான். “ம்ம்”, என்ற படி அவனை நிமிர்ந்து பார்க்க “பேசு”, என்றான். “எல்லாருக்கும் வணக்கம். எனக்கு இந்த […]


Ennavalin Innisai 18 1

அத்தியாயம் 18 எனக்காக சட்டென்று திறந்து விடு உன் இதயம் என்னும் கதவை!!! கருமமே கண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியைப் பார்த்தான் ராகவன். இப்போது அவன் லேசாக அந்த பக்கம் போனாலும் அவள் பார்வை அப்படியே அவன் பக்கம் திரும்பி விடும் என்று அவனுக்கு தெரியும். அவளை தொல்லை செய்ய கூடாது என்று எண்ணி சிறு சிரிப்புடன் அவனும் அவனுடைய வேலையை பார்த்தான்.  ஒரு வழியாக அவர்கள் அவார்ட் பங்க்ஸன்க்கு கிளம்பும் நாளும் வந்தது. ஸ்ருதி […]


Ennavalin Innisai 17 2

தினமும் நடப்பதை தன்னிடம் மூச்சு விடாமல் ஒப்பிக்கும் ஸ்ருதி இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் சொல்ல வில்லையே என்று வேதனையாக இருந்தது.  “என்னக்கா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான் அமர்…  “அண்ணா கூட சேந்து ஸ்ருதி பாட்டு பாடிருக்கா டா. அவளுக்கும் விருது உண்டாம். ஸ்ருதின்னு பேர் பாத்தேன். ஆனா இந்த ஸ்ருதின்னு தெரியாது டா. இப்ப வரை அவ ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன். கஷ்டமா இருக்கு டா. அவளுக்காக நான் எப்பவும் […]


Ennavalin Innisai 17 1

அத்தியாயம் 17 வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களை உணர்ந்தேன் உன் வெட்கத்தில்!!! உடனே மதனை அழைத்து விட்டார். அதை எடுத்த மதன் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார். “நான் நவீனோட அப்பா பேசுறேன்” “நவீனா?” “ஸ்ருதியோட அப்பா” “ஸ்ருதி அப்பாவா? எப்படி இருக்கீங்க? ஸ்ருதி நல்லா இருக்காளா?”, என்று கேட்டார் மதன்.  “நல்லா இருக்கா. நான் இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணினேன். தேன்மொழி கல்யாண விஷயம் பேசணும்“ “தேனு, ஒரு பையனை விரும்புறா. […]


Ennavalin Innisai 16 2

நவீனோ “அப்படின்னா தேன்மொழி ஸ்ருதியோட பிரண்டா? ஆனா ஒரு நாள் கூட அவ அதைச் சொன்னதே இல்லையே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.  “தேன்மொழியும் ஸ்ருதியும் பிரண்டா?”, என்று நவீன் கேட்க ஆம் என்றான் ராகவன்.  “நீங்க ஏதோ ஸ்ருதி பத்தி பேச வந்தீங்க?”, என்று கேட்டார் தேவேந்திரன். “ராகவன் ஸ்ருதி பத்தி பேச தான் இங்க வந்தானா? அப்படின்னா தேன்மொழி பத்தி என்னோட அம்மா அப்பா கிட்ட பேச வரலையா?”, என்று நிம்மதி அடைந்தான் நவீன். “சொல்றேன் […]


Ennavalin Innisai 16 1

அத்தியாயம் 16 உந்தன் கேலிகளை மட்டும் அல்ல, உந்தன் கோபங்களையும் ரசிக்கத் தான் செய்வேன்!!! “கடவுளுக்கு யாரும் எச்சிலைப் படைக்க மாட்டாங்க”, என்று அவள் உணர்ச்சி வேகத்தில் அவளுடைய மன உணர்வை அப்படியே சொல்லி விட அந்த வார்த்தைகளில் அதிர்ந்து விட்டான் ராகவன். அவளுடைய மனதில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவன் உணர்ந்த தருணம் அது தான். அவனுடைய மனதில் இருக்கும் காதலும் பக்தியும் அவனுக்கு புரிந்தது. அவளை ஒருநாளும் விட்டுக் கொடுக்க முடியாது […]