Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 25.3 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“நான் ஒரு ரெண்டு நாள்ல பதில் சொல்றேன்”, என்றான் செல்வா.   சிறிது நேரம் கழித்து சௌமியைப் போனில் அழைத்தான் செல்வா. இவனுடைய அழைப்பைக் கண்டதும் அவள் போனைக் கட் செய்தாள்.   இரண்டு நாள் முன்பு நடந்த நிகழ்வு நினைவில் வந்தது. புதிதாக அந்த அலுவலகத்தில் சேர்ந்த சௌமி முதலில் செல்வாவைத் தான் தேடினாள். அவனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.   அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது போனை சைலண்டில் போட்டு வீட்டில் வைத்திருந்தான்.   […]


அத்தியாயம் 25.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“அதை உன் புருஷன் கிட்ட கேளு. நான் போய் இட்லி ஊத்துறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.   அறைக்கு சென்று அவன் அருகே அமர்ந்தவள் அவன் தலையை வருடினாள். அந்த தொடுகையில் விழித்தவன் “தேனு”,என்று அழைத்தான்.   “தேங்க்ஸ் அத்தான், என்னை இவ்வளவு சீக்கிரம் பாக்க வந்ததுக்கு”   “நேத்தே வந்திருப்பேன் டி, ஆனா வீட்ல விடலை”   “நீங்க இல்லாம கஷ்டமா இருந்துச்சு. சரி இந்தாங்க உங்களுக்கு காபி”, என்று அவன் கையில் […]


அத்தியாயம் 25.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 25 ஆசையை துறந்து துறவியான என்னை, உன் நினைவுகள் சுற்றி வந்து போலித் துறவியாக்குகிறது!!!   தங்களுடைய அறையில் முகத்தை திருப்பிக் கொண்டு கட்டிலின் ஒரு ஓரம் அமர்ந்திருந்தான் கதிர். அவனுடைய கோபத்துக்கு காரணமான தேன்மொழியோ அவனையே குருகுருவென்று பார்த்த படி கட்டிலின் மறுபுறம் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.   கதிரின் இந்த கோபத்திற்கு காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. தேன்மொழி தினமும் சிறிது தூரம் கூட நடக்காமல் உட்காந்தே இருப்பது தான்.   இரு பிள்ளைகள் […]


அத்தியாயம் 24.3 : காதல் தீயும் கானல் நீரும்!!!

கல்யாண வேலைகள் ஆரம்பமானது. கண்ணனுடன் சேர்ந்து கதிரும் தினேஷும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தனர். பெரியவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் வேலை மட்டுமே இருந்தது.   கல்யாண நாளும் வந்தது. சம்மந்தி வீட்டுக்கார்கள் என்ற முறையில் மரகதமும் சண்முகமும் வந்திருந்தனர்.   வைஷ்ணவியின் பெற்றோர் சபாபதியும் வள்ளியும் புன்னகை முகத்துடனும் மரியாதையுடனும் அனைவரையும் நடத்தினர். இது மரகதம் கண்களிலும் பட்டது. தான் தங்களின் சம்பந்தியை மதிக்க வில்லையே என்று அவள் மனது சஞ்சலப் பட்டது.   அனைவரின் […]


அத்தியாயம் 24.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“இல்லை அத்தான், அப்ப நீங்க என்னை நினைச்சு ரொம்ப தவிச்சிருப்பிங்க தானே?”   “தவிப்பா? நொந்தே போவேன். நீ வேணும்னு ரொம்ப தோணும். அடிக்கடி பாக்கணும்னு வருவேன். வம்பிழுத்துட்டு போயிருவேன். ஏன் தேனு, ஒரு நாள் கூட நான் உனக்கு புடிச்ச மாதிரி இருந்தது இல்லையா? அதாவது நான் கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டேன்”   “புடிக்குமா புடிக்காதான்னு கேள்வியே என்கிட்ட கிடையாது. உங்களைக் கண்டாலே கோபம் தான் வரும். அதுவும் ரவுடி மாதிரி அந்த செயினைப் போட்டுக் […]


அத்தியாயம் 24.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 24 அழகான காதல் நினைவுகளை மனதுக்குள் புதைத்த கானல் நீர் நான் அதை அணைக்கும் காதல் தீ நீ!!!   “ஐ ஜாலி, இந்த வீட்ல எனக்கு போட்டியா ஒரு குட்டி பையன் வரப் போறானா?”, என்று கேட்டான் செல்வா.   “நீ என்ன குட்டி பையனா டா? நீ முழுமாடு”, என்றான் தினேஷ்.   “இந்த குடும்பத்துக்கே நான் தான் குட்டி பையனாக்கும். எங்க இல்லைன்னு சொல்லு பாப்போம்”   “சரி டா குட்டி […]


அத்தியாயம் 23.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“நீ சொல்ல வரது புரியுது பாட்டி. இவன் பொண்டாட்டிக் கூட சேந்து இருக்குறதுக்கு இவனே முயற்சி செய்யட்டும். நான் அத்தைக் கிட்ட இந்த ஏற்பாடு வேண்டாம்னு சொல்லிறேன்”, என்றாள் தேன்மொழி.   “இதுக்கு தான் டா வாயை விடாதேன்னு சைகை செஞ்சேன்”, என்றான் செல்வா.   “நான் இப்படி இருக்கும்னு எதிர் பாக்கலையே”, என்று எண்ணிக் கொண்டு பாவமாக கதிரைப் பார்த்தான்.   “ஐயோ பாவம் தேனு, மன்னிச்சி விட்டுரு”, என்றான் கதிர்.   “நீங்க சொல்றதுனால […]


அத்தியாயம் 23.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 23 காதல் கணைகளை விழி கொண்டு வீசியவளே என்னை எரித்துச் சாம்பலாக்கும் காதல் தீயாக ஏன் ஆனாய்?!!!   மதியம் மூன்று மணிக்கு மறுவீடு என்று பத்திரிக்கையில் போட்டிருக்க இரண்டு மணிக்கு கண்ணனை கிளம்ப சொன்னார்கள் மொத்த குடும்பமும்.   “அந்த பொம்பளை இருக்குற வீட்டுக்கு போக மாட்டேன்”, என்று சொல்லி மறுத்துக் கொண்டிருந்தான் கண்ணன். ராதாவோ ஒரு ஓரமாக சோக பதுமை என நின்றிருந்தாள்.   “இங்க பாரு கண்ணா, அந்த அம்மா பேசுனது […]


அத்தியாயம் 22.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

இந்த காட்சியை தற்செயலாக கண்ட அன்னத்தின் மனது நிறைந்து போனது. கண்களிலும் சிறு ஆனந்த கண்ணீர் வந்தது.   அப்போது அங்கே வந்த வேணி “என்ன அத்தை? என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.   “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் வேணி”   “என்னங்க அத்தை? ஏதாவது வேணுமா?”   “நீ மேடைய பாரு. உனக்கே புரியும் நான் என்ன சொல்ல வறேன்னு”   எல்லாரும் புன்னகையுடன் பேசிக் கொண்டிருக்க “இந்த அத்தை எதை பாக்க சொல்றாங்க?”, என்று […]


அத்தியாயம் 22.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  22 விரல் தீண்டி சிலிர்க்க வைத்தவள் உயிர் தீண்டி உறையச் செய்தவள் விலகி சென்றது தான் விந்தையோ?!!!   “வா என்னன்னு பாக்கலாம்”, என்று சொல்லி கல்யாணியை இழுத்துக் கொண்டு சென்றாள் மரகதம்.   அங்கே போன மரகதம் ஒரு நொடி திகைத்து நின்று விட்டாள். அங்கே இரண்டு ஜோடிகளுக்கான மேடை அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் நான்கு பேரின் பெயர்களும் அங்கே எழுதப் பட்டிருந்தது.   “பாத்தியாக்கா? நாலு பேர் நிக்குற மாதிரி தானே போட்டுருக்காங்க?”, […]