Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kaatril un vaasam

காற்றின் உன் வாசம் -11

25 வருடங்களுக்கு முன் ……  அரண்மனை வீதி (bungalow நகர் ),                     திருநெல்வேலியில் உள்ள அனைவருக்கும் அதிக பிரசித்தி பெற்ற வீதி. கட்டிடம் அதிகம் இல்லாத வீதி. ஏனென்றால் அந்த வீதியை முக்கால் வாசி ஆக்கிரமித்திருந்தது அந்த பெரிய அரண்மனை.               ஆம், அரண்மனை தான் S.M. Palace. முழுக்க முழுக்க வெள்ளை  நிறத்தால் ஆன அரண்மனை,அந்த கால கட்டிடம். அந்த வெள்ளை நிற பெரிய இரும்பு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால் ஒரு நீண்ட சாலை இரு […]


காற்றின் உன் வாசம் -10

S.M. Multispeciality Hospitals,          அந்த தனியார் மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ICU வார்டு இன்னும் பரபரப்பாக இருந்தது.           பின்னே இருக்காதா? அந்த மருத்துவமனை உரிமையாளரின் மகள் சாய்லஷ்மி அல்லவா ICU வில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட 12 மணி நேரத்தை தாண்டியும் கண் விழிக்கவில்லையே.                   முதல் நாள் மாலை 6 மணி போல் சேர்க்கப்பட்டால் சாய்லஷ்மி , முதலில் பரிசோதித்த மருத்துவர் , அவங்களுக்கு heavy blood லாஸ் ஆகியிருக்கு அவங்களுக்கு rare  பிளட் குரூப் உங்களுக்கு தெரிஞ்சவங்க […]


காற்றில் உன் வாசம் – 9

காரிலிருந்து இறங்கிய புதியவனை அந்த vesba பெண்  அறைந்ததில் அந்த புதியவன் மட்டும் இல்லை மித்ரனும் அதிர்ந்தான்.  அந்த புதியவனோ , ஏய் அறிவிருக்கா?? எதுக்கு இப்போ அடிச்ச ???? என்றான்.  vesba பெண் , உனக்கு முதல்ல அறிவு இருக்கா ?? எதுக்கு குட்டி நாயை அடிச்ச?? என்றாள் அவனுக்கும் சற்று சளைக்காத கோவத்தில்.  புதியவன் , கேவலம் ஒரு தெரு நாய்க்காக என்னையே அடிச்சிட்டல உன்னை என்ன பண்றனு பாரு என்றான்.    vesba பெண் […]


காற்றில் உன் வாசம் – 8

மித்ரன் புனிதாவின் வீடு நோக்கி தன் ‘royal enfield’ பைக்கில் சென்று கொண்டிருந்தான்.அவன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் , ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. அதை இன்னதென்று வரையறுக்க அவனால் முடியவில்லை. ஆனால் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தது. தனக்கு சந்தோசம் தரக்கூடிய ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று அவனது மனது அடித்து சொன்னது. ( என்ன இந்த பையன் இப்போவே இப்படி உருகுறான் இது சரியில்லையே…. எல்லாம் காதல் படுத்துற பாடு…. ?????) புனிதா வீட்டின்முன் தனது […]


காற்றில் உன் வாசம்- 7

                கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன்  வேதநாயகத்துக்கு  அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது……….               உறுமி  முழங்க மணி சத்தங்கள் ஒலிக்க மேளதாளங்களின் ஓசைகளுக்கு நடுவில் ஹேய்யய்யய்யய் என்ற சத்தத்துடன் முன்னாடி ஆடிக்கொண்டிருந்த காமாட்சியம்மாளின் காலில் வந்து விழுந்தான் வீரசிம்மன்.                வீரசிம்மன்மீது அருள் ரொம்ப உக்கிரமாக வந்து ஆடிக்கொண்டிருந்தார். முதன் முதலில் அருள் வருவதாலோ  5 வருடத்திற்கு பின் […]


காற்றில் உன் வாசம்-6(2)

8 வருடங்களுக்கு முன்……  bungalow nagar காலை   6 மணி   மார்கழி மாதம் அந்த தெருவில் இருக்கும்  பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர்.  அந்த பெரிய வீட்டு வாசலில் 45 வயது மிக்க ஒரு பெண் கோலமிட்டு கொண்டிருந்தார் அவள் பெயர் வள்ளி. அந்த வீட்டுக்கு அவள் வரும்போது அவருக்கு வயது 10. தாய் தந்தை இல்லாமல் அனாதையாக ஒரு வேலை உணவுக்காக வீட்டு வாசலில் கையேந்தி […]


காற்றில் உன் வாசம் -6

கமிஷனர் ஆபீஸ் , மித்ரனும் அரவிந்தும் அந்த device -ஐ வைத்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தனர். மித்ரன் , என்ன பண்ணலாம் அரவிந்த். அரவிந்த் , ஹ்ம்ம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்… மித்ரன் , ஹ்ம்ம் ஓகே என்று கூறி அந்த device-ஐ  கையில் எடுத்தான். அதை  அவன்  கைகளில்  எடுத்ததும் அறையை  ப்ரகாஷமாக மாற்றியது அதில் இருந்து வந்த வெளிச்சம். நேரம் என்ற வார்த்தை தோன்றியது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். மித்ரன் அதன் கீழே […]


காற்றில் உன் வாசம் -5

நேரம் காலை 9 மணி      S.M. Hr. Sec. School ,     பள்ளி வளாகத்தினுள் ப்ரியாவின் கார் நுழைவதை பார்த்த வாட்ச்மேன் அவளுக்கு  புன்னகை தவழும் முகத்துடன் சல்யூட்  அடித்தார் .  அவரின் அருகில் வண்டியை நிறுத்திய பிரியா அவரின் வணக்கத்தை ஏற்று  கொண்டதை போல் புன்னகையுடன் தலையசைத்தாள்.   பின் அவரிடம் , குழந்தை வந்திட்டாளா ரமேஷண்ணா.   ரமேஷ் ,  ஓஹ் அப்போவே வந்திருச்சு கார்டன்ல விளையாடிட்டு இருக்கும்மா. பிரியா , சரிண்ணா அப்புறம் இந்தாங்க என்னோட ரூம் சாவி ரூமை […]


காற்றில் உன் வாசம் -4

     ‘பெரியாச்சியா’ என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி. பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில். வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன் எனக்கு புள்ள  இல்லாம பத்து வருஷமா தவிச்சிட்டு இருக்கும் போது என் அம்மா உடம்புல நீ இறங்கி அருள் வாக்கு சொன்னியம்மா ,அதுபடி நாங்க உன் சன்னதிக்கு வந்து உன்னை கும்பிட்டோம் அதுக்கு அப்பறம் தான எனக்கு முத்து […]


காற்றில் உன் வாசம்-3

நேரம் காலை 6.10                சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு  பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால். அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாமி ” ஏய் பொண்ணுகளா நன்னா பகவானை சேவிஜிண்டு பாடுங்கோ டி அப்போதா நல்ல மாப்ள கிடைப்பான் புரியறதா???…. அம்மாடி பிரியா   நீந்தான் நன்னா […]