Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kaatril un vaasam

காற்றில் உன் வாசம் -2

நேரம் காலை 6 மணி …..         கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர்.கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான் இருந்தது.(என்ன கொடுமை sir இது ????????)…        எல்லாரும் தங்கள் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வரவும் சாய்ப்ரியா குளித்துவிட்டு தன் ஈரக்கூந்தலை   நுனியில் முடிச்சிட்டு மல்லிகை சரத்தை […]


காற்றில் உன் வாசம் -1

                          அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின்                திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா…          வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய்  தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை ‘அதுவும் ஒரு காரணமோ ‘ என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் ????) .       […]