காவலனின் கைதி அவள்-25 (2) விக்ரம் உச்சகட்ட கோபத்தில் அவளை அறைந்தான். மிருணா பெட்டில் விழுந்தாள். ” என்னையப் பாத்தாப் பொறுக்கி மாதிரி தெரிதாடி?? அந்த சிவாவையும் என்னையும் சேர்த்து வச்சுப் பேசுற”, என்றான் ஆத்திரமாகி அவள் மேல் கையைப் பிடித்து எழுப்பி. மிருணா பயத்துடன் பார்த்தாள். “எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சது?? என் காதல் உனக்கு ஒரு இடத்தில் கூட தெரியலையா?? நீ எதனால ஆறுதலுக்கு என்னையத் தேடுற?? என் அணைப்பு […]
காவலனின் கைதி அவள்-25 (1) அம்மாக்கள் மூவரும் மேலே வந்து சிவாவிடம் நடந்த உரையாடலைச் சொல்லி மிருணாவுக்கு விக்ரமைக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்ததைச் சொன்னார்கள். மிருணா அமைதியாகவே இருந்தாள். ” கல்யாணம் அப்பா அம்மா இல்லாம நடக்குதுன்னு கவலைப்படாத, ரிசப்ஷன் பெரிய மேடையில அப்பா அம்மா வந்ததும் பண்ணிடலாம்”, என்றார் கோதை ஆறுதலாக. “இப்ப உனக்கு அலங்காரம் பண்ண டைம் இல்ல டா, நல்ல நேரம் முடியப் போகுது டா”, என்றார் மீனாட்சி. […]
காவலனின் கைதி அவள்-24 “அண்ணா அண்ணி சிவா கிட்ட இருந்தா நா உடனே!! இன்பர்மேஷன் தரேன்”, என்றான் ராம். “சரி வாங்கடா நாம போலாம் “, என்று விக்ரம் முகிலையும் ராகவையும் அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தான். பெண்கள் அனைவரும் பயத்துடன் அழுது கொண்டிருந்தனர். அப்பாக்கள் மற்றும் அமர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தனர். “என்னாச்சு???”, என்று அவசரமாக மூவரும் உள்ளே வந்தனர். அனைவரும் மூவரின் பக்கத்தில் வந்தனர். […]
காவலனின் கைதி அவள்-23 சங்கவி சோர்வுடன் இவர்கள் அனைவருடனும் வந்து உட்கார்ந்தாள். “விஷா முகில் உன்கிட்ட எப்ப லவ்வ சொன்னான்??”, என்றான் அமர் ஆர்வமாக. “மிருணாவுக்கு முன்னாடியே!! கமிட்டாகிட்ட”, என்றாள் அனு கிண்டலாக. “இரு அனு நீ சொல்லு விஷா”, என்றாள் ஸ்ரீ ஆர்வமாக. “என்னைய யூஎஸ் அனுப்புற அன்னைக்கு காலேஜ்ல கூப்பிட வந்தாருல”, என்றாள் இழுத்தபடி. “அடிப்பாவி அப்பவே அந்த மாதிரி எண்ணத்துல தான் கூப்பிட வந்தானா இவன […]
காவலனின் கைதி அவள்-22 “மிருணா”, என்று ஓர் சந்தோஷ குறளில் இளம் யுவதி வீட்டுக்குள் வந்தாள். முகில் சிரிப்புடன் பின்னாலே!! வந்தான். இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே! வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன். “இப்ப எதுக்குடி இங்க வந்த??? […]
காவலனின் கைதி அவள்-21(2) “மிருணா.. குட்டிமா.. அப்பாவ பாருடா”, என்றார் பதறியபடி. ஸ்ரீ வேகமாக போனை தூக்கி காட்டினாள். “அப்பா நீங்க வருத்தப்படாதீங்க நாங்க இவள பார்த்துக்குறோம்”, என்றான் அமர். “ஆமா”, என்றனர் பெரியவர்கள். “மாமா ஒன்னும் பிராப்ளம் இல்ல மனச போட்டு குழப்பிட்டு இருக்காதிங்க”, என்றான் ராகவ். “ம்ம்.. சரிப்பா மிருணா நீ சாப்பிடு இது என்னடா சின்ன புள்ள தனமா முதல்ல சாப்பிடு”. “அப்பா வேணாம்ப்பா […]
காவலனின் கைதி அவள்-21(1) ராகவின் போன் அடித்தது. “விக்ரம் எங்கடா இருக்க டைம பார்த்தியா?? ஒன்னாச்சு இன்னும் வீட்டுக்கு வராம இருக்க அம்மா கிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்”, என்றான் வேகமாக. “ராகவ்… ராகவ்..”, என்றான் அனத்தலாக. “விக்கி என்னாச்சு??? ஏன் டா வாய்ஸ் இப்படி இருக்கு??”, என்றான் பதறியபடி. “ராகவ் சொல்றத கேளு எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு, சிட்டிக்கு வெளியில நம்ம இடம் கிட்ட நீ உடனே கிளம்பி வா, […]
காவலனின் கைதி அவள்-20 “குரு அந்த சிபிஐ பத்தி விசாரிக்கச் சொன்னேனே!! ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சதா???”, என்றான் சிவா கோபமாக. “பதினைந்து நாள் தேடி இப்பதான் அண்ணா கிடைச்சது, அந்த விக்ரம் வேற யாரும் இல்ல, அந்த சிஐடி ராகவனோட அண்ணன் தான்”, என்றான் கோபமாக. “என்னடா சொல்ற!!??”, என்றான் அதிர்ச்சியுடன். “ஆமா இத கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னாயிடுச்சு”, என்றான் சலிப்புடன். “மிருணாவ துரத்துன அந்த நாலு பேரு கிட்டயும் இவங்க […]
காவலனின் கைதி அவள்-19 “இப்ப தானேடா வந்தோம்? அதுக்குள்ள கிளம்பனுமா?”, என்றான் ராகவ். “அவசர வேலை டா. போற வழில எல்லாம் சொல்றேன், குயிக்க கிளம்பு”, என்றான் விக்ரம் வேகமாக. “என்னாச்சு?”, என்றாள் மிருணா பின்னால் வந்து. “மிரு, நாங்க உடனே கிளம்பனும் நகரு”, என்று வேகமாக அவன் அறைக்கு சென்றான். “இப்பதானே..”, என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே, “எனக்கு பேச டைம் இல்ல டி, வா கீழ […]
காவலனின் கைதி அவள் -18 (2) “மனு, ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு! நான் பண்ணுனது தப்புதான், என்னை பாரு“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து. “நீ சொல்றத நான் கேக்கணும்? நான் சொல்றத நீ கேட்குறீயா?”, என்று அவள் கையை எடுத்து விட்டான். “நான் பண்ணது தப்புதான் மனு. அதுக்கு எதுக்கு வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் கோவத்த காட்டுற? அவங்க பாவம்“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையைப் பிடித்து. “எனக்கு […]