கைதி -10(2) “ரெண்டு பேரும் இப்ப எங்க போறீங்க?”, என்றான் அமர் லேசான பதட்டத்துடன். “அனு வந்திருக்கா”, என்றாள் வேகமாக. “வாவ்! மை ஏஞ்சல் வந்துட்டாளா? எங்க?”, என்றான் சிரிப்புடன் “டேய்! ராக்கி அண்ணா, அவ இன்னும் உனக்கு ஓகே சொல்லல, தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத”. “இங்க பாரு டி.எம், அவகிட்ட தேவையில்லாம வம்பு பண்றீங்க, அப்புறம் அவ அடிச்சுட்டா ஃபீல் பண்ண கூடாது”, என்றாள் மிருணா கோபமாக. “அது என்ன டி.எம்??”, என்றனர் மூவரும். “மிருணா, […]
கைதி-10(1) மிருணாவின் சத்தம் கேட்டதும், விக்ரம் போனை கட் பண்ணிவிட்டு, வேகமாக அவள் அறைக்கு சென்று லைட்டை போட்டான். “வேணாம் வேணாம் என்னைய விடு, நான் உன்கூட வர மாட்டேன் விடு”, என்று தூக்கத்திலேயே கத்திக்கொண்டு இருந்தாள். விக்ரம் வேகமாக பக்கத்தில் வந்து கன்னத்தை தட்டி, “மிரு என்னாச்சுடா? முழிச்சு பாரு”, என்று பதறினான். “வேணாம் விடு, நான் உன்கூட வர மாட்டேன்”, என்று கதறினாள். “மிரு முழிச்சு பாருடா”, என்று பெட்டில் உட்கார்ந்து, அவளை ஒரு […]