அத்தியாயம் – 11 மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே உலகை தழுவும் நள்ளிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே எனை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் […]
அத்தியாயம் – 10 இருவரே பார்க்கும் படவிழா திரையிடும் மோக திருவிழா காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு நேர் மரம் சாய்க்காமல் முதல் புயல் முடியாது காதல் தீவர தீவர வேர்வையில் முழுகுது என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே “என்னது ரித்துவைக் காணமா? என்ன சொல்ற?” தூக்கக் கலக்கத்திலும் பதட்டமாகக் […]
அத்தியாயம் – 9 கனவே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே… தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே… மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய […]
அத்தியாயம் – 8 கண்ணீருக்கு கர்ணன்கள் தான் வரலாறா பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும் போதி மரம் கூட இங்கு விறகாகும் இறைவனை ஒரு முறை வரவழைத்து இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும் மங்கையரின் மனதினை கண்டுபிடிக்க மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும் முதல் முறையா இல்லை முடிவுரையா கரையே இல்லாத கடற்கரையா ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன். காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் […]
அத்தியாயம் – 7 பேச மொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா ? மணிக்குயில் நானுமே ! சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா – சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே […]
அத்தியாயம் – 6 விளம்பர இடைவெளி மாலையில் உன் திருமுகம் திறக்கினாரா வேலையில் என் நிறமற்ற இதயத்தில் வானவில் அடி என்ன நிலை மனதில் நான் உனதே அடி நீ எனதா? தெரியாமல் நானும் தேய்கிறேன் இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோக பார்வை மூடுவேன் காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால் உன் காத்திருப்பு நிறைவாகுமே காத்திருப்பு அது தீர்ந்து விட்டால் நம் கால் தடங்கல் அவை திசை மாறுமே […]
5 என் ஆசை உனக்குள்ளே இருக்காத விட்டு விட்டு இருதயம் துடிக்காத உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா உன் காதை என் மூச்சு தேடாதா என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காத என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா உன் பேரே காதல் தானா ? தில்லானா போல வந்த மானா ரம்யா அமைதியாக ரித்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் […]
அத்தியாயம் – 4 அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே . தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்திடுமே . முகங்களையோ உடல் நிரங்கலையோ இது பார்க்காதே . பார்க்காதே . இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே . யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் முண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் . “ஆப்கா நாம் கியா ஹேய்” ஹிந்தியில்.. […]
அத்தியாயம் – 3 நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழியினில் தீராதோ என் தாகமே “உன்ன மாதிரி பொண்ணுதான்” ரித்விக் யோசிக்கவேயில்லை. மனதுக்குள் பூத்த மத்தாப்புக்களாய் வெளிவந்தன வார்த்தைகள். “என்னது… என்ன மாதிரி […]
பகுதி – 2 விண்ணோடு தான் மிதக்கிறேன் என் நட்சத்திரங்களும் நீதானடி உன் வானவில் நானடா என் வானமோ நீயடா உரையாடும் நேரமே தடுமாறி போகிறேன் அதை அறிந்தும் நானுமே உனை திட்டி தீர்க்கிறேன் உன்னால் உன்னால் என்னுள் இன்று ஒரு சாரல் அடிக்குதே முன்னால் பின்னால் ஹையோ இன்று என் கால்கள் நடக்குதே அன்பே அன்பே ஒரு பேரலை எனை தாக்கி போகுதே அன்பே அன்பே இந்த காதலை நான் என்ன செய்வதோ […]