Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyae En Jeevanadi

Neeyae En Jeevanadi 2

வண்டியின் ஹார்ன் சப்தம் ஒலிக்க, கேட் திறக்க, அங்கு அடியாட்களாய் நிற்க ஆனந்தியின் வயிற்றில் ஏதோ உணர்வு ஏற்பட்டது. ‘ அடியேய்…. நீ தனியா சிக்கிட்டன்னு தான் நினைச்சேன். ஆனா இப்போ சிங்கத்தோட குகைக்குள்ளேயே தனியா சிக்கிட்டியேடி. இப்ப என்ன பண்ண போற’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே வண்டி போர்டிகோவில் நிற்க, மயிலம்மா ஓடிவந்து அவள் கதவின் அருகே நின்றாள். ” அம்மாடி…. எவ்வளோ அழகா செப்பு சிலையாட்டம் இருக்க தாயி…” மயில் அம்மா சொல்ல, ஆனந்திக்கு […]