எபிலாக்… மூன்று வருடம் கடந்த நிலையில்… அந்த திருமண மண்டபத்தில் முதல் வரிசையில் நடுநாயகமாய் தெய்வநாயகி அமர்ந்து இருக்க…அவர் பக்கத்தில் தெய்வநாயகியின் கணவர் என்ற உரிமையில் சங்கரலிங்கம் அமர்ந்து இருந்தாலும், அவர் தன் மனைவி பக்கம் திரும்பாது… மேடையிலேயே கண் பதித்து இருந்தவருக்கு… கடந்த ஆண்டுகளில் நடந்த விசயங்கள் ஒவ்வொன்றாய் நியாபகத்தில் வந்து போனது. அதுவும் இன்று அவர்கள் ஊரிலேயே மூன்று ஒட்டல்கள் வைத்து நடத்தும் தன் மூத்த மருமகள் வரலட்சுமியை எண்ணும் போதே, அவர் […]
கணவனின் இந்த பேச்சில் ஏதேதோ நியாகம் வந்து அவள் கன்னத்தை மேலும் சிவக்க வைத்ததால், புகைப்படத்தில் இன்னும் அழகாக விழுந்தால் வட்டிக்காரனின் சிட்டு… இதை எல்லாம் தெய்வநாயகி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தார் என்றால்…வசுந்தரா..கடைசி இருக்கையில் தன் அம்மாவின் பக்கத்தில் அமந்துக் கொண்டு மணிமேகலையை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள். ஏக்கத்திற்க்கு காரணம் நாம் மணிமேகலையிடம் உண்மையா இருந்து இருந்தால்…இன்று யாரோ போலா இருந்து இருப்போமா…? அவள் பக்கத்தில் அவளுக்கு வைக்கும் சந்தனம் அவள் கன்னத்தில் கூட கூட..அதை […]
வீரேந்திரன் சொன்னது போல் இப்போது எல்லாம் வரலட்சுமியும் கமலக்கண்ணனும் படு பிசியாகி விட்டனர். கமலக்கண்ணன் தன் மனைவிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்தார். காய்கறி பறிக்கும் போது மேல்பார்வையிட்டு, எந்த சத்திரத்திற்க்கு எது எது எந்த எந்த அளவு கொண்டு செல்ல வேண்டுமோ அனைத்தையும் ஒழுங்காக அது அது சேர வேண்டிய இடத்திற்க்கு சேர்பித்து விடுவார். அதே போல் பலசரக்கை வாங்கும் பொருப்பும் நம் கமலக்கண்ணன் வசம் தான். வருமானம் பெருகுவது போல் வரலட்சுமியின் கமலக்கண்ணன் அவர்களின் […]
அத்தியாயம்….29 “எப்படி இருக்க ஜான்…?” என்று வீரேந்திரன் தன் கைய் பேசி மூலம் நலம விசாரித்துக் கொண்டு இருக்க….பேசியின் அந்த பக்கம் இருந்த ஜானின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராது இருக்க… “ஜான்..ஜான் யூ…ஆர்…ஒகே…?” என்று மீண்டும் மீண்டும் கேட்ட வீரேந்திரனுக்கு பதிலாய்… “ம் நல்லா இருக்கேன் வீரா…நீங்க எப்படி இருக்கிங்க…?” என்று பதிலுக்கு நலம் விசாரித்த ஜானுக்கு அடுத்து பேச்சை எந்த திசையில் கொண்டு செல்வது என்று தடுமாறி அமைதி காத்தான். சாதரணமாக ஜான் […]
அத்தியாயம்….28 வீரேந்திரன் கேட்டதற்க்கு, மணிமேகலைக்கு என்ன பதில் சொல்வது என்பதை விட எங்கிருந்து ஆராம்பிப்பது என்பது தெரியாது சிறிது நேரம் அமைதியாகி விட்டாள். “உன்னால சொல்ல முடியலேன்னா விட்டு விடு சிட்டு.” மணிமேகலை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்து வீரேந்திரன் இப்படி சொன்னான். வீரேந்திரனின் பேச்சுக்கு அவனை முறைக்கிறேன் என்று நினைத்து அவனை ஆசையாக பார்த்துக் கொண்டே… “நான் சொல்ல கூடாதது கூட எல்லாத்தையுமே உங்க கிட்ட சொல்லிட்டேன் வீர் அத்தான். இது எல்லாம் ஒன்னுமே […]
தெய்வநாயகியோ சொத்தை துச்சமென மதித்து தன்னிடம் அனைத்தையும் கொடுத்து விட்டு சென்ற வரலட்சுமியை நினைத்துக் கொண்டு வேலையாள் சமைத்து வைத்த சுவை இல்லாத உணவை விழுங்கி கொண்டு இருந்தவர்… வரலட்சுமியின் பேச்சான வார்த்தைகள் நெஞ்சுக்குழியை விட்டு அகலாது அங்கயே நின்று இருந்ததால்… இந்த ஒரு வாரமாக என்னவோ உணவு தொண்டையை விட்டு போவேனா என்று அடம்பித்து நின்றது. அப்போது அங்கு வந்த சங்கரலிங்கம்… சமையல் செய்யும் அம்மாவான… கல்யாணியிடம்..சாப்பிடும் மேசையில் அமர்ந்து… “ஆயிடுச்சாம்மா…எனக்கு நேரம் ஆகுது.” என்று […]
அத்தியாயம்….27 “நான் செங்கோடையனை கூட பார்ப்பேன்.” தான் சொன்னதையே ஜீரணம் செய்துக் கொள்ள முடியாது அதிர்ச்சியுடன் இருந்தவனின் முகம் பாராது தன் மனதில் இருப்பதை அனைத்தையும் சொல்லி முடித்து விட வேண்டும் என்று நினைத்தவளாய் சொல்ல ஆரம்பித்தாள். வீரேந்திரனின் முகம் பார்த்தால் நம் மனதில் உள்ளதை சொல்லாமல் போய் விடுமோ என்று நினைத்து தான், அவன் முகம் பார்க்காது சொன்னாள். ஆனால் வீரேந்திரனோ முதலில் அவள் சொன்னதையே என்ன இவள் சொல்கிறாள் என்று நினைத்திருந்தவன் அடுத்து அவள் […]
அத்தியாயம்…26 “அண்ணி நீங்க மேல் ரூம்ல தங்கிறதுன்னாலும் தங்கிக்கோங்க…இல்ல உங்களுக்கும் அண்ணாவுக்கும் கீழ் ரூம் தான் வசதின்னா… அங்கே கூட தங்கிக்கலாம்.” என்று சங்கரி தன் அண்ணி வரலட்சுமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் சங்கரியின் எதிரில் நின்றுக் கொண்டு இருந்த வரலட்சுமிக்கும், கமலக்கண்ணனுக்கும், ஏதோ நெருப்பின் மீது நிற்பது போல் ஒரு அசவுகரியத்துடன் தான் அந்த இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தனர். வரலட்சுமிக்கும் சரி கமலக்கண்ணனுகும் சரி. இன்றைய நாள் இப்படி இருக்கும் என்று […]
அத்தியாயம்….25 தன் கணவர் தன்னிடம் கேட்ட கேள்வி…கேட்ட விதம் இரண்டும் தன் ஒழுக்கத்தையே பாதிக்கும் அளவுக்கு இருக்க…இனி மறைப்பதற்க்கு எதுவும் இல்லை சொல்லி விட வேண்டியது தான் நினைத்துக் கொண்டு இருந்த தெய்வநாயகி… சங்கரலிங்கமே… “கமலக்கண்ணன் உன் வயிற்றில் பிறந்தவனா…?” என்ற கேள்விக்கு… “இல்லை. அந்த ஊமையன் என் வயிற்றில் பிறக்கல…எங்க அண்ணன் வீட்டில் வேலைசெய்யும் கனிவிழிக்கு பிறந்தவன்.” என்று எந்த மேல் பூசும் இல்லாது சொன்ன தெய்வநாயகியை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்றால், கமலக்கண்ணன் அதிர்ச்சியோடு […]
அத்தியாயம்…24 “நான் உங்கல எப்போவும் அப்படி தப்பா நினைக்க மாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்த மணிமேகலையை அந்த நேரத்தில் வீரேந்திரன் அங்கு எதிர் பார்க்கவில்லை. ‘இப்போது தான் இங்கு இருப்பதா…?இல்லை எதாவது காரணம் சொல்லி தன் மனைவியை இங்கு இருந்து அழைத்துக் கொண்டு செல்வதா…?’ என்று மனதில் யோசனை ஓட… வீரேந்திரன் சங்கரலிங்கத்தை பார்த்தான். சங்கரலிங்கமோ வீரேந்திரனின் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டவராய்… “வா மணி வா.. இங்கு நீ மட்டும் இல்லையேன்னு தான் குறையா […]