அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று கரை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை முற்றத்தில் அனைவரும் வந்து நிற்க.. அன்போ இனியாவை அணைத்த படி நின்று கொண்டு இருந்தான்.. இனியா பயத்தில் அவனின் அருகில் இருக்க… இதை பார்த்த மீராவிற்கு கோவம் தான் […]
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் .. காதல் காதல் என்று பேசும் .. நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும்… வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே.. உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே உடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம் உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் […]
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மார்பில் ஒளிந்து கொள்ள வா வா மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே என் சுவாசம் உன் […]
ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா. அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா. மதியம் வரை வீட்டை விட்டு வெளியே போக முடியாமல்…இனியாவிற்கு பயந்து போய் குட்டி போட்ட பூனை போல் சுற்றி வந்தார் செழியன்..மாலை […]
ஒருமுறை உன்னைக் காணும் பொழுது இரு விழிகளில் ரோஜாக் கனவு வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை ஒருமுறை உன்னைக் காணும் பொழுது இரு விழிகளில் ரோஜாக் கனவு வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை தங்கம் வெட்கப்பட்டால் மஞ்சள் வண்ணம் மாறும் நாணம் கொண்ட தாலே உன் வண்ணம் பொன் வண்ணம் செவ்வண்ணம் […]
பெண் இல்லாத ஊரிலே அடி ஆன் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது நதியே நீயானால் கரை நானே சிறு […]
அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன் மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் தொடுமே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் […]
வானம்நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே பூமிஉன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே அத்தனையும் பேச பத்தலயே நாளே மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம கோயில் மணி ஓசை நெதம் கேட்பேன் ரெண்டு விழியில் ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு என்னை கண்டேன் நானும் உனக்குள்ள நாங்க பொண்ணு வீட்டு தரப்பில இருந்து சடங்கு எல்லாம் செய்தாள் […]
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைகிரதே உன் செவியில் விழா வில்லையா உள்ளம் கொஞ்சம் வழிகிறதே உன்னரகே naan இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இறந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் தினம் தினம் கனவில் வந்து விடு நம் திருமண அழைபிதழ் தந்து விடு “என்ன ஒரே புகை மூட்டம […]
கண்ணு வளத்து கண்ணு தான துடிசுதுன்னா எதோ நடக்குமின்னு பேச்சு மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே அடி மானே மானே […]