Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nizhalmugam

நிழல்முகம் 19 (இறுதிபகுதி)

ஆறுவருடம் கழித்து   சமி சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தாள்..அவளை அழைத்து செல்ல சக்திவேல் வந்திருந்தார்..வேறு யாரும் வரவில்லை.அவள் ப்ரனேஷ் வருவான் என்று எதிர்பார்க்க, அவன் வராதது அவளுக்கு வருத்தமாய் இருந்தது..அப்பா…ஆ என்று சக்திவேலை அணைத்து கொண்டாள்…அவர் அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்….   ப்பா பாசு எப்படி இருக்காரு?   “ம்ம்ம் என்றவர்  ஆட்டோவை நிறுத்தினார்…அந்த இடத்தை பார்த்த சமி அதிர்ச்சியாய் “ப்பா இங்க ஏன் வந்துருக்கோம்.யாருக்கு கல்யாணம் என்றாள்…   உள்ளே வா, வந்தா […]


நிழல்முகம் 18

சக்திவேல் தன் முன்னால் நின்ற தன் மகளை ஆசை தீர பார்த்தார்..அவரது கண்களில் கண்ணீர்…”சகிமா”என்று அவர் அழைத்த அடுத்த நிமிடம் “அப்பா…ஆ என்று அவரிடம் ஒடினாள்….”ப்பா ,பா நீ உயிரோட இருக்கியா..எ..என்ன தெரியுதா?நான் உன் பொண்ணு..என்று கதற, கண்ணம்மா நீ தான் எம் பொண்ணா,அன்னைக்கே எனக்கு தெரியாம போச்சே என்று கத்தினார்…   “ப்பா”ஏன்ன சொல்ற.என்ன முன்னமே பாத்தியா..அப்போ ஏன் என்கூட பேசல…என்று அவரது கையை பிடித்து உலுக்க, “அய்யோ கடவுளே பெத்த பொண்ண அடையாளம் தெரியாத […]


நிழல்முகம் 17

சமி தனது அறையில் அமர்ந்து தனது கடந்த காலத்தை யோசித்து கொண்டிருந்தாள்…மருத்துவமனையிலிருந்து வந்தவள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்த கொண்டிருந்தவள்,அந்த பக்கம் இருந்த இரயில்வே ஸ்டேசனில் சென்று அமர்ந்தாள்..பசி வயிற்றை கிள்ளியது…போய் வரும் இரயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது அங்கு ஒரு கிழவி வெள்ளரி பிஞ்சு விற்று கொண்டிருந்தாள்…அப்போது ஒரு ரயில் பெரிய சத்தத்துடன் அங்கு வந்து நிற்க, அந்த பாட்டி தனது கூடையை எடுத்து கொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஒடி கூவி கொண்டிருந்தாள்..”சாமி ஒரு […]


நிழல்முகம் 16

ராஜசேகர் தனது அறையில் மிகவும் டென்ஷனாக நடந்து கொண்டிருந்தார்…”இது எப்படி நடந்தது…”அவுங்க எப்படி தப்பித்து வந்தார்கள் என்று யோசித்தவருக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது…அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த  பூங்கோதை அவர் இப்படி நடப்பதை பார்த்து”எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடக்குறீங்க..”என்றார் சிறு கடுப்புடன்…”   ஆஹ்…ஒன்னுமில்லை ..சும்மா தான்…”   ஊர்லேருந்து வந்ததிலிருந்து உங்க மூஞ்சே சரியில்லையே,எதோ திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பயந்து போய் இருக்கீங்க…”   […]


நிழல்முகம் 15

அந்த இடமே அவ்வளவு அமைதி..ஒரு சின்ன குண்டூசி விழுந்தால் கூட சத்தம் பெரிதாய் கேட்பது போல்..அந்த அமைதியை கிழித்தது சக்திவேலின் கதறல்…அய்யோ!என் கண்ணு முன்னாடியே என் பொண்ண நாசபடுத்தினானுங்களே என்று கதற,  அவரை சமாதான படுத்த யாரும் முன்வரவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்..பெண்கள் மூவரும் ஜடமாய் அமர்ந்தனர்…அவர்களது உணர்வுகள் கொல்லபட்டன..கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..கனவனே தெய்வம் என்று நினைத்து வாழ்ந்தவர்களுக்கு அவர்களின் சுயரூபம் தெரியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்..?அந்த நேரத்தில் மூன்று பெண்களின் மனதிலும் […]


நிழல்முகம் 14

ஆமா அந்த பொண்ணு பொய் தான் சொல்றா,என்று ப்ரனேஷ் அழைத்து வந்த அந்த பெரியவர் கத்தி கூற, அனைவரும் அவரையே பார்த்து நின்றிருந்தனர்…மித்ராவிற்கோ அதிர்ச்சி.இவர் எப்படி இங்கே என்று…   அவர் கூறியதை கேட்டு சுபத்ரா சற்று ஆசுவாசபட்டிருந்தார்..   “ப்ரனேஷ், “ஐயா,நீங்க என்ன சொல்றீங்க.. அவுங்க சொல்றது பொய்யினு உங்களுக்கு எப்படி தெரியும்…”   எனக்கு தெரியும் தம்பி..அந்த பொண்ணு சொன்ன மாதிரி அந்த தாமோதர் பொம்பள பொறுக்கி இல்ல..அதையும் விட கேவலமானவன்..ஒரு காம வெறி […]


நிழல்முகம் 13

“நீங்க சொல்றது உண்மையா டாக்டர்…”கேட்டான் ப்ரனேஷ்..   எஸ் மிஸ்டர்..நீங்க கூட்டிவந்த பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க..நீங்க போய் பாக்கலாம் என்றார்..   “தாங்ஸ் டாக்டர் என்ற ப்ரனேஷ் கவிலாஷை இழுத்து கொண்டு அவரை பார்க்க சென்றான்…   சில நாட்களுக்கு பின் விழி திறந்தவர், எதிரில் நின்றவர்களை தனது இரு புருவங்களையும் சுருக்கி குழம்பி போய் பார்த்தார்…   “நா..நா..ன் எ..எ..ப்.படி இங்க.திக்கி திக்கி கேட்டார் அவர்…. “   ஐயா,பயப்படாதீங்க..நாங்க தான் உங்கள இங்க கொண்டு […]


நிழல்முகம்:12

ஷாரிக்கா தனது அலுவலகத்தில் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தாள்…அப்போது,”மே ஐ கம்மின் ” என்று கதவை தட்ட, “எஸ் கமின்” என்றாள் ஷாரிக்கா…   உள்ளே வந்த கண்ணனை கண்டவள்,வாங்க சார் என்றாள்…   மேடம் ஒரு சின்ன என்கொயரி.. உங்க ஸ்டாப்ஸ் எல்லார்கிட்டேயும் ஒரு சின்ன விசாரணை பண்ணனும்..உங்க ஸ்டாப்க்கு இன்பார்ம் பண்ணிடுங்க என்றார்….கவிலாஷ் தாமோதரை தேடும் பணியை இவரிடம் ஒப்படைத்திருந்தான்..   ஒகே..சார்,என்றவள் அனைவரிடமும் கண்ணனின் வருகையை தெரிவித்தாள்….   அடுத்த பத்து […]


நிழல்முகம் 11

அந்த சிறைச்சாலையில் மித்ராவிற்காக காத்திருந்தாள் சுகன்யா..இன்று அவளுக்கு விடுதலை..அவளை அழைத்து செல்வதற்காக வந்திருந்தாள்…   ஆமாம்..சுகன்யாவும்,மித்ராவும் நெருங்கிய தோழிகளாய் மாறி போயிருந்தனர்..அவளுடைய பிறந்த நாளின் போது அவளை பற்றி அவளின் தந்தையின் மூலம் அறிந்து கொண்டவள்,வாரத்திற்கு ஒருமுறை வந்து அவளை பார்த்து விட்டு சென்றாள்.. முதலில் அவளிடம் பேச பயந்த மித்ரா,பின்பு சிறிது சிறிதாக அவளிடம் பேச ஆரம்பித்தாள்.இப்போது இருவரும் நெருங்கிய தோழியாய் மாறி போயினர்…மித்ரா தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினாள்..இதற்கு முன்பு வாரத்திற்கு […]


நிழல்முகம் 10

மா..சீக்கிரம் வா..ரொம்ப பசிக்குது.என்று சிறு பிள்ளை போல் தட்டை கையில் வைத்து கொண்டு தன் தாயை அழைத்தான் ப்ரனேஷ்…   டேய் ..கொஞ்சம் அமைதியா இரு.இதோ எடுதுட்டு வரேன் என்று குரல் கொடுத்தார் அவனது அன்னை…   சீக்கிரம்மா..ரொம்ப பசிக்குது..என்றான்..உண்மையாக அவனுக்கு நன்றாக பசித்தது..ஒருவாரமாக சரியாய் சாப்பிடாமல்,தூங்காமல் அலைந்தவன்,பசி என்ற ஒன்றை மறந்தே போனான்…கையில் கிடைத்ததை  சாப்பிட்டு வந்தான்..இன்று அவனது குல்பியை பார்த்த சந்தோஷம்,இவ்வளவு நாள் தெரியாமல் இருந்த பசி, இன்று தான் இருப்பதை அவனுக்கு உணர்த்தியது..அவனுக்கு […]