அந்த பிரபலமான மருத்துவமனையில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்… அப்போது அங்கு வந்த கவிலாஷ் “டேய் பிரனா என்னாச்சுடா..எப்போ நீ பெங்களூர்ல இருந்து வந்த…என்றான்… டேய் கவி ஆக்ஸிடன்ட் ஆச்சுடா.. ஆக்ஸிடன்டா?யாருக்கு… கவி குல்பிய காணும்டா..அவள தேடி போகும் போது தான் ஆக்ஸிடண்ட் ஆச்சு. அவ எங்க போயிருப்பா..அவ வீட்ல இருப்பா… இல்லடா..என்றவன் கதிர் கூறிய அனைத்தையும் அவனிடம் கூற.. என்னடா சொல்ற.என்றான் அதிர்ச்சியாய்.. […]
காலை ஆறு மணி… குளித்து முடித்து ரெடியாகி வந்த தன் மகனை கண்ட பூங்கோதை “டேய் என்னடா இப்போ தான் வந்த..அதுக்குள்ள கிளம்புற..எங்கடா போற… மா ..நான் வந்து சொல்றேன்..நான் இப்போ அவசரமா ஒருத்தங்கள மீட் பண்ணனும்… டேய் கண்ணா ரவீனா சென்னை வந்துடுவாளாம்..நீ போய் அவள போயி கூட்டிட்டு வந்திடுடா… என்னது ரவீனா வந்துட்டாளா?என்கிட்ட சொல்லவே இல்ல. . உனக்கு சர்பிரைசா இருக்கட்டுனு நெனச்சிருப்பா.நீ போய் அவள கூட்டிட்டு […]
அந்த மருத்துவமனையில் கவிலாஷ் வருகைக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்…அவரது மனம் எதையோ யோசித்து கொண்டிருந்தது…அப்போது அங்கு வந்த கவிலாஷை பார்த்து “குட் மானிங் சார்”என்று சல்யூட் அடிக்க… அதை சிறு தலையசைப்புடன் பெற்றுக் கொண்டவன் ‘சொல்லுங்க கண்ணன்’ எதாவது க்ளூ கிடச்சதா… எஸ் சார்..என்றவன் கான்டபிளை அழைத்து எதோ கூற..அவர் உடனே அந்த சிறு முடிச்சுடன் கூடிய துணியை எடுத்து வந்தார்… கவிலாஷ் கண்ணனை குழப்பமாக பார்க்க… சார் இது கொலை […]
டேய்..யாருடா உன்ன உள்ள விட்டது…முதல்ல வீட்டைவ விட்டு வெளிய போடா..கத்தினார் தாமோதர்…. அங்கிள் பிளீஸ்…அவளுக்கு என்னாச்சு ..என்றான் பதட்டத்துடன்… அவளுக்கு என்ன ஆனா உனக்கு என்னடா…அவ எனக்கு ஒரே பொண்ணுடா..அவ ஆசைபட்டு கேட்ட எதையுமே நான் இல்லைனு சொன்னது இல்ல..அப்படி வளர்த்த பொண்ண இப்படி கைய அறுத்துகிற அளவுக்கு போயிருக்கா..இதுக்கெல்லாம் காரணம் நீ தான்..உன்ன சும்மா விடமாட்டேன்..என்று அவனது சட்டையை பிடித்து கத்தினார்…. என்னது கைய அறுத்துகிட்டாளா?,என்று அதிர்ந்தவன் “அவ எங்க இப்போ”… […]