Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thalaivanin Kaathali

அத்தியாயம் 13.2 : தலைவனின் காதலி!!!

“உன்னை விடுறதா? கனவுல கூட அப்படி நடக்காது ரெட்டி. இவ்வளவு நாள் உன்னை விட்டு வச்சதே தப்பு, என்னோட கோட்டைக்குள்ள உன் ஆளை நுழைய வச்சு சுசீலா உயிருக்கு எப்ப நீ குறி வச்சியோ அப்பவே உன்னைக் கொல்லணும்னு முடிவு பண்ணிட்டேன். உன்னை உயிரோட விடுறதுக்கா இவ்வளவு கஷ்டப் பட்டு தூக்கினேன்?”   “என்னை நீ சாதாரணமா நினைச்சிட்டு இருக்க. நீ நினைக்கிற மாதிரி நான் சாதாரண ஆள் கிடையாது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா பல நாடுகளில் […]


அத்தியாயம் 13.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 13 உந்தன் இதயத்தை வெல்ல நினைக்கிறேன் என்னையே நான் தோற்கடித்து!!! “நீங்க என்னைப் பாத்துக்கிட்டா அப்ப சுமனை யார் பாத்துப்பா?”, என்று சுசீ கேட்டதும் மாயா முகத்தில் ஒரு அதிர்வு வந்தது.   “இப்படி ரெண்டு பேரும் தனி தனியா இருக்க தான் நான் யுவன் கிட்ட பேசினேனா? ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்க தான் யுவனும் உங்களுக்கு கஷ்டப் பட்டு கல்யாணம் பண்ணி வச்சாங்களா?”   “என்ன? அப்ப நீங்க தான் பையா கிட்ட […]


அத்தியாயம் 12.2 : தலைவனின் காதலி!!!

அவன் இது வரை அவளுடைய உடைகளையோ அவளுடைய பொருள்களையோ தொட்டது இல்லை. இருவரும் ஒரே அறையில் தங்கினாலும் இருவரும் தனி தனியே தான் இருக்கிறார்கள். இப்போது அவளுக்கு உடைய எடுத்து போகச் சொன்னால் அவள் என்ன சொல்வாளோ என்று பயமாக இருந்தது.   தனது அறைக்குள் நுழையப் போகும் போது திரும்பி பார்த்த யுவன் சுமன் அதே இடத்தில் அசையாமல் இருக்கவும் மாடியில் இருந்தே “சுமன்”, என்று அழைத்தான்.   தன்னுடைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதிர்ந்து […]


அத்தியாயம் 12.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 12 என்னை விட்டு வெகு தூரம் சென்று விடாதே, திரும்பி வரும் வழியை நீ மறந்து போகலாம்!!! அவனையே அவள் திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவளை வேகமாக நெருங்கி அவள் அருகே அமர்ந்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.   அவள் என்ன என்று உணரும் முன்பே அவள் இதழ்களை முதல் முறையாக சிறை செய்திருந்தான். ஏதோ ஒரு பெரிய அலையில் அடித்துச் செல்லப் பட்டதைப் போல உணர்ந்தாள் சுசீலா.   இப்படி நடக்கும் […]


அத்தியாயம் 11.2 : தலைவனின் காதலி!!!

அவன் போனை எடுத்த வினித் “சொல்லுங்க பையா”, என்றான்.   “இன்னைக்கு ரெட்டி வெளிய வரதா ஏதாவது பிளான் இருக்கா வினித்? ஏதாவது டீல் பேசப் போறானா? இன்னைக்கு இல்லைன்னா என்னைக்கு போறான்?”   “என்னன்னு பாத்துட்டு சொல்றேன் பையா? அப்புறம் என்ன ஆச்சு பையா? உங்க குரலே சரியில்லை. திடீர்னு ஏன் இப்படி கேக்குறீங்க?”   “இதுக்கு மேல அவனை விட்டு வைக்கிறதா இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவன் கதையை முடிக்கணும்” […]


அத்தியாயம் 11.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 11 உந்தன் நினைவுகள் என் கண்களில் வாழ்கின்றன அழகான கனவாக இல்லை, கண்ணீராக!!!   சுசீலாவின் அலறல் சத்தம் கேட்ட பிறகு தான் அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அனைவரும் திரும்பி பார்த்ததால் சுசீலாவைக் கத்தியால் குத்தியவன் அங்கிருந்து ஓடப் பார்க்க அவன் நெற்றியில் அடுத்த நொடி தோட்டா பாய்ந்தது. அந்த இடத்திலே மடிந்தான் அவன். யுவனின் ஆட்கள் தான் அவனை சுட்டிருந்தார்கள்.   சுசீலாவின் அருகே ஓடிய யுவன் அடுத்த நொடி அவளை கையில் ஏந்தியிருந்தான். […]


அத்தியாயம் 10.2 : தலைவனின் காதலி!!!

“இப்பவும் எனக்கு நல்ல பொண்ணு தான் கிடைச்சிருக்கு. உனக்கு என்ன குறை மாயா? உன்னை தவிர வேற யாரையும் எனக்கு பிடிக்காது”, என்று ஒருமையில் அழைத்தான்.   அதைக் கவனித்தவள் அதைக் கண்டு கொள்ளாது “என்னால உடனே சாதாரண வாழ்க்கைக்கு…மாற முடியுமான்னு தெரியலை”, என்று இழுத்தாள்.   “அது மட்டுமே வாழ்க்கை இல்லை மாயா. எவ்வளவு நாள் வேணும்னாலும் டைம் எடுத்துகோ. அது நம்மளோட வாழ்க்கையோட கடைசி நாளா இருந்தா கூட சந்தோஷம் தான். ஒரு நண்பனா […]


அத்தியாயம் 10.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 10 அவள் இதழ் கேட்கும் கேள்விக்கே விடை தெரியாத நான் அவள் இமை கேட்கும் கேள்விக்கு எவ்வாறு பதில் அளிப்பது?!!! சுசீலா சென்ற பிறகு யுவனின் யோசனை முழுவதும் அவள் பேசியதைப் பற்றியே இருந்தது. சில நாட்களாக அவனுக்கு எப்போதும் மாயா பற்றிய கவலைகள் தான் அதிகம் இருந்தது.   அவனுக்கென்று சில கடமைகள் இருக்கிறது தான். அவன் செய்யும் சில வேலைகளில் அவன் உயிருக்கு கூட ஆபத்து இருக்கிறது. நாளைக்கு அவனுக்கே என்ன ஆகும் […]


அத்தியாயம் 9.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 9 என்னைப் பிரிந்து காதல் செய்வதை விட அருகில் இருந்து வதை செய் அன்பே!!!   தன்னை நோக்கி வரும் சுசிலாவை கண்டு எழுந்து நின்றான் சுமன். அவனைப் பொறுத்த வரைக்கும் அவனுடைய தலைவனின் காதலி அல்லவா அவள். அதனால் தன்னாலே அவனுக்கு மரியாதை வந்திருந்தது.   சுமனிடம் அனைத்து உண்மைகளையும் கேட்க தான் சுசீலா அங்கே வந்தாள். ஆனால் அவன் அருகே வர வர  அவள் மனநிலை மாறி விட்டது. சுமனிடம் உண்மையைக் கேட்க […]


அத்தியாயம் 9.2 : தலைவனின் காதலி!!!

“இல்லை சாரும்மா மாயாவை நல்லா பாத்துக்க சொன்னாங்க. ஆனா என்னால முடியலை. நான் பேசுறப்ப நல்லா இருக்குறவ அதுக்கு அப்புறம் அவளோட கூட்டுக்குள்ள போயிறா. உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு அவளோட வலிகளை கீறி விடவும் எனக்கு மனசு இல்லை. ஆனா அப்படியே அவளை விடவும் கூடாது. அவளை எப்படியாவது சரி செய்யனும். அது உங்களால முடியும்னு தோணுது”   “எனக்கும் என்ன செய்யன்னு தெரியலை சுசீ. என்கிட்ட கூட அவ பேச்சைக் குறைச்சிக் கிட்டா”   […]