அவன் சொன்னதை எல்லாம் ஜீரணிக்கவே மதுவிற்கு நேரம் தேவைப்பட்டது. அவனுக்கு இவளை பிடிக்கும் என்று தெரியும். இவ்வளவு ஆழமாய் பிடிக்கும் என்று தெரியவில்லை , அவன் காதலன் , கணவன் என்பதை விட பல சமயம் தந்தையாக இருந்து தான் யோசித்திருக்கிறான். அவன் அன்பை கண்டு ஸ்தம்பித்து போய் நின்றிருந்தாள். அவன் காதல் புரியும் முன்னே அவனை விட்டு விலகி செல்ல எண்ணியது இல்லை . இப்போது சென்று விடுவாளா , வேப்ப […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-30 மது சக்தியை பார்த்தது பார்த்தது போலே நின்றிருந்தாள். இவர்களின் இந்த பிரிவினால் யெல்லாம் சக்த்தியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் வந்து விட வில்லை. முன்பை விட இன்னும் வசீகரமாய் மாறி விட்டிருந்தான். ஆனால் அவன் மனதில் பெரும் மாற்றம் வந்து விட்டிருந்தது என்னவோ உண்மை. மற்ற அனைவரும் அதிர்ச்சியாய் வாயிலை நோக்க, கைதட்டிக் கொண்டே முகம் முழுவதும் புன்னகையோடு மதுவை நெருங்கினார் . அக் கல்லூரியின் […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-29 இப்படியே ஆறுமாதம் சென்றுவிட, அர்ஜுன் மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டுச் செல்வான் . மனோ நேற்று தான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தான் . மாதம் இருமுறை சக்தி மூலம் உடைகள் பொருட்கள் என்று யார் மூலமாவது வந்து கொண்டிருந்தது. கணவன் தன் மேல் கொண்ட காதலையும் , அக்கறையையும் புரிந்து சக்திக்கு மனைவியாய் இருக்க தான் தகுதி இல்லாதவள் என்று தான் தோன்றியது […]
ஒரு முறை கங்கா பிரியாவை அடிக்க பாய்ந்து விட பின்னரே மது. . . . சொந்தம் என்பதால் இவர்கள் வருவார்கள் என்று எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில்களுக்கும் செல்வதை தவிர்த்து விட்டாள் . அதன்பின் சுரேஷ் ஒருமுறை அவளைப் குறைவாய் பார்க்க இவள் அறியும் முன்னரே சக்தி அடித்து துவைத்து விட்டு இருந்தான். ஆனால் இப்போது . இந்த வீட்டு புறாவிற்கு. . . . . என்ன செய்வது […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-28 தன்னை மறந்து உறங்கியவள் விழிக்கும் வேளையில் இரவு உணவின் நேரம் கடந்து விட்டிருந்தது அன்று ஞாயிறு என்பதால் சில பெண்கள் வீடு சென்றிருக்க ஹாஸ்டல் ஒருவித அமைதியில் இருந்ததால் மதுவிற்கு நேரம் தெரியாமல் உறங்கி விட்டிருந்தாள் மதுவின் அறையிலும் மது மட்டுமே ஒருவாறு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு குளித்து உடை மாற்றி அவள் படுக்கையில் அமர்ந்து ஹெட்போன் உடன் ஏதோ பாடலை கேட்டவாறு கண்மூடி இருந்தாள் பசி […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-27 எதோ ஒரு வேகத்தில் வீம்புக்காக வீட்டை விட்டு வந்து விட்டாலே ஒழிய அவளால் இங்கே இருக்க முடிய வில்லை என்பது என்னவோ உண்மை அவளின் சிறு பிள்ளை தனமான கோபம் தான் எப்போதும் வந்த சுவடே அறியாமல் சென்று விடுமே!!!! அது போலவே இப்போதும் ரெண்டே நாளில் சென்று விட்டது அதுவும் ஹாஸ்டல் வாழ்க்கை அவளுக்கு நரகமாக இருந்தது விவரம் அறிந்த வயதில் இருந்து தனி […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-26 தன்னை சுற்றிய கலகலவென்று பேச்சுக் குரல்களும் சிரிப்பு சத்தம் கேட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மதுஸ்ரீ கண்விழித்தாள் அவள் விழிகளை திறக்கும்போது அவள் முன்பெட்டில் குப்புற படுத்து கையில் போனோடு ஒரு பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் இரவு மது உறங்க ஆரம்பிக்கும் போதும் இதே போஸில் தான் இருந்தாள் இவள் உறங்கி இருப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தோடு மறுபுறம் திரும்பி பார்க்க ஒருத்தி […]
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க மதுவின் கான்வகேசன் வந்தது அவளின் பிரிவில் அவள் தான் முதல் மதிப்பெண் தோழிகள் வாழ்த்துக்கூறி மேடையில் ஆடுவதற்கு இவளை அழைக்க அனைவரின் முன்னும் ஆட விருப்பமில்லாமல் மறுத்துவிட்டாள் அன்று இரவு எப்போதும் போல் கணவன் அழைக்க அவள் எடுக்காமல் போக அர்ஜுன் வந்து அவன் மொபைலை கொடுத்துவிட்டு சென்றான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தினமும் நடந்து கொண்டிருப்பதால் வீட்டினரும் கண்டு கொள்ளவில்லை அவள் மொபைலில் அழைத்தால் எடுக்காமல் […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-25 ஹே ஸ்ரீ இது ஒரு ப்ரோப்லேம்னு காலையிலே எதுக்கு அழுதுட்டு இருக்க பொறுமையா தேடலாம் இங்க தான் இருக்கும் வா இளநீர் சாப்பிடு நான் அப்புறம் தேடி தரேன் என்று இளநீரை நீட்ட எனக்கு இப்போவே வேணும் மாமா ஒழுங்கா தேடுங்க என்று முகத்தை தூங்கி வைத்து கொண்டாள் ஹே இப்போ என்ன நான் தானே போட்டு விட்டேன் […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI- 24 இருள் சூழ்ந்த ஏகாந்த வேளையில் தன் மன்னவனை தேடி ஏதோ அசட்டு தைரியத்தில் வந்தவளுக்கு தோட்டத்து வீட்டின் உள்ளே நுழைய அவ்வளவு பயமாக இருந்தது. அம்மாவாசை இரண்டு ஒரு நாள் முன்பு தான் முடிந்திருக்கும் போல, நிலவின் குறைவான வெளிச்ச்த்தில் பார்க்க கண்னுக்கு எட்டிய தூரம் வரை இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது. மொபைல் டார்ச் வெளிச்சத்தில் பயத்துடன் நடந்து சென்றாள். இருள் பயத்தை விட […]