Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vannam Theda Vaarayo

தேடல் 441

ஒரு வாரம் கழித்து…. அந்த நாளிற்கு பிறகு உதய் நந்தினியை தாங்கு தாங்கு என தாக்கினான். அவளை விட்டு பிரியாமல் அவளுடனே இருந்தான். நந்தினிக்கு தலையில் இருந்த காயம் ஆற ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.. ” கிருஷ் நான் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுக்கிற நீ இப்போ நான் கேக்கிறத மட்டும் ஏன் தர மாட்டேங்கிற ” என்று அவனுடன் சண்டையிட.. ” அடியேய் நீ ஏதோ சாதாரண பொருள் கேக்கிற மாதிரி கேக்கிற ” என்று […]


தேடல் 431

சுமியின் கையில் ஒரு கடிதம் இருக்க அதை வாங்கிய உதய் படிக்க ஆரம்பித்தான். ” மாமா நான் போனா கண்டிப்பா நந்தினி அக்காவையும் கீர்த்தி அக்காவையும் கொண்டு அவுங்க விட்டுருவாங்க மாமா. அவுங்களுக்கு வேண்டியது நான் தான் மாமா நந்தினி அக்காவும் கீர்த்தி அக்காவும் இல்ல. நான் போகலன்னா அவுங்க அவுங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க மாமா .எனக்கு ரொம்ப பயமா இருக்கு எப்போதும் கவி தான் பயப்படுவா ஆனா இப்போ எனக்கு பயமா இருக்கு மாமா. […]


தேடல் 43

?காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்? வெயிலின் தாக்கம் அவனை உறுக்கெடுக்க போதையிலிருந்து மீண்டும் வந்தான். அப்போது அவனது அலைப்பேசி தன் இருப்பிடத்தை காட்ட அதை தேடி எடுத்தவன் தன் அன்னையிடம் அழைப்பு வந்திருக்கவும் வேகமாக உயிர்பித்து காதில் வைத்தான். ” ஹலோ மா சொல்லுங்க ” என்று உதய் கேட்க ” எங்கடா போய் தொலைஞ்ச சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேரு‌ […]


தேடல் 41

  ?சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் நான் உன் இதழ் தீண்டலில் தடுமாறிப் போகின்றேன்? நந்தினி அமைதியாக அனைத்தையும் கூறிவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள். ஆனால் அவளின் பேச்சில் ஸ்தம்பித்து நின்றிருந்தான். உடையை மாற்றி வந்த நந்தினி அவனை கண்டு நமட்டு சிரிப்பொன்றை கொடுத்து விட்டு ” உதய் சார் தூங்க வரலையா ” என்று கேட்டவாறு ட்ரெஸிங் டேபிளில் அமர்ந்து கொண்டு ” நான் உங்க கிட்ட டிவேர்ஸ் கேட்டேன்ல சார் அது இனி எனக்கு […]


தேடல் 38

?காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன் மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன் தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே? கார் நேராக ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருக்க உதய் அமைதியாக எதையோ வெறித்த படியே அமர்ந்திருந்தான். அவனின் இந்த அமைதி நந்தினிக்குள் ஏதேதோ பயத்தை ஊற்றெடுக்க மெதுவாக அவனது கைகளை பற்றிக் கொண்டு ” உதய் சார் ” என்றழைக்க தாயை கண்ட சேய்யை […]


தேடல் 37

  எந்தன் உயிராய் மலர்ந்த உந்தன் புன்னகையை நிமிடத்தில் கானல் கண்ணீராய் போனதே கண்மணி? ஆதியும் சிந்துவும் மருத்துவமனையில் இருந்தனர். சிறிது நேரத்திலே உதய் சரவணனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். மருத்துவமனைக்கு வந்த சரவணன் ஐசியூவில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதிக்காவை காணச் சென்றான். உள்ளே வந்த சரவணன் ” உனக்கு எப்படி டி என்ன விட்டுட்டு இப்படி தூங்க உனக்கு மனசு வந்துச்சி சொல்லு ” என்று அவளின் முகத்தை பார்த்து கேட்க உறங்கிக் […]


தேடல் 36

  ?இணை பிரியா வரம் கேட்பேன் உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன் விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா…. உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா? சிவசங்கரன் கூறியதை கேட்ட மற்றவர்கள் அனைவரும் என்ன என்பது போல் பார்க்க உதயோ தன் மனைவியின் கடந்த காலத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் ” என்ன சொல்ல வரீங்க பா எங்களுக்கு சுத்தமா புரியல ” என்று அவர் முன் மண்டியிட்டு கேட்க அத நான் சொல்றேன் […]


தேடல் 35

  ? எந்தன் உயிர் மூச்சு நீயாக இருக்கவே உனக்கான வாழ்வும் என்னுடனே அமைந்துள்ளது ?    ஸ்ருத்திக்காவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனே அவளை ஆப்ரேஷன் தேட்டர் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பெற்றாள். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆப்ரேஷன் நடக்கப் பட உதயும் நந்தினியும் அவர்கள் சொல்ல போகும் பதிலுக்காக காத்திருந்தனர். நந்தினி பயத்தில் பித்து பிடித்தவள் போல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். அவளின் நிலையை கவனிக்கும் நிலையில் […]


தேடல் 33

தேடல் 33 ??இது என்ன புது வித மாயம் என்  நெஞ்சில் நீ தந்த காயம் என்னை விட்டு செல்ல நினைத்த நேரம் விடுகதையாகுதடி ?? செவிலியர் வந்து சொல்லி விட்டு செல்லவும் சுமியும் நந்தினியும் வேகமாக ஜான்வியை பார்க்க சென்றனர். யாரோ ஒருவர் தான் செல்ல வேண்டும் என்பதால் இருவரும் அங்கேயே நின்று ஒருவரையொருவர் பார்க்க மற்றவர்கள் அனைவரும் அந்த இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.. “அக்கா நீங்களே முதல போய் பாருங்க அக்கா நான் அதுக்கப்புறமா […]


தேடல் 32

  ?உண்மையில் என் உயிர் நீதான் என்றாய்.. கண்ணீருக்கு காரணமும் நீயாகவே இருந்தாய் ? உதய் மற்றும் சூர்யா என இருவரின் முகத்திலும் இருக்கமே இருக்க பெண்கள் இருவரும் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தனர்.. கங்காவின் அதிர்வை கண்டு அனைவரும் அவரின் பார்வை செல்லும் இடத்தை நோக்க அங்கே மண மேடையில் மணமக்களாய் உதய் மற்றும் நந்தினி நிற்க அதற்கு பக்கத்தில் சூர்யா மற்றும் சுமித்ரா நின்று கொண்டிருந்தனர்.. அனைவருக்கும் அதிர்சசியே எப்படி பெண்கள் […]