Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vannam Theda Vaarayo

தேடல் 21

  உன்னவன் நான் என்று உன் உணர்வே உணர்த்திடும்…?? அடுத்தநாள் காலை அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. நந்தினி சூர்யாவின் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளது மகிழ்வை மேலும் வரவேற்க அவளது அப்பு அவளை அழைத்துச் செல்வதற்காக ஊட்டி வந்து கொண்டிருந்தான்… நந்தினி வீட்டின் வாசலையே பார்த்துக் கொண்டு ஜானு குட்டிக்கு ஊட்ட ஜானுவும் நந்தினியை போலவே எட்டி எட்டி பார்ப்பதுமாக இருந்தாள். இதனை கண்ட உதய் அவன் தலையில் அடித்துக் கொண்டு ” இதுங்க […]


தேடல் 20

     உதய் அழைத்த சிறு நிமிடத்திலே கமிஷ்னர் சரவணன் வந்திருந்தான். அவனுடனே ஆதியும் வருகை தந்திருந்தான். இருவரையும் கண்ட உதய் வாங்க சார் என்று உள்ளே அழைத்து வந்தான். சொல்லுங்க மிஸ்டர் உதய் அந்த பொண்ணு பேரு அப்புறம் அவுங்க டிடைல்ஸ் கொடுங்க என்று சரவணன் கேட்க ஆதியோ அங்கிருந்த அனைத்து பெண்களிடமும் கேள்விக் கேட்டுக்கொண்டு இருந்தான்.. உதய் உடனே அவனது மொபைலில் இருந்து அவளது புகைப்படத்தை எடுத்து காட்டி இது தான் அந்த பொண்ணு […]


தேடல் 19

  நாட்கள் அதன் பாட்டிற்கு வேகமாக ஓட மும்பையில் இருந்து உதயுடன் அனைவரும் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்த அடுத்த நாளே ஹரி ஹாஸ்டல் சென்றுவிட்டான். நந்தினியும் சுமியும் அந்த ஒருவாரத்தில் இன்னும் நெருக்கமானார்கள். இதையெல்லாம் கண்ட உதய்க்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தாலும் மறுப்பக்கம் கடுப்பாக இருந்தது.. உதய்க்கு ஏதோ அவசரமாக கால் வரவே அதை எடுத்து பேச எஸ்டேட் மேனஜர் தான் அழைத்திருந்தார். சொல்லுங்க மேனஜர் எதுக்கு கால் […]


தேடல் 18

  வலியை கொண்டே வாழ்வை அமைந்ததன் காரணம் ஏனோ???…??? அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்த நந்தினி ரெஃபிரஷ் ஆகி விட்டு அந்த காலை கதிரவனை இரசிக்க பால்கனிக்கு சென்றாள்.. ஆனால் அவளது எண்ணம் மனது முழுவதும் அவளவனின் எண்ணமே நிறைந்திருந்தது. அவளது கைகள் தானாக நெற்றியை தொட்டு பார்க்க அந்த நொடி அவளது உடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருக்க அவளது சிலிர்ப்புற்று அடங்கியது.. நேற்று நடந்தவை எல்லாம் கனவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறவளுக்கு எப்படி […]


தேடல் 17

  Every single person on the planet has a story. Don’t judge people before you truly know them.       சூர்யா வேகமாக அவனது வண்டியை ஓட்ட எதிரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் நினைவுகளை சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை யோசித்து கொண்டு இருந்தான்.. இதுனாலயோ என்னவோ அவனுக்கு முன்பு வந்து கொண்டிருந்த கார் டிராஃபிக் காரணமாக நிற்க அதை கவனிக்காதவன் அதில் மோத அந்த […]


தேடல் 16

         கீர்த்தீயை இருவர் தூக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்வதை அந்த வழியாக மீட்டிங் முடித்து காரை ஓட்டி வந்த வெங்கட் பார்க்க உடனே வண்டியை நிறுத்தியவன் அவர்களை நோக்கி வர அதை கண்ட அந்த இருவரும் ஒருவரை ஒருவர் நோக்க .. டேய் யாரு டா நீங்க என்று கேட்ட படியே வர சார் இது எங்க தங்கச்சி தீர்ருன்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டா அதான் நாங்க ரெண்டு பேரும் […]


தேடல் 15

        உதய் மீட்டிங் சென்று விட வெங்கட்க்கு கோபம் அதிகமானது . அதனால் அவன் சுமியின் நம்பருக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து உதய்காக அழைப்பு விடுத்தான்.. சுமி அறையில் நந்தினியுடன் கதை அளந்து கொண்டிருக்க மொபைலை பார்க்க தவறினால். மீண்டும் மீண்டும் அழைப்பு வருவதை கண்ட நந்தினி சுமியிடம் அக்கா உங்களுக்கு கால் வருது பாருங்க என்க அவளோ அப்போது தான் மொபைலை பார்த்தாள்.. கிளப்பிலிருந்து கால் வர அதை எடுத்து […]


பாலைவன பெண்பூவே

வானம் இருள் சூழ்ல காத்துக் கொண்டு இருக்க சூர்யன் மதியின் வருகையை எண்ணியே மேகங்களின் நடுவில் தன்னை மறைத்துக் கொள்ள வானம் அதன் அழகில் மேலும் மெழுக்கேற்றி இருந்து அந்த அந்தி வானம். அதன் அழகில் மெய் மறந்து அந்த பூங்காவில் அமர்ந்து இரசித்துக் கொண்டு இருந்தாள்… அவளின் இரு கண்ணங்களும் கூட அந்த அந்தி வானம் போல் சிவப்பேற தொடங்கி இருந்தது தன்னவனின் நினைவினில்‌.. பாலேவனமாய் இருந்த அவள் வாழ்வில் செம்மை செய்தவன் அவனே. சிறிது […]


தேடல் 14

 உன் குரலில் எனக்கான காதலை உணர்ந்தேனடி கண்மணியே????..!!!        ஊருக்கு சென்ற உதய் அதில் கவனமாக இருந்தான். வெளிநாடு என்பதால் அங்கே சென்றால் உபயோக படுவதற்காக ஒரு சிம் வைத்திருந்தான்.. சிங்கப்பூர் வந்த இறங்கிய சில நிமிடத்திலேயே இந்திய சிம்மை கலட்டி விட்டு அந்த சிம்மை மாட்டினான். ரூமிற்கு சென்றவன் ரெஃபிரஷ் ஆகிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க தொடங்க அவனது இதயராணியின் முகம் அவன் கண் முன் தோன்ற அவனது உதடுகளோ நிதி என்று […]


தேடல் 13

     ஜீவா காலையில் அமைதியாகவே படுக்கையில் அமர்ந்திருந்தவன் நேற்று சூர்யாவிடம் கேட்ட கேள்விக்கு அவன் கூறிய பதிலை ஒருமுறை நினைவு படுத்தி பார்த்தான்.. இதுநாள் வரை சுமி என ஒருவள் தனக்கு தெரிந்ததாக‌ அவன் காட்டிக் கொள்ளவே இல்லையே என்று நேற்று இரவு சூர்யா கூறிய பதிலை நோக்கினான்.. நேற்று இரவு காரில்… சுமி மேடம்க்கு சூர்யா எப்படி தெரியும் அதுவும் அவனோட பிறந்தநாள் முதற்கொண்டு தெரிஞ்சு வச்சிருக்காங்க இப்படி ஒரு நட்பு இருந்ததாக இதுநாள் […]