வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 21 தர்ஷினி சுந்தரை காணாமல் தேடியவள் அவனுக்கு போன் செய்ய, “சொல்லுடா லட்டு..?” “மாமா டீ கேட்டிங்க.. இப்ப ஆளே காணோம்.. நான் போட்டது நல்லாயிருக்காதுன்னு பயந்து ஓடிட்டிங்களா..?” “ச்சோ …” நாக்கை கடித்தவன்.. “ஸாரிடே பேபி இப்பதான் ஒரு முக்கியமான வேலை நியாபகம் வந்திச்சு அதான் உடனே கிளம்பிட்டேன்…?” “ச்சு போங்க மாமா.. முதல் முதலா உங்களுக்காக டீ போட்டேன்… யாரோட […]
“என்ன பெட்டி சுந்தர் இது..??” “தெரியல சித்தப்பா… ஏதோ பைல் மாதிரி உள்ள இருக்கு நம்பர் லாக் போட்டிருக்கு … வீட்ல போய் என்னன்னு பார்க்கலாம்..” “ம்ம் சரி வா நான்தான் ஆள்விட்டு இங்க இருந்த தேவையில்லாத சாமான்களை எல்லாம் இந்த வீட்ல போடச்சொன்னேன்.. தேவையில்லாத பைலாதான் இருக்கும்.. இத கொண்டு போய் என்ன பண்ண போற..??” “இருக்கட்டும் சித்தப்பா நானும் ஒரு தரம் செக் பண்ணிக்கிறேன்..” அதை தன் டிக்கியில் வைத்தவன் […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 20 சுந்தரின் அசைவில் தர்ஷினிக்கும் விழிப்பு வந்திருக்க “என்னாச்சு மாமா..??” “உங்க அப்பாவோட பார்ட்னரும் அவர் வொய்ப்பும் போன கார் நேத்து நைட் ஆக்சிடென்ட் ஆயிருச்சாம்.” “ஐயோ யாருக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லையே..?” “ப்பச் ரெண்டு பேரும் ஸ்பார்ட் அவுட்டாம்.. உங்க சின்ன மாமாதான் போன் பண்ணினாரு..” அவளுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.. ஓஓஓவென அழ.. அவளை அணைத்து சமாதானப்படுத்தியவன் “ரெண்டு பேரோட […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 19 தன் முன் மயக்கும் மோகினியாய் நிற்பவளை பார்த்து ஜெர்க்காகி கையில் இருந்த ஆல்பத்தை பார்த்தான் .. அந்த டிரஸ் இதுதானான்னு.. அவளிடம் ஏதோ கேட்க வாயை திறந்து பின் வேணாம் சுந்தரு நேத்துமாதிரி ஏதாவது தத்துபித்துன்னு உளறி வைக்காம வாய மூடிக்க.. கம் போட்டு ஒட்டினாற் போல நறுக்கென்று மூடிக் கொண்டாலும் கண்ணென்னவோ ஆடை மறைக்காத இடங்களைதான் ஆசையாய் வருடியது.. தர்ஷினியோ […]
“என்னப்பத்தா பண்ணலாம் அவங்களுக்கு திதி கொடுக்கலாமா..??” “இல்லய்யா.. அவங்கள இந்த நிலைமைக்கு ஆளாக்குனது யாருன்னு நமக்கு தெரியனும்ப்பு.. அத அப்புறமா பார்ப்போம்.. நீயும் தர்ஷினியும் அவுக ஊருக்கு போய் அவங்க படத்தை வைத்து சாமி கும்பிட்டுட்டு வாங்க..திதிய அப்புறமா கொடுத்துக்கலாம்..” ராமையா “ஆமா சுந்தரு கலியாணம் செஞ்சு இம்புட்டு நாளாச்சு .. நீயும் மருமகளும் அங்கன போய் சாமி கும்பிட்டுட்டு எங்கயாச்சும் ரெண்டுநாள் தங்கிட்டு வாங்கய்யா.. பாவம் புள்ள வீட்டவிட்டு வெளியில எங்கயும் போகாம இருக்கு..” […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 18 மனைவியுடனும் தங்கையுடனும் 5 மணி வரை பேசிக் கொண்டிருந்தவன் அப்பத்தாவும் தந்தையும் வரவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு மில்லுக்கு கிளம்பினான்.. தந்தை இன்று நடந்ததை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என சொல்லியிருக்க, வழுக்கி விழுந்ததால் நெற்றியில் காயம் என மட்டும் சொல்லியவன் தந்தையிடம் மட்டும் ஒருவார்த்தை சொல்லிவிட்டு கிளம்பினான்.. அங்கு பாலா, வேலு இருவரின் அன்னையும் ஹாஸ்பிட்டலையே இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.. ஒப்பாரி […]
அழுந்த முத்தமிட்டால்கூட மனைவிக்கு வலிக்கும் என நினைப்பவன்.. இப்போது இப்படி வாடிய கொடி போல கிடப்பவளை நெஞ்சோடு அணைத்தவனுக்கு தன்னை அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் அவள் மேல் துளிதுளியாய் வழிய ஆரம்பித்தது.. “லட்டு.. அவள் முகத்தை வருடி லட்டுமா எழுந்திரிடி.. மாமனால இப்படி உன்னை பார்க்க முடியல..” அவளை தூக்கி தங்கள் அறையில் படுக்க வைத்தவன் மீண்டும் தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்ப பார்க்க அவளுக்கு மயக்கம் தெளியவில்லை…. அதற்குள் தந்தையோடு அந்த வயதான […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 17 பாலாவும் வேலுவும் தர்ஷினியை தள்ளிக் கொண்டு உள்ளே வர, “ஏய் பாலா என்ன பண்ற..?” பதறியவள், “கெட் அவுட் பாலா வீட்ல யாருமில்ல.. போ வெளியில..??” “ஹாஹாஹா இதுக்குத்தான் தர்ஷூ நானும் இவனும் இத்தனை நாள் வெயிட் பண்ணினோம்.. ப்பா இதென்ன வீடா இல்ல சத்திரமா எப்ப பார்த்தாலும் யாராச்சும் இருந்திட்டே இருக்காங்க..” அவள் கையை பிடித்து இழுக்க.. அதுவரை அவனை பற்றி […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 16 தர்ஷினி ஒரு வேகத்தில் பதட்டத்தில் வீட்டை விட்டு கிளம்பியவளுக்கு அந்த இரண்டு மணி வெயிலின் சூட்டை தாங்கமுடியவில்லை.. வீட்டிற்குள்ளேயே செருப்பு அணிந்து பழகியிருந்தவள் அந்த சூடு தாங்க முடியாமல் வேகமாக ஓடி அங்கிருந்த ஒரு மரநிழலில் நின்று சற்று ஆசுவாசமடைந்தாள்.. அதற்குள் அந்த தார் ரோட்டின் சூடு தாங்க முடியாமல் அந்த பட்டுப்போன்ற காலில் லேசான கொப்பளங்கள் வந்திருந்தது.. இன்னும் ஒரு தெரு […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 15 ராமையா தன் பங்காளிகள், உறவினர்கள் என அனைவரையும் வேனில் ஏற்றியிருக்க தர்ஷினியும் வேனுக்கு அருகில் வந்தாள்.. “அப்பு நீங்க எல்லாரும் கிளம்புங்க நானும் தர்ஷினியும் என்னோட வண்டியில வந்திருறோம்..” இன்று சௌந்தரத்திற்கு வளைகாப்பு.. அதற்குத்தான் அனைவரும் கிளம்பியிருந்தார்கள்.. “ஏன் மாம்ஸ் நாமளும் வேன்லயே போவோமே.. நான் கிரான்மா பக்கத்தில ஒரு சீட் போடச் சொல்லியிருக்கேன்..?” “அதனாலதான்டி உன்னை நிக்கச் […]