Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Viswakarma

Viswakarma 42 2

“அடப்பாவி…”   “அப்பாவி விஸ்வாவை இப்படி அடப்பாவி விஸ்வாவா மாத்தின பெருமை உன்னைத்தான் சேரும்” என்று அவன் சொல்ல அவன் தோளில் ஒரு அடி வைத்தாள்.   “காஞ்ச்சு நமக்கும் இன்னைக்கு தான் ஹனிமூன் தெரியுமா??” என்றான் விஸ்வகர்மா.   “என்னது??” என்றாள் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து.   “எஸ் நீ ஹனி…” என்று அவளை சுட்டிக்காட்டியவன் “அதோ மூன்” என்று பால்கனி வழியாக தெரிந்த நிலாவைக்காட்டி பின் “ஹனிமூன்” என்றான்.   “உங்களுக்கு மட்டும் […]


Viswakarma 42 1

  42   “தாத்தா”   “என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி   “ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??”   “தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார் அங்கு வந்து நின்ற கார்த்தியையும் சரவணனையும் பார்த்து.   “சொத்து விஷயமா தான் பாட்டி” என்றான் சரவணன்.   “அதுக்கென்ன இப்போ??”   “அதை பிரிச்சுக்கொடுத்திட்டா நாங்க எங்க பொழைப்பை […]


Viswakarma 41

  41   அவர்கள் சென்ற பின்னே விஸ்வாவை தேடி வந்தாள் காஞ்சனா. அவன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் நிலவை பார்த்தபடி.   “என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க”   “நீயும் வந்து உட்காரு…” அவள் அவனருகில் அமரவும் “என்ன கேட்கணும்??”   “என்ன சொல்றீங்க??”   “என்கிட்ட ஏதோ கேட்கணும்ன்னு தானே வந்தே??”   “ஹ்ம்ம் ஆமா…”   “சொல்லு என்னன்னு??”   அவனிடம் கார்த்திக், சரவணன் வந்ததை பற்றியும் அவர்கள் பேசியதை பற்றியும் அவள் […]


Viswakarma 40 2

“தெரியாது, நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. ரூம்ல தான் ஸ்டே, தென் படிக்கப் போவேன் அவ்வளவு தான் என் ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம்” “விஜய் தமிழ் அப்படிங்கறதுனால தான் பேசவே ஆரம்பிச்சோம். அவன் வேற படிக்க வந்தான், நான் வேற படிக்க போனேன்” “கடைசியில ரெண்டு பேரும் சேர்ந்து இன்டீரியர் டிசைனிங் ஒண்ணா சேர்ந்து படிச்சோம் ஒரு ஆறு மாசம். என்னை எனக்காகவே நேசிச்ச உறவு அவன். அவனோட நட்பு தன்னலமில்லாதது” என்று சொல்லும் போது பெருமையாய் உணர்ந்தான். […]


Viswakarma 40 1

  40   காற்று கூட இருவருக்கும் இடையில் புக முயலவில்லை. சட்டென்று நிலவை மேகம் மறைத்தது. ஆழ்ந்த இருள் பரவத் தொடங்கியதை கூட இருவரும் உணரவில்லை.   எங்கோ தொலைவில் மண்வாசம் வீசியது. சில நொடிகளில் மழைத்துளி இவர்கள் மேலும் தெறித்திருக்க இருவரும் விலகினர்.   “மழை வரும் போல வா கீழே போகலாம்”   “இல்லை மழை பெய்யாது இங்கவே இருக்கலாம்…”   “இங்க பாரு சாரல் அடிக்கிது”   “மேல பாருங்க மேகம் […]


Viswakarma 39 2

இவன் அவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்க அவன் கைபேசி ஒலியெழுப்பியது. அந்த எண்ணை பார்த்ததும் எடுத்தவன் “சொல்லுடா விஸ்வா” என்றான்.   “நீ இங்க எப்போ வர்றே??”   “எங்க மேரேஜ் முடியவும் அவளையும் கூட்டிட்டு வர்றேனே…”   “ஏன் மேரேஜ் முன்னாடி சேர்ந்து வரக்கூடாதா??”   “வரலாம் தான் லவ் சொல்றதுக்கு முன்னாடின்னா வந்திருப்பேன். இப்போ வீட்டுக்கு வேற விஷயம் தெரிஞ்சு போச்சா, கல்யாணம் முடிச்சுட்டு எங்க வேணா போன்னு இன்னும் பழைய காலம் மாதிரி பேசிட்டு […]


Viswakarma 39 1

  39   “உன்னை நான் பேச வேணாம்ன்னு சொன்னேன், ஒரு மனுஷன் உடம்பு சரியில்லாம வந்திருக்காரே, அவரை பார்ப்போமான்னு இருக்கா உனக்கு. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறே” என்றார் தெய்வானை.   “ஏன்மா நீங்கலாம் எப்போ பேச ஆரம்பிச்சீங்க. அப்பாக்கு இப்படி ஆனதும் உங்களுக்கு வாய் வருதோ” என்று அவர் பேச செந்தில்வேல் சாப்பிடுவதை விட்டு எழுந்திருந்தார் இன்று ஒரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான் அவருக்கு.   அப்போது அங்கே வந்த […]


Viswakarma 38 1

  38   அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை விஸ்வாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கருகில் செந்தில்வேலும் சகுந்தலாவும் அமர்ந்திருந்தனர்.   நால்வர் கழுத்திலும் மாலைகள் ஆம் விஸ்வாவின் வீடு கிரகப்பிரவேசம் நடந்துக் கொண்டிருந்தது. செந்தில்வேலுவுக்கு அங்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.   தனக்கு விஸ்வா மரியாதை செய்வதாக உணர்ந்தான் அந்நிகழ்வில், கூடவே பெருமிதமும் வந்து ஒட்டிக்கொண்டது. விஸ்வா வீடு பால் காய்ச்சுவதற்கு மற்றவர்களையும் கூட அழைத்திருந்தான் தான்.   அவர்கள் யாரும் வந்திருக்கவில்லை. ராதிகா கூட […]


Viswakarma 38 2

காஞ்சனாவிற்கு வார்த்தைகளே வரவில்லை அவன் சொல்லியதில். தேகமெங்கும் ஒரு அதிர்வலை ஓடியது, தான் கேட்டதற்கு இப்படியொரு அர்த்தத்தை அவன் கற்ப்பிப்பான் என்றெங்கே அவள் கண்டாள்.   விஸ்வா அவளையே பார்த்திருக்க தன் பதிலுக்காய் காத்திருக்கிறான் என்பது புரிய, அவள் முகம் சிவந்தது. பின்னால் பாடலின் வரிகள் வேறு அதற்கு தோதாய் இருக்க விஸ்வா பேசும் அவசியமே அங்கிருக்கவில்லை.   ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி   என்று பாடல் ஓட […]


Viswakarma 37

  37   விஸ்வா உள்ளே வந்ததும் தெய்வானை பாட்டி தான் முதலில் அவனை பார்த்தது அவர் வேகமாய் அவனருகே வந்து அவன் கைப்பிடிக்க ரத்தினவேல் தன் அன்னையை முறைத்தார். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவில்லை.   “நல்லாயிருக்கியாய்யா…” என்று அவனிடம் நலம் விசாரித்தார். அவன் தலையாட்டவும் தான் அவர் நிம்மதியுற்றார்.   அதற்குள் ரத்தினவேல் இவனை பார்த்து வாய்க்கு வந்ததை சொல்ல செந்தில்வேல் அவரை பிடித்து தள்ள என்று சூழ்நிலை களேபரமாக மாறியது நொடியில்.   செந்தில்வேல் […]