![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
அத்தியாயம் – 27.1 - Tamil Novels at TamilNovelWriters
உதய் வந்து சென்ற பிறகு பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் அருகே வந்து, “தமிழ் இது உதய் தான?” என்றார் நந்தன். “ஆமா ப்பா” – தமிழ் “ஆளே மாற்றிட்டான்லங்க?” உதய்யின் வாகனம் சென்ற திசையில் பார்த்து கேள்வி எழுப்பினார் ஷீலா. “ஆள் மட்டும் இல்ல தமிழ் அம்மா, அவனும் மாறிட்டான். மனசு இறுகி போ நிக்கிறான்...
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
அத்தியாயம் – 27.2 - Tamil Novels at TamilNovelWriters
மறுநாள் அலுவலகத்தை அடைந்த உதய் எந்த வித சலனமும் இல்லாமல் தன்னுடைய வேலையை துவங்கியிருந்தான். ஆதிக்கு அன்று இரவு யோசனையை மறைமுகமாய் கூறிய பொழுதே அவன் தந்தையின் அலுவலகம் பற்றிய எண்ணம் உதித்திருந்தது, அதை அடுத்த நாளே ஜெயனிடம் கூறி பத்திரங்களை எடுத்து வைக்க கூறியிருந்தான். ஆதியை சற்று முடக்கிவிட...