![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
அத்தியாயம் – 28.1 - Tamil Novels at TamilNovelWriters
சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது. “என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல. ஆபீஸ்ல...
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
அத்தியாயம் – 28.2 - Tamil Novels at TamilNovelWriters
பூமி பூஜை செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது… ஆதியின் தந்தையின் நிலத்தில் வேலைகள் எதுவும் துவங்காவிடினும் வானம் தோண்ட ஆயத்தங்கள் அத்தனையும் தயாராகிக்கொண்டே தான் இருந்தது. பூஜை போட்ட முதல் நாளே உதய் தன்னுடையதாக மாற்றியிருந்த ஆதியின் தந்தை அலுவலகத்தின் பின்னே இருந்த பெரிய காலியிடத்தில் சிமெண்ட்...