Ada ponga pa![]()
காதலால் காதலாய் 12 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 12 “நேரம் போயிட்டே இருக்கு.. இந்த பொண்ணு இன்னும் அலங்காரம் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கு?” பிரேமா கேட்க, “நீ வா! போய் சொல்லிட்டு வந்துடலாம்” என்று பிரேமாவும் மல்லிகாவும் அஞ்சலி இருந்த அறைக்கு வரும் பொழுது அஞ்சலியின் நண்பர்கள் கூட வெளியே தான் நின்றிருந்தனர். “எதும் பிரச்சனையா இருக்குமோ...tamilnovelwriters.com