அருமையான செவ்வாய் கிழமை வணக்கம் மக்காஸ்.?? என்னடா இவ எல்லாரும் தூங்க போற நேரத்துல வந்து வணக்கம் சொல்றாளேன்னு நினைச்சிட வேண்டாம். ?
உங்க #குறிஞ்சியில் ஓர் நெய்தல் கதையோட எழுத்தாளர் தான்ங்க.. இன்னைக்கு முதல் அத்தியாயத்தோட வந்துட்டேனுங்க![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
...
உங்களோட கருத்தை கமெண்ட் பொட்டில மறக்காம சொல்லிட்டு தான் போவோனும். இல்லன்னா அனுகிட்டயே சொல்லிடுவேன். அந்த வாயடி அப்ரோம் பேசியே சாகடிச்சிடுவா...?
அடுத்த எபில பாக்கலாம்.. சீ யூ சூன்..?![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
tamilnovelwriters.com
உங்க #குறிஞ்சியில் ஓர் நெய்தல் கதையோட எழுத்தாளர் தான்ங்க.. இன்னைக்கு முதல் அத்தியாயத்தோட வந்துட்டேனுங்க
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
உங்களோட கருத்தை கமெண்ட் பொட்டில மறக்காம சொல்லிட்டு தான் போவோனும். இல்லன்னா அனுகிட்டயே சொல்லிடுவேன். அந்த வாயடி அப்ரோம் பேசியே சாகடிச்சிடுவா...?
அடுத்த எபில பாக்கலாம்.. சீ யூ சூன்..?
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-07-at-7.03.32-AM-1024x766.jpeg)
குறிஞ்சியில் ஓர் நெய்தல் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 1 அதிகாலையிலேயே அந்த வீடு பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. தாமரை அனைவரையும் அவரவர் வேலைகளை செய்ய விரட்டிக் கொண்டு இருந்தார். “மணி எத்தன ஆகுது, சீக்கிரம் கிளம்புனாதான் சரியா இருக்கும். அங்க மதியம் இருந்தா தான் சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு போக டைம் கரெக்டா இருக்கும்.” என்று குரல்...
Last edited: