படிப்புல கவனம் இல்லைன்னு விஜய் கண்டிக்கறதும்,ஜெகனுக்கு போன் செய்து திட்டறது போல என்ன ஆச்சு???.வசந்தி போன்ல பேசி அப்புவை ரொம்பவும் டார்ச்சர் பண்ணுதா????.
போன்ல பேசியே கொல்றது போதாதுன்னு, பவித்ராவை பார்க்க ஊருக்கு கூட்டிட்டு போக சொல்லி, பழனி,ஜோதிட்ட சண்டை போட்டு இருக்கா??.பரிட்சை நேரம் போக வேணாம்னு சொல்லியும் கேட்க மாட்டேங்கறா???,அப்புவை பார்க்க வந்தா என்ன ஆட்டம் ஆடுவாளோ ராட்சஷி??
என்னது..சாய்ஸை மாத்திக்கனுமா??பெத்தவங்க பேச்ச கேட்டு தாலி கட்டிட்டு, எங்கிருந்தாலும்
என் பொண்டாட்டியா தான் இருப்பான்னு சொல்லி,ஊர் பார்க்க முத்தம் கொடுத்துட்டு இப்படி சொல்றானே லூசுபய???.
எருமை ரத்தம்னு விஜய்,அப்புவை வெறுக்க,அத்தைக்காரி ரத்தம்னு சொல்லி வசந்தி அடிச்சிருக்கா, பாவம் பவித்ரா இவங்க நடுவுல மாட்டிக்கிட்ட அவ மனசை யாரும் புரிஞ்சுக்கலை???.
ஜெகன்,வசந்தியை பத்தி சொன்னதை கேட்டு இவ எல்லாம் அம்மாவா???என நினைக்கும் விஜய்க்கு, பவி பட்ட கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியுது???.இத்தனை நாளாக அருமையின் மேல்
கோபமா இருந்தவனுக்கு இன்று வசந்தியின் மேலும் கோபம்???.
ட்ரோன் கேமரா பவி,விஜய் மேல சாய்ந்ததை படம் புடிச்சிருச்சா???.எருமை,வசந்தி பேய் இதை பார்த்துடுவாங்களா???.அப்படி பார்த்திருந்தா அப்பு நிலை???.வசந்தியை பற்றி தெரிந்து கொண்ட விஜய் பவிக்கு துணையாக இருப்பானா???,காண காத்திருக்கிறோம்☺☺☺