ஹாய் பிரெண்ட்ஸ்..எல்லோரும் நலமா..நாலமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.நான் என்னுடைய முதல் நாவலை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.உன்னோடு கைகோர்க்க என்கின்ற தலைப்பில்.இன்னும் இரண்டு அத்தியாயத்தில் முடிந்துவிடும்.இரண்டாவது நாவல் எழுத மிகவும் ஆர்வமாக உள்ளது.எனக்கு மனதில் இரண்டு கதை கரு தோன்றியது.அதில் எதை எழுதுவது என்று எனக்கு குழப்பமாக உள்ளது.அதை நீங்களே செலக்ட் செய்ய விரும்புகிறேன்.
1.பெண்ணுரிமை
2.திரில்லர்
இதில் உங்களுக்கு விருப்பமானதை சொல்லுங்கள்.
உங்க மயின்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது..முதல் கதையே நீங்க சொல்லி தான் தெரியும்.ரெண்டாவது காதையானு தான நெனைக்கிறிங்க..ஹி ஹி..முதல் கதையை படித்துவிட்டு கூட உங்க கருத்தை சொல்லலாம்.தொடர்ந்து என்னோட முதல் கதையை படித்து ஆதரவு தந்து வரும் தோழிகளுக்கு நன்றி.இரண்டாவது நாவலின் கருவை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்.நான் காத்திருக்கிறேன்..நன்றி..
BE SAFE AND STAY HOME SISTERS?
1.பெண்ணுரிமை
2.திரில்லர்
இதில் உங்களுக்கு விருப்பமானதை சொல்லுங்கள்.
உங்க மயின்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது..முதல் கதையே நீங்க சொல்லி தான் தெரியும்.ரெண்டாவது காதையானு தான நெனைக்கிறிங்க..ஹி ஹி..முதல் கதையை படித்துவிட்டு கூட உங்க கருத்தை சொல்லலாம்.தொடர்ந்து என்னோட முதல் கதையை படித்து ஆதரவு தந்து வரும் தோழிகளுக்கு நன்றி.இரண்டாவது நாவலின் கருவை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்.நான் காத்திருக்கிறேன்..நன்றி..
BE SAFE AND STAY HOME SISTERS?