@Sathya velusamy
நெஜமாவே இந்த கதையோட தாக்கம் தான் அதுக்கு காரணம்.
எனக்கே re- run-க்கு இவ்வளவு உணர்ச்சி வசம் தேவையான்னு கேட்டுப்பேன். Yet அது தானா வரும். Actually your comments and counter comments among us really made that more interesting.
( என் பொண்ணு மொறைச்சுகிட்ட
இருந்தா. நான் அவளுக்கு கவனம் குடுத்து பேசலைன்னு. அவகிட்ட இந்த கதை ongoing -ல சொல்லிட்டு இருப்பேன். இப்ப re- run - ல அதோட side effect தெரிஞ்சுது.
சீருக்கு எப்படி கல்கிக்கும் அவனுக்கும் இடையில் போட்டியோ அது போல் என் பொண்ணு கதைக்கா அவளுக்கான்னு ஒரு debate வைப்பாள்.)