நாற்பது வயசு வரைக்கு கல்யாணம் ஆகாமல் இருந்ததே பொண்ணுங்களே பக்கத்து ஸ்டேட்க்கு கட்டி கொடுத்தனால் தான் பாவம் ஒரு சின்ன பொண்ணு வளர்ந்து கல்யாண வயசு வர வரைக்கு காத்திருக்க வேண்டியதா போச்சு எங்க காளி க்கு அதான் இனிமேல் இன்னொரு காளி உருவாக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம் . தண்ணீர் தர மாட்டேன் என்கிறாங்க அதனால் நாங்க பொண்ணு தர மாட்டோம்நாற்பது வயசுக்காரனையும் கட்டிக்க பொண்ணுங்க இருக்காங்க... காளி & கார்த்தி...