வணக்கம் வாசகத் தோழமைகளே,
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் அரங்கு எண்கள் 251, 252இல் என்னுடைய மூன்று புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது
1. எங்கேயோ பார்த்த ஞாபகம்
இந்தக் கதை உருவான விதம் பற்றிய பதிவு
எழுத்தாளர் புவனா சந்திரசேகரன் அவர்கள் இக்கதைக்கு கொடுத்திருக்கும் அணிந்துரை
2. நறுங்காதல் பொழிபவனே
இக்கதைக்கு எழுத்தாளர் தேவி மனோகரன் அளித்த அணிந்துரை
3. சொக்கனின் மீனாள்
நம்ம சுந்தரேஸ்வரன் மீனாட்சியை உங்களுக்கே நல்லா தெரியும்.
இணையத்தில் கீழுள்ள இணைப்பில் இப்புத்தகங்களை வாங்கலாம்.
நர்மதா சுப்ரமணியம் நாவல்கள் இணையத்தில் வாங்க
To purchase from the publisher:
Call/watsapp : 9444462284
தொடர்ந்து வாசித்து என் எழுத்துக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் பேரன்புகளுடன் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் அரங்கு எண்கள் 251, 252இல் என்னுடைய மூன்று புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது
1. எங்கேயோ பார்த்த ஞாபகம்
இந்தக் கதை உருவான விதம் பற்றிய பதிவு
எழுத்தாளர் புவனா சந்திரசேகரன் அவர்கள் இக்கதைக்கு கொடுத்திருக்கும் அணிந்துரை
2. நறுங்காதல் பொழிபவனே
இக்கதைக்கு எழுத்தாளர் தேவி மனோகரன் அளித்த அணிந்துரை
3. சொக்கனின் மீனாள்
நம்ம சுந்தரேஸ்வரன் மீனாட்சியை உங்களுக்கே நல்லா தெரியும்.
இணையத்தில் கீழுள்ள இணைப்பில் இப்புத்தகங்களை வாங்கலாம்.
நர்மதா சுப்ரமணியம் நாவல்கள் இணையத்தில் வாங்க
To purchase from the publisher:
Call/watsapp : 9444462284
தொடர்ந்து வாசித்து என் எழுத்துக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் பேரன்புகளுடன் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Attachments
Last edited: