அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சின்னக் குழந்தை ஒண்ணும் பேசாது செய்யாதுன்னு ராஜன் பெண்ணை விட்டுட்டு மாதுரியை மட்டும் சேர்த்துக்கிட்டான்னுHiii Banumaaa...
epovum thittu enakku dhanae vizhum
Rajan matikitaara
சிலர் அப்படி தான்... நாளடைவில தனக்கு முதுகெலும்பு இருக்கதையே மறந்து போய்டுறாங்க.
ஆம்பளையோ பொம்பளையோ நிமிர்ந்து நிக்க தெரியணும். இல்ல குடும்பம் சிதைந்திடும்...
"பொண்ணா .. நானா"-னு அவ கேட்டதுமே அவனுக்கு தெரிச்சிருக்கணும்... 'போடி'ன்னு சொல்ல தெரியல! அவன் உஷாரா இல்ல. இப்போ அனுபவிக்கறான்! பொண்ண போய் ஊர் பூரா தேடட்டும்.
தேடினாலும் மகள் கிடைக்க மாட்டாள் போலவே
அதுக்குத்தான் அந்தப் பையன் கௌரவ் கோமல் பெண்ணுக்கு தாஜ்மஹால் குலுமணாலி ஜெய்ப்பூர் மஹால்ன்னு சுத்திக் காண்பித்து இங்கே ஒரு பொட்டல் காட்டுக்கு கூட்டிட்டு வந்து தள்ளிட்டானா?
எப்பேர்ப்பட்ட வில்லத்தனம்?
அட நாசமாப் போனவனே
Last edited: