Avangalai pathi correct time ku soluren kaஎன்னடா இது உலக அதிசயமா இருக்கு?
அத்தை வீடு பட்டிக்காடு போக மாட்டேன்னு சொன்னவள் எப்படி அப்பாவின் பேச்சைத் தட்டாமல் அத்தையின் ஊருக்கு எப்படி இஷ்டப்பட்டு மது போகிறாள்?
மரகதம் சொந்த அத்தையில்லையா?
ராஜசேகரின் சித்தப்பா மகளா?
அந்த ஹோட்டல் ரெஸ்ட் ரூமில் என்ன நடந்தது?
திரும்பி வரும் பொழுது மதுவந்தி ஏன் நொண்டிகிட்டு வர்றாள்?
ஆள் மாறாட்டம் ஏதாவது பண்ணிட்டாளா?
தனக்கு பதிலாக வேற ஆளை மது அனுப்புறாளா?
அது எப்படி சாத்தியம்?
மதுவைப் போலவே இருக்கும் அந்த இன்னொரு பெண் யாரு?
ராஜா வீட்டுக்கு வந்த பிறகு மதுவாக வந்த பெண் யாரிடம் என்ன பேசினாள்?
மரகதத்தின் நாத்தனார் சாவித்திரிக்கு பெண் குழந்தைகள் இருக்காங்களா?
மாமன் மகளைப் போல ராஜவர்மனுக்கு அத்தை பெண்ன்னு முறைப்பெண் யாரும் இல்லையா?
ஓகே ஓகேAvangalai pathi correct time ku soluren ka
Amam..amam..varum..varum..wait..???ஓகே ஓகே
But அந்த கரெக்ட் டைமு இன்னும் வரலை போலவே
எப்படி?Amam..amam..varum..varum..wait..???
எப்படி?
வரும் ஆனால் வராது
அது மாதிரியா?
Kattayam varum ka???எப்படி?
வரும் ஆனால் வராது
அது மாதிரியா?
Thank u so much sis..happy to see this comment..Is this is madhu's double..? Rajasekar when he was thinking of his golde time before marriage with pramila with a big sigh.
it's very interesting , I couldn't wait to read the next episodes. Your way of writing is very good. The interaction between raja and his friend cracks e up. The slang is vey lively. ????
அதில் என்ன சந்தேகம்Nice update...
ரெஸ்ட் ரூம் போய் என்ன தகிடுதத்தம் வேலை பாத்து வச்சாலோ... தெரியலயே...
தள்ளாடி நடக்குறதை பாத்தா ரெஸ்ட் ரூம் போய் சரக்கு அடிச்சிருப்பாளோ???