சங்கீத ஜாதி முல்லை
வர்ஷினி ஈஸ்வரை விட்டு பிரிந்த பொழுது....
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாய்மனை அகன்றதும்
தலைவனை பிரிந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ.....
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
வர்ஷினி ஈஸ்வரை விட்டு பிரிந்த பொழுது....
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாய்மனை அகன்றதும்
தலைவனை பிரிந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ.....
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
என்னை ஆளும் காதல் தேசம் நீ தான்
(ஆனா இந்த பாட்டு பாட ரொம்ப நாள் ஆகும்) ???