அன்புள்ள வாசகர்களே, என்னுடைய கீழ்கண்ட கதைகளை வரும் 26ம் தேதி தளத்தில் இருந்து நீக்க விரும்புகின்றேன். வாசிக்க விரும்புபவர்கள், வாசிக்காதவர்கள் விருப்பம் இருந்தால் வாசித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.
1. வசந்தகால வாசலிலே (சிறுகதை)
2. மனித மொழி (சிறுகதை)
3. குறிஞ்சிக்காட்டு காவியம்
4. கண்ணாடிப் பூக்கள் (தொடர்)