அணு ரெண்டு:-
அந்த இரண்டு இரும்பு கரங்கள் காரை லாவகமாக ஒட்டி வர அவன் காதுகளில் விழுந்த பேச்சு குரலில் அவனுக்கு லேசாக சிரிப்பு வந்த போதும் அதனை அடக்கி கொண்டவன் மனதில் சிக்குனா கழுத்த வெட்டிடுவாங்கடா மாறா பீ கேர்புல்.... என்று நினைத்தவன் வெளியில் அவர்கள் பேசுவதை உற்று கவனிக்க ஆரம்பித்தான்(டேய் டேய் என்னைய விட மோசமா இருக்கியேடா ?? )
எப்பா சாமி இவன பொண்ணு பாக்க கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீந்துடுச்சுடி.... என்று அவன் அம்மா தன் மகளிடம் அங்கலாய்க்க,
லூசம்மா.... மெதுவா பேசு இத மட்டும் அண்ணன் கேட்டுச்சு அப்டியே வண்டிய திருப்பிடும் அமைதியா வாமா.... என்று அவள் அண்ணனை ஒரு முறை பார்த்துக் கொண்டே பாவம் போல் சொல்ல (ஐயோ ஐயோ எனக்கு தான தெரியும் அவன் என்ன பண்ணுவானு)
அடிபோடி... அவன கூட்டிட்டு வரதுக்கு தான் குட்டிக்கரணம் போடணும் ஆன்னா அதுக்கப்புறம்!!! உன் அம்மா நான் பாத்துக்குவேன்...
ஆமா நல்லா கிழிச்சோம்... இதுக்கே நல்லா போன்ல என்னைய வச்சு செஞ்சுச்சு.... இதுக்கப்புறம் என்ன ஆகும்னு பக்கு பக்குனு இருக்குமா!!!
விட்றி... விட்றி... அவன் விடாக்கொண்டன்னா!!! நான் அவன பெத்த விடாக்கொண்டி!!! பாத்துடலாம் என்ன ஆனாலும் சரி இந்த பொண்ண அவனுக்கு முடிச்சுட்டு தான் அடுத்த அசைன்மென்டே....
ஆமா ஆமா பெரிய்ய்ய இன்வெஸ்டிகேஷன் ஆபிசரு... பாக்கறேன் நீங்க என்னதான் பண்றீங்கன்னு??
இவ்ளோ ரகளையும் முன்னாடி இருந்த ரெண்டு பேருக்கும் கேக்கலைனு இவங்க நினச்சு ரகசியமா பேச, அந்தோ பரிதாபம் நமக்கே கேட்டுடுச்சி அவங்களுக்கா கேட்காது.... ஆன்னா என்ன அதுல ஒருத்தன் அதாங்க மாறன் என்கிற மாப்பிளை இவங்க வாய்லாம் ஓயவே ஓயாதா என்ற கமெண்ட்டையும்... இனொருவரோ அவர் மனைவி மகளின் சம்பாஷணையால் ஏற்பட்ட சிரிப்பு என இருவேறு கலவையாக வந்து கொண்டிருந்தனர் (அமைதி தான மாறா செம்மையான பொண்ண தான் அப்ப உனக்கு பார்சல் பண்ணி இருக்கேன் இந்தா வச்சிக்கோ)
அப்படி இப்படி என அவர்கள் வீட்டின் முன் காரை நிறுத்த... அதுக்கு தானே நாங்க வைட்டிங் அப்டினு குடுகுடுன்னு?? ஓடி வந்தாங்க நம்ப கனலழகியோட அம்மாவும் அப்பாவும்....
வாங்க வாங்க சம்மந்தி (அட இருங்கமா நீங்க வேற )
காரில் இருந்து இறங்கியவர்கள்
வரோம் சம்மந்தி நீங்க ஏன் இப்டி அவசர அவசரமா வந்துட்டு நாங்களே வரமாட்டோமா??? என்று மாறன் அப்பா குருமூர்த்தி கிண்டலுடன் கேட்க
பரவால்லடா குரு வா வா... என்று அவர் நண்பன்னான கனலின் அப்பா வெங்கடாச்சலம் அழைத்து மொக்க போட ஆரம்பிக்க...
அய்யயோ!! ஹே இவங்க பாச பயிரை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்கடி... இவன நிக்க வைக்கவே கைய புடி காலப்புடின்னு ஆயிடுச்சு இவங்க என்னடான்னா அவன வாசலோட அனுப்பிச்சிடுவாங்க போலயே....
அதேதான் மா இப்ப என்ன பண்றதுனு தெரிலையே???
என்னடா இது ரெண்டு வாய்ஸ் பேசுதுனு பாத்தா இன்னோரு மைண்ட் வாய்ஸ் கேக்குது நமக்கு??
ஹி ஹி நம்ப ராணி மங்கம்மா தான.... கண்ணுக்கு தெரியாத நம்மளையே அப்டி கழுவி ஊத்தனாங்க வாங்க யார ஜகஜோதியா பேசறாங்கனு கேப்போம் (எல்லாம் ஜஸ்ட் ஆர்வம் மா ??)
விவஸ்த கெட்ட மனுஷன்!! இன்னைக்கு கூடமா பட்டிமன்றத்து பேச்சாளர் கணக்கா பேசறது?? இவரெல்லாம் வேலைக்கு ஆக மாட்டாரு....
அண்ணா வாங்கண்ணா நல்ல நேரம் முடியரதுக்குள்ள பொண்ண பாத்துட்டு நிச்சயம் பண்ணிடலாம்...
பாருமா அத மறந்துட்டேன் வாம்மா வாம்மா உள்ள போலாம்.... என்று அவர் சொல்ல
ஆமா ஆமா பொண்ண பெத்த அந்த மனுஷனுக்கே எந்த கூறும் இல்லாம நிக்கிறாரு.. பாவம் நீங்க என்ன செய்வீங்க சிரிச்சிட்டே சொல்லி வச்சாங்க பாருங்க புருஷன் என்ற அந்த மாசிலாமணிக்கு ஒரு குட்டு??
மனுஷன் ஜகா வாங்கிட்டாரே!!! இல்லமா ராணி இதோ பாரு கிளம்பிட்டேன்... என ஓடியே போய்ட்டாரு போ பா மின்னல்.....
பொண்ண அழச்சிட்டு வரட்டுமா?? என கேட்க
இவ்ளோ நேரம் அமைதியா இங்கதான் இருக்கானா.... அப்டி இருந்த நம்ப தலைவரு ஒரு டைலாக் விட்டாரு பாருங்க அம்மாக்கு பொண்ணுக்கும் வயித்துல புளியே கரச்சிடுச்சு....
அப்டி என்னடா ராசா சொன்ன ??
பொண்ண பாக்கறதுக்கு முன்னாடி நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...
என்னது பேசணுமா?? என்று அந்த ரெண்டு ஜீவன்கள் அதிர்ச்சிப் படுத்தியவன் ஒருத்தனை மட்டும் குழப்பத்தில் தள்ளிவிட்டான்...
என்னடா குழப்பம்???
பாத்துட்டு தான பேசமுடியும் இவரென்ன பேசிட்டு பாக்கறேன்னு சொல்லறாரு???
யார்ரா தங்கம் நீ இந்த வீட்ல எனக்கு ஏத்த தோஸ்து.... அடடா நம்ப ஈஸ்வரு(என் பிரண்ட போல யாரு மச்சான்)
சரினு அவங்களும் பெர்மிஸ்ஷன் க்ராண்ட்டட் பன்னிட்டாங்க ஆனா அவன் மேல போய் பண்ண அலப்பறைய பாத்து இருந்தாங்க!! நீயடா??? அது அந்த ரேஞ்சுக்கு லுக்கு விட்டு சிரிச்சிருப்பாங்க...
ஆமா அப்டி என்ன பண்ணான்????
ஹா ஹா கமிங் விரைவில்......
என்னது விரைவில் அந்த வார்த்தையை மட்டும் சொன்ன மகளே மொத கொல நீதான்!!!??
ஒய் செல்லம்ஸ் ஒய் திஸ் காண்டு☹☹ (அய்யய்யோ அப்படியே நைசா தப்பிக்கலாம்னு பாத்தா முடியாது போலையே)
எவ்ளோ நாள்டி ஆச்சு நீ சொல்லிட்டு போய்??? ??
ஆமா எவ்ளோ நாள் ஆச்சு?? ?? (யோசிக்கறது போல நடிப்போம்)
நடிக்காதடி நல்லா வாயில வந்துடும்.....??
சரி ஓகே கூல் கூல்!!! இனிமேல் சொல்ல மாட்டேன் செஞ்சி காமிக்கிறேன் பாருங்க??
பாக்கலாம் பாக்கலாம்.....
உயிர்க்கும் அணுவணுவாய்....
அந்த இரண்டு இரும்பு கரங்கள் காரை லாவகமாக ஒட்டி வர அவன் காதுகளில் விழுந்த பேச்சு குரலில் அவனுக்கு லேசாக சிரிப்பு வந்த போதும் அதனை அடக்கி கொண்டவன் மனதில் சிக்குனா கழுத்த வெட்டிடுவாங்கடா மாறா பீ கேர்புல்.... என்று நினைத்தவன் வெளியில் அவர்கள் பேசுவதை உற்று கவனிக்க ஆரம்பித்தான்(டேய் டேய் என்னைய விட மோசமா இருக்கியேடா ?? )
எப்பா சாமி இவன பொண்ணு பாக்க கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீந்துடுச்சுடி.... என்று அவன் அம்மா தன் மகளிடம் அங்கலாய்க்க,
லூசம்மா.... மெதுவா பேசு இத மட்டும் அண்ணன் கேட்டுச்சு அப்டியே வண்டிய திருப்பிடும் அமைதியா வாமா.... என்று அவள் அண்ணனை ஒரு முறை பார்த்துக் கொண்டே பாவம் போல் சொல்ல (ஐயோ ஐயோ எனக்கு தான தெரியும் அவன் என்ன பண்ணுவானு)
அடிபோடி... அவன கூட்டிட்டு வரதுக்கு தான் குட்டிக்கரணம் போடணும் ஆன்னா அதுக்கப்புறம்!!! உன் அம்மா நான் பாத்துக்குவேன்...
ஆமா நல்லா கிழிச்சோம்... இதுக்கே நல்லா போன்ல என்னைய வச்சு செஞ்சுச்சு.... இதுக்கப்புறம் என்ன ஆகும்னு பக்கு பக்குனு இருக்குமா!!!
விட்றி... விட்றி... அவன் விடாக்கொண்டன்னா!!! நான் அவன பெத்த விடாக்கொண்டி!!! பாத்துடலாம் என்ன ஆனாலும் சரி இந்த பொண்ண அவனுக்கு முடிச்சுட்டு தான் அடுத்த அசைன்மென்டே....
ஆமா ஆமா பெரிய்ய்ய இன்வெஸ்டிகேஷன் ஆபிசரு... பாக்கறேன் நீங்க என்னதான் பண்றீங்கன்னு??
இவ்ளோ ரகளையும் முன்னாடி இருந்த ரெண்டு பேருக்கும் கேக்கலைனு இவங்க நினச்சு ரகசியமா பேச, அந்தோ பரிதாபம் நமக்கே கேட்டுடுச்சி அவங்களுக்கா கேட்காது.... ஆன்னா என்ன அதுல ஒருத்தன் அதாங்க மாறன் என்கிற மாப்பிளை இவங்க வாய்லாம் ஓயவே ஓயாதா என்ற கமெண்ட்டையும்... இனொருவரோ அவர் மனைவி மகளின் சம்பாஷணையால் ஏற்பட்ட சிரிப்பு என இருவேறு கலவையாக வந்து கொண்டிருந்தனர் (அமைதி தான மாறா செம்மையான பொண்ண தான் அப்ப உனக்கு பார்சல் பண்ணி இருக்கேன் இந்தா வச்சிக்கோ)
அப்படி இப்படி என அவர்கள் வீட்டின் முன் காரை நிறுத்த... அதுக்கு தானே நாங்க வைட்டிங் அப்டினு குடுகுடுன்னு?? ஓடி வந்தாங்க நம்ப கனலழகியோட அம்மாவும் அப்பாவும்....
வாங்க வாங்க சம்மந்தி (அட இருங்கமா நீங்க வேற )
காரில் இருந்து இறங்கியவர்கள்
வரோம் சம்மந்தி நீங்க ஏன் இப்டி அவசர அவசரமா வந்துட்டு நாங்களே வரமாட்டோமா??? என்று மாறன் அப்பா குருமூர்த்தி கிண்டலுடன் கேட்க
பரவால்லடா குரு வா வா... என்று அவர் நண்பன்னான கனலின் அப்பா வெங்கடாச்சலம் அழைத்து மொக்க போட ஆரம்பிக்க...
அய்யயோ!! ஹே இவங்க பாச பயிரை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்கடி... இவன நிக்க வைக்கவே கைய புடி காலப்புடின்னு ஆயிடுச்சு இவங்க என்னடான்னா அவன வாசலோட அனுப்பிச்சிடுவாங்க போலயே....
அதேதான் மா இப்ப என்ன பண்றதுனு தெரிலையே???
என்னடா இது ரெண்டு வாய்ஸ் பேசுதுனு பாத்தா இன்னோரு மைண்ட் வாய்ஸ் கேக்குது நமக்கு??
ஹி ஹி நம்ப ராணி மங்கம்மா தான.... கண்ணுக்கு தெரியாத நம்மளையே அப்டி கழுவி ஊத்தனாங்க வாங்க யார ஜகஜோதியா பேசறாங்கனு கேப்போம் (எல்லாம் ஜஸ்ட் ஆர்வம் மா ??)
விவஸ்த கெட்ட மனுஷன்!! இன்னைக்கு கூடமா பட்டிமன்றத்து பேச்சாளர் கணக்கா பேசறது?? இவரெல்லாம் வேலைக்கு ஆக மாட்டாரு....
அண்ணா வாங்கண்ணா நல்ல நேரம் முடியரதுக்குள்ள பொண்ண பாத்துட்டு நிச்சயம் பண்ணிடலாம்...
பாருமா அத மறந்துட்டேன் வாம்மா வாம்மா உள்ள போலாம்.... என்று அவர் சொல்ல
ஆமா ஆமா பொண்ண பெத்த அந்த மனுஷனுக்கே எந்த கூறும் இல்லாம நிக்கிறாரு.. பாவம் நீங்க என்ன செய்வீங்க சிரிச்சிட்டே சொல்லி வச்சாங்க பாருங்க புருஷன் என்ற அந்த மாசிலாமணிக்கு ஒரு குட்டு??
மனுஷன் ஜகா வாங்கிட்டாரே!!! இல்லமா ராணி இதோ பாரு கிளம்பிட்டேன்... என ஓடியே போய்ட்டாரு போ பா மின்னல்.....
பொண்ண அழச்சிட்டு வரட்டுமா?? என கேட்க
இவ்ளோ நேரம் அமைதியா இங்கதான் இருக்கானா.... அப்டி இருந்த நம்ப தலைவரு ஒரு டைலாக் விட்டாரு பாருங்க அம்மாக்கு பொண்ணுக்கும் வயித்துல புளியே கரச்சிடுச்சு....
அப்டி என்னடா ராசா சொன்ன ??
பொண்ண பாக்கறதுக்கு முன்னாடி நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...
என்னது பேசணுமா?? என்று அந்த ரெண்டு ஜீவன்கள் அதிர்ச்சிப் படுத்தியவன் ஒருத்தனை மட்டும் குழப்பத்தில் தள்ளிவிட்டான்...
என்னடா குழப்பம்???
பாத்துட்டு தான பேசமுடியும் இவரென்ன பேசிட்டு பாக்கறேன்னு சொல்லறாரு???
யார்ரா தங்கம் நீ இந்த வீட்ல எனக்கு ஏத்த தோஸ்து.... அடடா நம்ப ஈஸ்வரு(என் பிரண்ட போல யாரு மச்சான்)
சரினு அவங்களும் பெர்மிஸ்ஷன் க்ராண்ட்டட் பன்னிட்டாங்க ஆனா அவன் மேல போய் பண்ண அலப்பறைய பாத்து இருந்தாங்க!! நீயடா??? அது அந்த ரேஞ்சுக்கு லுக்கு விட்டு சிரிச்சிருப்பாங்க...
ஆமா அப்டி என்ன பண்ணான்????
ஹா ஹா கமிங் விரைவில்......
என்னது விரைவில் அந்த வார்த்தையை மட்டும் சொன்ன மகளே மொத கொல நீதான்!!!??
ஒய் செல்லம்ஸ் ஒய் திஸ் காண்டு☹☹ (அய்யய்யோ அப்படியே நைசா தப்பிக்கலாம்னு பாத்தா முடியாது போலையே)
எவ்ளோ நாள்டி ஆச்சு நீ சொல்லிட்டு போய்??? ??
ஆமா எவ்ளோ நாள் ஆச்சு?? ?? (யோசிக்கறது போல நடிப்போம்)
நடிக்காதடி நல்லா வாயில வந்துடும்.....??
சரி ஓகே கூல் கூல்!!! இனிமேல் சொல்ல மாட்டேன் செஞ்சி காமிக்கிறேன் பாருங்க??
பாக்கலாம் பாக்கலாம்.....
உயிர்க்கும் அணுவணுவாய்....
Last edited: