ஒரு பெண் வாழ்க்கை துணையை இழந்து கஷ்டப்படுவதை விட, அவளை சுற்றி இருப்பவர்கள் பரிதாபம் என்ற பெயரில் பரிகாசிக்கும்போது தான் வேதனை அதிகமாகவும், இதயத்தை கனமாகவும் செய்கிறது..
சக்தி மனதில் சிவமித்ரா மீது அக்கறையும் அன்பும் எப்போதும் போல்தான் உள்ளது, அவளுக்காக யோசித்து அவ பணத் தேவையை பூர்த்தி செய்தது மனதை நெகிழ்ச்சியாக்கியது.